புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை Poll_c10இயற்கை Poll_m10இயற்கை Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இயற்கை Poll_c10இயற்கை Poll_m10இயற்கை Poll_c10 
3 Posts - 8%
heezulia
இயற்கை Poll_c10இயற்கை Poll_m10இயற்கை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இயற்கை Poll_c10இயற்கை Poll_m10இயற்கை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இயற்கை Poll_c10இயற்கை Poll_m10இயற்கை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை


   
   
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 28, 2016 12:31 am

இயற்கை  

மெல்லத் தோன்றும் ஞாயிறு.
செல்லத் துடிக்கும் திங்கள்.
சாதகம் செய்யும் செவ்வாய்
ஆசனம் செய்யும் அற்புதன்
பயிற்றுவிக்கும் வியாழன்
ஆற்றில் நீரோடை வெள்ளி
அருகே கரையில் சனி
இவையே இயற்கை இனி
ச.சந்திரசேகரன்




இயற்கை 425716_444270338969161_1637635055_n
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 7:24 am

இயற்கை WdxLv58oT1yQ9LjV8mBW+flower1
-
கவிதை... இயற்கை 3838410834

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Jan 28, 2016 8:08 am

இயற்கை 3838410834 இயற்கை 3838410834
K.Senthil kumar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் K.Senthil kumar



மெய்பொருள் காண்பது அறிவு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 28, 2016 8:12 am

கவி இயற்றும் சந்திரா கையும் இயற்கை தான்




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 28, 2016 12:08 pm

முண்டாசுக் கார பாரதி போலவே
...முண்டாசு தரித்து கவிதை செய்கின்றீர் !
உண்டாகும் கவிதையில் எதுகையும் மோனையும்
...உற்பத்தி செய்தாலே உம்கவிதை அற்புதமாம் !
வண்டொன்று மலரை மொய்ப்பது போலவே
...வந்திடுவார் நும்கவிதை இன்பம் துய்ப்பதற்கு !
கண்ணோடு கண்கள் கலந்தே பிறக்கின்ற
...காதலையும் கவிதையாய் செய்யக் கற்றிடுவீர் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 1:15 pm

M.Jagadeesan wrote:முண்டாசுக் கார பாரதி போலவே
...முண்டாசு தரித்து கவிதை செய்கின்றீர் !
உண்டாகும் கவிதையில் எதுகையும் மோனையும்
...உற்பத்தி செய்தாலே உம்கவிதை அற்புதமாம் !
வண்டொன்று மலரை மொய்ப்பது போலவே
...வந்திடுவார் நும்கவிதை இன்பம் துய்ப்பதற்கு !
கண்ணோடு கண்கள் கலந்தே பிறக்கின்ற
...காதலையும் கவிதையாய் செய்யக் கற்றிடுவீர் !
மேற்கோள் செய்த பதிவு: 1190272
-
காதல் கவிதையும் தருவார் என நம்பலாம்...!
-
இயற்கை 7jBbes9HSHmdcZsmzVyy+images

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 28, 2016 9:46 pm

ayyasamy ram wrote:
M.Jagadeesan wrote:முண்டாசுக் கார பாரதி போலவே
...முண்டாசு தரித்து கவிதை செய்கின்றீர் !
உண்டாகும் கவிதையில் எதுகையும் மோனையும்
...உற்பத்தி செய்தாலே உம்கவிதை அற்புதமாம் !
வண்டொன்று மலரை மொய்ப்பது போலவே
...வந்திடுவார் நும்கவிதை இன்பம் துய்ப்பதற்கு !
கண்ணோடு கண்கள் கலந்தே பிறக்கின்ற
...காதலையும் கவிதையாய் செய்யக் கற்றிடுவீர் !
மேற்கோள் செய்த பதிவு: 1190272
-
காதல் கவிதையும் தருவார் என நம்பலாம்...!
-
இயற்கை 7jBbes9HSHmdcZsmzVyy+images
மேற்கோள் செய்த பதிவு: 1190280
காதலர் தினம் பற்றி கவிதை சொல்லவோ?




இயற்கை 425716_444270338969161_1637635055_n
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Thu Jan 28, 2016 10:22 pm

யினியவன் wrote:கவி இயற்றும் சந்திரா கையும் இயற்கை தான்
மேற்கோள் செய்த பதிவு: 1190198 நடனம் நடனம் நடனம்



இயற்கை 425716_444270338969161_1637635055_n
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 29, 2016 3:07 am

M.Jagadeesan wrote:முண்டாசுக் கார பாரதி போலவே
...முண்டாசு தரித்து கவிதை செய்கின்றீர் !
உண்டாகும் கவிதையில் எதுகையும் மோனையும்
...உற்பத்தி செய்தாலே உம்கவிதை அற்புதமாம் !
வண்டொன்று மலரை மொய்ப்பது போலவே
...வந்திடுவார் நும்கவிதை இன்பம் துய்ப்பதற்கு !
கண்ணோடு கண்கள் கலந்தே பிறக்கின்ற
...காதலையும் கவிதையாய் செய்யக் கற்றிடுவீர் !
மேற்கோள் செய்த பதிவு: 1190272


அருமை ஐய்யா ....



மெய்பொருள் காண்பது அறிவு
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Jan 29, 2016 8:56 pm

K.Senthil kumar wrote:
M.Jagadeesan wrote:முண்டாசுக் கார பாரதி போலவே
...முண்டாசு தரித்து கவிதை செய்கின்றீர் !
உண்டாகும் கவிதையில் எதுகையும் மோனையும்
...உற்பத்தி செய்தாலே உம்கவிதை அற்புதமாம் !
வண்டொன்று மலரை மொய்ப்பது போலவே
...வந்திடுவார் நும்கவிதை இன்பம் துய்ப்பதற்கு !
கண்ணோடு கண்கள் கலந்தே பிறக்கின்ற
...காதலையும் கவிதையாய் செய்யக் கற்றிடுவீர் !
மேற்கோள் செய்த பதிவு: 1190272


அருமை ஐய்யா ....
மேற்கோள் செய்த பதிவு: 1190557
காதல் கவிதைக்கு http://www.eegarai.net/t127941-topic#1190698



இயற்கை 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக