புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணின் வலி நிறைந்த காதல் பயணம் _சசி
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
பதின் பருவம்.
பார்ப்பவை எல்லாம் வண்ணத்துப்பூச்சிகளாய் வண்ணமயமாய் தெரிந்தது அவளுக்கு!!
வானத்தில் பறக்கும் சிட்டுக்குருவியாய்சிறகுகளை விரித்து மகிழ்ச்சி என்னும்
வண்ண மலர்களால் இறக்கை விரித்து சந்தோஷவானில் சிறகடித்து கொண்டிருந்தாள்!!
இளமைக்கே உரிய வனப்பு அவள் வயதில் தெரிந்தது!! விழிகளில் வெளிச்சம் பார்வையில் பரவசம் பார்ப்பவர்களை தடுமாற செய்யும் அழகு ஒருசேர ஒன்றமைய பெற்றிருந்தாள்!!
ஆளுமையில் அடுத்தவர் ஆடிப்போகும் அளவுக்கு திறமைகளை பெற்றிருந்தாள்! பட்டதெல்லாம் நல்லதாக நினைத்தாள்!!
வாலிப வயதில் எதார்த்தமாய் ஒரு ஆண் மகனை சந்தித்தாள் அவனும் அறிவுக்கும் திறமைக்கும் குறைச்சல் இல்லாதவன்!! பார்வைகள் காதலில் விழுந்தன! இதயங்கள் இருமனம் திருமணம் முடித்து கொண்டன!!
இவள் சிந்திய ஒற்றை புன்னகை அவனை நிலை குலைய செய்தன!! மகிழ்ச்சி வெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லாமலிருக்க அவ்வப்போது யாராவது தடுத்து கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது!
காதலின் மிகுதியால் காமம் பிறந்தது இனி கன்னிக்கு வேலையில்லை திருமணம் செய்து கொள்ள
காதலர் இருவரும் முடிவு செய்து வீட்டில் தெரிவித்தனர்!!
பெண் வீட்டில் பிரச்சினை பிறந்தது ! அழகுள்ளவன் அறிவுள்ளவனாலும் வயதில் மூத்தவன் விவாகம் வேண்டாம் விட்டு விடு!! மகளே பெற்றோர் கதறினர்
அம்மா காதலில் விழுந்தேன் என்னை கைப்பிடித்து கொடுத்து விடுங்கள் கெஞ்சினாள்!
ஒரு மகள் அதுவும் செல்ல மகள் அவள் அழுகை அவர்களை உறங்க விடாமல் செய்தது!!
பெண்ணே உன் விருப்பப்படி என்னால் திருமணம் செய்து வைக்க முடியாது! மன்னித்துவிடு--- இது தாய்
வேண்டாம் விட்டு விடு அவன் சகவாசம் சரியில்லை, என் தங்கையே, வேண்டாம் ---இது அண்ணன்கள்!!
ம்ஹூம் எதுக்கும் அவள் கட்டப்படவில்லை பிடிவாதம் அவள் ஒரே குறியாக இருந்தாள்!! இவனைத்தான் திருமணம் செய்து கொள்ள!! வீட்டில் எதிர்ப்பு மீறி அவள் அவனுடன் சென்று திருமணம் செய்து கொண்டாள்!!
வாழ்க்கையே தன் வசப்பட்டு விட்டது போல் உணர்ந்தால்! உற்சாகத்தில் உறைந்து போனாள்!! கைப்பற்றி நடந்து வந்த பெற்றோர் பற்றி நினைவு சிறிது கூட இல்லை!!
மகிழ்ச்சி மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிந்தது!! மற்றவை எல்லாம் மறைந்தே இருந்தது!!
கலப்பின் மிகுதியால் கருதரித்தாள்!! திருமணம் ஆகி மூன்று மாதங்கள் தான்! உற்சாகம் கரைபுரண்து!! மசக்கையினால் முகம் வாடினாலும் மனது என்னமோ உற்சாகமாக தான் இருந்தது!!
மசக்கையினால் மருத்துவ பரிசோதனைக்கு கணவன் மனைவி இருவரும் சென்றனர்!!!
இருவருக்கும் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் இது தற்போதைய நடைமுறை!!
இருவரும் செய்து கொண்டனர்!! அதில் தான் பிரச்சனை தொடங்கியது!!
பரிசோதனைகள் முடிவில் கணவனுக்கு எச்ஐவி கிருமி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது!!
இவனோ துன்பத்தில் உறைந்து போனான்!! காதலித்து கரம்பிடித்தவளிடம் உண்மையை சொல்ல வேண்டாம் என கெஞ்சினான்!! தான் திருமணத்திற்கு முன்பு நிறைய தவறுகள் இழைத்துவிட்டதாகவும் அதன் பலனை தற்பொழுது அனுபவிப்பதாகவும் கூறினான்!!! அழது புலம்பினான் வேறொன்றும் சொல்வதற்கு இல்லை!!
மூன்று மாத கர்ப்பிணி தாய் மூவுலகமும் ஒன்று சேர்ந்தால் போன்ற மகிழ்ச்சி!
அவளிடம் இதை சொல்லியாக வேண்டும்! எப்படி சொல்வது?? குழப்பம் கணவனோ வேண்டாம் என்கிறான்
செல்லவில்லை என்றால் 100%வித வாய்ப்பு இருக்கிறது!! என்ன செய்வது!??
தொடரும்....
பதின் பருவம்.
பார்ப்பவை எல்லாம் வண்ணத்துப்பூச்சிகளாய் வண்ணமயமாய் தெரிந்தது அவளுக்கு!!
வானத்தில் பறக்கும் சிட்டுக்குருவியாய்சிறகுகளை விரித்து மகிழ்ச்சி என்னும்
வண்ண மலர்களால் இறக்கை விரித்து சந்தோஷவானில் சிறகடித்து கொண்டிருந்தாள்!!
இளமைக்கே உரிய வனப்பு அவள் வயதில் தெரிந்தது!! விழிகளில் வெளிச்சம் பார்வையில் பரவசம் பார்ப்பவர்களை தடுமாற செய்யும் அழகு ஒருசேர ஒன்றமைய பெற்றிருந்தாள்!!
ஆளுமையில் அடுத்தவர் ஆடிப்போகும் அளவுக்கு திறமைகளை பெற்றிருந்தாள்! பட்டதெல்லாம் நல்லதாக நினைத்தாள்!!
வாலிப வயதில் எதார்த்தமாய் ஒரு ஆண் மகனை சந்தித்தாள் அவனும் அறிவுக்கும் திறமைக்கும் குறைச்சல் இல்லாதவன்!! பார்வைகள் காதலில் விழுந்தன! இதயங்கள் இருமனம் திருமணம் முடித்து கொண்டன!!
இவள் சிந்திய ஒற்றை புன்னகை அவனை நிலை குலைய செய்தன!! மகிழ்ச்சி வெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லாமலிருக்க அவ்வப்போது யாராவது தடுத்து கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது!
காதலின் மிகுதியால் காமம் பிறந்தது இனி கன்னிக்கு வேலையில்லை திருமணம் செய்து கொள்ள
காதலர் இருவரும் முடிவு செய்து வீட்டில் தெரிவித்தனர்!!
பெண் வீட்டில் பிரச்சினை பிறந்தது ! அழகுள்ளவன் அறிவுள்ளவனாலும் வயதில் மூத்தவன் விவாகம் வேண்டாம் விட்டு விடு!! மகளே பெற்றோர் கதறினர்
அம்மா காதலில் விழுந்தேன் என்னை கைப்பிடித்து கொடுத்து விடுங்கள் கெஞ்சினாள்!
ஒரு மகள் அதுவும் செல்ல மகள் அவள் அழுகை அவர்களை உறங்க விடாமல் செய்தது!!
பெண்ணே உன் விருப்பப்படி என்னால் திருமணம் செய்து வைக்க முடியாது! மன்னித்துவிடு--- இது தாய்
வேண்டாம் விட்டு விடு அவன் சகவாசம் சரியில்லை, என் தங்கையே, வேண்டாம் ---இது அண்ணன்கள்!!
ம்ஹூம் எதுக்கும் அவள் கட்டப்படவில்லை பிடிவாதம் அவள் ஒரே குறியாக இருந்தாள்!! இவனைத்தான் திருமணம் செய்து கொள்ள!! வீட்டில் எதிர்ப்பு மீறி அவள் அவனுடன் சென்று திருமணம் செய்து கொண்டாள்!!
வாழ்க்கையே தன் வசப்பட்டு விட்டது போல் உணர்ந்தால்! உற்சாகத்தில் உறைந்து போனாள்!! கைப்பற்றி நடந்து வந்த பெற்றோர் பற்றி நினைவு சிறிது கூட இல்லை!!
மகிழ்ச்சி மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிந்தது!! மற்றவை எல்லாம் மறைந்தே இருந்தது!!
கலப்பின் மிகுதியால் கருதரித்தாள்!! திருமணம் ஆகி மூன்று மாதங்கள் தான்! உற்சாகம் கரைபுரண்து!! மசக்கையினால் முகம் வாடினாலும் மனது என்னமோ உற்சாகமாக தான் இருந்தது!!
மசக்கையினால் மருத்துவ பரிசோதனைக்கு கணவன் மனைவி இருவரும் சென்றனர்!!!
இருவருக்கும் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் இது தற்போதைய நடைமுறை!!
இருவரும் செய்து கொண்டனர்!! அதில் தான் பிரச்சனை தொடங்கியது!!
பரிசோதனைகள் முடிவில் கணவனுக்கு எச்ஐவி கிருமி இருப்பதாக உறுதி செய்யப்பட்டது!!
இவனோ துன்பத்தில் உறைந்து போனான்!! காதலித்து கரம்பிடித்தவளிடம் உண்மையை சொல்ல வேண்டாம் என கெஞ்சினான்!! தான் திருமணத்திற்கு முன்பு நிறைய தவறுகள் இழைத்துவிட்டதாகவும் அதன் பலனை தற்பொழுது அனுபவிப்பதாகவும் கூறினான்!!! அழது புலம்பினான் வேறொன்றும் சொல்வதற்கு இல்லை!!
மூன்று மாத கர்ப்பிணி தாய் மூவுலகமும் ஒன்று சேர்ந்தால் போன்ற மகிழ்ச்சி!
அவளிடம் இதை சொல்லியாக வேண்டும்! எப்படி சொல்வது?? குழப்பம் கணவனோ வேண்டாம் என்கிறான்
செல்லவில்லை என்றால் 100%வித வாய்ப்பு இருக்கிறது!! என்ன செய்வது!??
தொடரும்....
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மனதை மிகவும் உருக்க கூடிய வதைக்க கூடிய கதை.......
மெய்பொருள் காண்பது அறிவு
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
தவறு யாருடையது?
1.காதலித்த பெண்ணின் தவறா?
2.காதலே தவறா??
3.ஒரு ஆண்மகனை நம்பி காதலித்தது தவறா??
4.பெற்றவர்கள் சொல்லி புரிய வைக்க ஏன் முடியவில்லை??
5.அவன் ஏன் வாலிப வயதில் இச்சைக்கு
உள்ளானார்?
6.அவனை பாலியல் இச்சைக்கு
தூண்டியது ஊடகமா?வலைதளமா??
7.பெற்றோர் வளர்ப்பா?
8.பாலியல் தொழிலில் ஏன் பெண்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்?
குற்றம் சமூகத்தினுடையதா?
இல்லை வறுமையா?
9.ஏன் காமத்தை கட்டுப்படுத்த தவறியது ஏன்?
10.நீதி போதனை வகுப்புகள் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படுகிறதா??
இது தனிமனித பிரச்சினையானாலும் சமூகம் சார்ந்தது.
விவாதிக்கலாம்??
1.காதலித்த பெண்ணின் தவறா?
2.காதலே தவறா??
3.ஒரு ஆண்மகனை நம்பி காதலித்தது தவறா??
4.பெற்றவர்கள் சொல்லி புரிய வைக்க ஏன் முடியவில்லை??
5.அவன் ஏன் வாலிப வயதில் இச்சைக்கு
உள்ளானார்?
6.அவனை பாலியல் இச்சைக்கு
தூண்டியது ஊடகமா?வலைதளமா??
7.பெற்றோர் வளர்ப்பா?
8.பாலியல் தொழிலில் ஏன் பெண்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்?
குற்றம் சமூகத்தினுடையதா?
இல்லை வறுமையா?
9.ஏன் காமத்தை கட்டுப்படுத்த தவறியது ஏன்?
10.நீதி போதனை வகுப்புகள் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படுகிறதா??
இது தனிமனித பிரச்சினையானாலும் சமூகம் சார்ந்தது.
விவாதிக்கலாம்??
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1190499சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1190489T.N.Balasubramanian wrote:காதலுக்கு கண்ணில்லை .
சுவாரஸ்யமாக எடுத்து சென்றுள்ளீர் .
இந்தக் கதையை
கவிதை உருவில் கொணர்ந்து ,
கட்டுரை பகுதியில் பதிவிட்டதேனோ சசி ?
ரமணியன்
நன்றி ஐயா.
மகளிர் பகுதியில் பதிவு செய்ய வேண்டும்
என நினைத்தேன். அதனால் தான்.
சில விவாதங்கள் முன் வைக்கலாம் என்றிருந்தேன் ஐயா. நீங்கள் மாற்றி விடலாம் என்றால் மாற்றி விடுங்கள்.
நன்றி ஐயா
கவிதை கதை அல்ல நிஜம் ஐயா
தங்கள் சித்தம் என் பாக்கியம்.
மாற்றி விடுங்கள்.
கொட்டு வைத்து விடாதீர்கள்.
இரண்டிலும் இருந்தால் நன்றாக இருக்கும்.
ஒரு உண்மை சம்பவம் பல பேர் அறிய வேண்டும் என்பதற்காக தான் பெண்கள் பகுதியில் பதிவிட்டேன். மன்னிக்கவும் தங்களை வேலை வாங்குவதற்காக.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
1.காதலித்த பெண்ணின் தவறா?
...தீர விசாரிக்காமல் காதலித்தது பெண்ணின் தவறுதான் !
2.காதலே தவறா??
...இல்லை ! காதலே தவறென்றால் உலகமே இல்லை !
3.ஒரு ஆண்மகனை நம்பி காதலித்தது தவறா??
…ஆண்மகனைத்தான் காதலிக்க முடியும் ; அலியையா காதலிக்க முடியும் ?
4.பெற்றவர்கள் சொல்லி புரிய வைக்க ஏன் முடியவில்லை?
…யார் சொன்னாலும் புரியாத வயது அது !
5.அவன் ஏன் வாலிப வயதில் இச்சைக்கு
...உள்ளானார்?
...நீங்களே சொல்லிவிட்டீர்கள் வாலிப வயது என்று.
6.அவனை பாலியல் இச்சைக்கு
..தூண்டியது ஊடகமா?வலைதளமா??
...இரண்டும் இல்லை ! அவனுடைய வயது !
7.பெற்றோர் வளர்ப்பா?
...பெற்றோர்கள் மகனுக்கு சோறு ஊட்டுவதுபோல பாலியல் இச்சையை ஊட்டுவதில்லை
பாலியல் இச்சை தானாக வருவது ; சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை !
8.பாலியல் தொழிலில் ஏன் பெண்கள்
..ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்?
..குற்றம் சமூகத்தினுடையதா?
..இல்லை வறுமையா?
...இரண்டும்தான் !
9.ஏன் காமத்தை கட்டுப்படுத்த தவறியது ஏன்?
...காமத்தைக் கட்டுப்படுத்த முடியாது ; கட்டுப்படுத்துவதும் தவறு .
10.நீதி போதனை வகுப்புகள் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படுகிறதா??
...சாதி போதனை வகுப்புகள்தான் தற்போது கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன . ரோஹித் வேமுலாவின் தற்கொலை இதைத்தானே சொல்கிறது .
...தீர விசாரிக்காமல் காதலித்தது பெண்ணின் தவறுதான் !
2.காதலே தவறா??
...இல்லை ! காதலே தவறென்றால் உலகமே இல்லை !
3.ஒரு ஆண்மகனை நம்பி காதலித்தது தவறா??
…ஆண்மகனைத்தான் காதலிக்க முடியும் ; அலியையா காதலிக்க முடியும் ?
4.பெற்றவர்கள் சொல்லி புரிய வைக்க ஏன் முடியவில்லை?
…யார் சொன்னாலும் புரியாத வயது அது !
5.அவன் ஏன் வாலிப வயதில் இச்சைக்கு
...உள்ளானார்?
...நீங்களே சொல்லிவிட்டீர்கள் வாலிப வயது என்று.
6.அவனை பாலியல் இச்சைக்கு
..தூண்டியது ஊடகமா?வலைதளமா??
...இரண்டும் இல்லை ! அவனுடைய வயது !
7.பெற்றோர் வளர்ப்பா?
...பெற்றோர்கள் மகனுக்கு சோறு ஊட்டுவதுபோல பாலியல் இச்சையை ஊட்டுவதில்லை
பாலியல் இச்சை தானாக வருவது ; சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை !
8.பாலியல் தொழிலில் ஏன் பெண்கள்
..ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்?
..குற்றம் சமூகத்தினுடையதா?
..இல்லை வறுமையா?
...இரண்டும்தான் !
9.ஏன் காமத்தை கட்டுப்படுத்த தவறியது ஏன்?
...காமத்தைக் கட்டுப்படுத்த முடியாது ; கட்டுப்படுத்துவதும் தவறு .
10.நீதி போதனை வகுப்புகள் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படுகிறதா??
...சாதி போதனை வகுப்புகள்தான் தற்போது கல்லூரிகளில் நடத்தப்படுகின்றன . ரோஹித் வேமுலாவின் தற்கொலை இதைத்தானே சொல்கிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1190502T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1190499சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1190489T.N.Balasubramanian wrote:காதலுக்கு கண்ணில்லை .
சுவாரஸ்யமாக எடுத்து சென்றுள்ளீர் .
இந்தக் கதையை
கவிதை உருவில் கொணர்ந்து ,
கட்டுரை பகுதியில் பதிவிட்டதேனோ சசி ?
ரமணியன்
நன்றி ஐயா.
மகளிர் பகுதியில் பதிவு செய்ய வேண்டும்
என நினைத்தேன். அதனால் தான்.
சில விவாதங்கள் முன் வைக்கலாம் என்றிருந்தேன் ஐயா. நீங்கள் மாற்றி விடலாம் என்றால் மாற்றி விடுங்கள்.
சரி உங்கள் நினைப்பு அப்பிடி என்றால் , கட்டுரையாக மாற்றி விடலாமா ?
ஒரு வரி , பிறழாது செய்யமுடியும் .
ரமணியன்
கவிதை ,கதையாக மாறி , ஆரோக்யமான விவாதங்களுக்காக ,
திண்ணைப் பேச்சு பகுதிக்கு மாற்றப்படுகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
தவறு யாருடையது?
1.காதலித்த பெண்ணின் தவறா?
காதலிப்பது தவறாகுமா ?இருக்காது .
ஈர்ப்பே சில சமயம், ஏன் பலசமயங்களில் , காதல் என நினைத்துக் கொள்கின்றனர் .
ஈர்ப்பால் ,ஒன்று பட்டு , ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு , அவரவர் + -- பாயிண்டுகளை
கலந்து ஆலோசித்து , மணம் முடித்து , காதலிக்கலாமே .
(காதலிக்காதவர்கள் கொடுக்கும் அறிவுரை இப்பிடிதான் இருக்கும் )
2.காதலே தவறா??
3.ஒரு ஆண்மகனை நம்பி காதலித்தது தவறா??
முதல் கேள்வியின் பதில்தான் இதற்கும்
4.பெற்றவர்கள் சொல்லி புரிய வைக்க ஏன் முடியவில்லை??
பயம் , தலைமுறை வித்தியாசம் , சரியான முறையில் தெரிய படுத்தும் , தெளிவு படுத்தும்
கலை அறியாதது . ( communicative skills )
5.அவன் ஏன் வாலிப வயதில் இச்சைக்கு
உள்ளானார்?
மனக்கட்டுபாடின்மை , நெறிமிகு நண்பர்கள் இல்லாமை .
6.அவனை பாலியல் இச்சைக்கு
தூண்டியது ஊடகமா?வலைதளமா??
இரெண்டுமே தூண்டியது என்ற போர்வையில் ,பொறுப்பாகாது . 100 பேர் பார்க்கும் ஊடகம் /வலைதளத்தில் ஓரிருவர் கெட்டழிந்தால், தனி மனிதன்தான் பொறுப்பு .
7.பெற்றோர் வளர்ப்பா?
ஓரளவுக்கு பெற்றோர் பொறுப்பு எனக் கூறலாம் . கொண்டு செல்லுதலில் /பழகுவதில் / சமயத்தே அறிவுரை கூறுதல் என்பேன்
8.பாலியல் தொழிலில் ஏன் பெண்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்?
குற்றம் சமூகத்தினுடையதா?
இல்லை வறுமையா?
பொருளாதார நிலைமை என்று கூறலாம் . சமுகம் என்பது என்னங்க ? நீங்களும் நானும் தானே .
அடிப்படை காரணம் வறுமையே .
9.ஏன் காமத்தை கட்டுப்படுத்த தவறியது ஏன்?
என்ன கேட்கிறீங்க ?
10.நீதி போதனை வகுப்புகள் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படுகிறதா??
எந்தன் எல்லைக்கு அப்பாற்பட்டது . பள்ளிகளில் என்ன நடக்கிறது தற்காலங்களில் என்பதை நான் அறியேன்
ரமணியன்
1.காதலித்த பெண்ணின் தவறா?
காதலிப்பது தவறாகுமா ?இருக்காது .
ஈர்ப்பே சில சமயம், ஏன் பலசமயங்களில் , காதல் என நினைத்துக் கொள்கின்றனர் .
ஈர்ப்பால் ,ஒன்று பட்டு , ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு , அவரவர் + -- பாயிண்டுகளை
கலந்து ஆலோசித்து , மணம் முடித்து , காதலிக்கலாமே .
(காதலிக்காதவர்கள் கொடுக்கும் அறிவுரை இப்பிடிதான் இருக்கும் )
2.காதலே தவறா??
3.ஒரு ஆண்மகனை நம்பி காதலித்தது தவறா??
முதல் கேள்வியின் பதில்தான் இதற்கும்
4.பெற்றவர்கள் சொல்லி புரிய வைக்க ஏன் முடியவில்லை??
பயம் , தலைமுறை வித்தியாசம் , சரியான முறையில் தெரிய படுத்தும் , தெளிவு படுத்தும்
கலை அறியாதது . ( communicative skills )
5.அவன் ஏன் வாலிப வயதில் இச்சைக்கு
உள்ளானார்?
மனக்கட்டுபாடின்மை , நெறிமிகு நண்பர்கள் இல்லாமை .
6.அவனை பாலியல் இச்சைக்கு
தூண்டியது ஊடகமா?வலைதளமா??
இரெண்டுமே தூண்டியது என்ற போர்வையில் ,பொறுப்பாகாது . 100 பேர் பார்க்கும் ஊடகம் /வலைதளத்தில் ஓரிருவர் கெட்டழிந்தால், தனி மனிதன்தான் பொறுப்பு .
7.பெற்றோர் வளர்ப்பா?
ஓரளவுக்கு பெற்றோர் பொறுப்பு எனக் கூறலாம் . கொண்டு செல்லுதலில் /பழகுவதில் / சமயத்தே அறிவுரை கூறுதல் என்பேன்
8.பாலியல் தொழிலில் ஏன் பெண்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்?
குற்றம் சமூகத்தினுடையதா?
இல்லை வறுமையா?
பொருளாதார நிலைமை என்று கூறலாம் . சமுகம் என்பது என்னங்க ? நீங்களும் நானும் தானே .
அடிப்படை காரணம் வறுமையே .
9.ஏன் காமத்தை கட்டுப்படுத்த தவறியது ஏன்?
என்ன கேட்கிறீங்க ?
10.நீதி போதனை வகுப்புகள் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படுகிறதா??
எந்தன் எல்லைக்கு அப்பாற்பட்டது . பள்ளிகளில் என்ன நடக்கிறது தற்காலங்களில் என்பதை நான் அறியேன்
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1190610T.N.Balasubramanian wrote:தவறு யாருடையது?
1.காதலித்த பெண்ணின் தவறா?
காதலிப்பது தவறாகுமா ?இருக்காது .
ஈர்ப்பே சில சமயம், ஏன் பலசமயங்களில் , காதல் என நினைத்துக் கொள்கின்றனர் .
ஈர்ப்பால் ,ஒன்று பட்டு , ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு , அவரவர் + -- பாயிண்டுகளை
கலந்து ஆலோசித்து , மணம் முடித்து , காதலிக்கலாமே .
(காதலிக்காதவர்கள் கொடுக்கும் அறிவுரை இப்பிடிதான் இருக்கும் )
2.காதலே தவறா??
3.ஒரு ஆண்மகனை நம்பி காதலித்தது தவறா??
முதல் கேள்வியின் பதில்தான் இதற்கும்
4.பெற்றவர்கள் சொல்லி புரிய வைக்க ஏன் முடியவில்லை??
பயம் , தலைமுறை வித்தியாசம் , சரியான முறையில் தெரிய படுத்தும் , தெளிவு படுத்தும்
கலை அறியாதது . ( communicative skills )
5.அவன் ஏன் வாலிப வயதில் இச்சைக்கு
உள்ளானார்?
மனக்கட்டுபாடின்மை , நெறிமிகு நண்பர்கள் இல்லாமை .
6.அவனை பாலியல் இச்சைக்கு
தூண்டியது ஊடகமா?வலைதளமா??
இரெண்டுமே தூண்டியது என்ற போர்வையில் ,பொறுப்பாகாது . 100 பேர் பார்க்கும் ஊடகம் /வலைதளத்தில் ஓரிருவர் கெட்டழிந்தால், தனி மனிதன்தான் பொறுப்பு .
7.பெற்றோர் வளர்ப்பா?
ஓரளவுக்கு பெற்றோர் பொறுப்பு எனக் கூறலாம் . கொண்டு செல்லுதலில் /பழகுவதில் / சமயத்தே அறிவுரை கூறுதல் என்பேன்
8.பாலியல் தொழிலில் ஏன் பெண்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்?
குற்றம் சமூகத்தினுடையதா?
இல்லை வறுமையா?
பொருளாதார நிலைமை என்று கூறலாம் . சமுகம் என்பது என்னங்க ? நீங்களும் நானும் தானே .
அடிப்படை காரணம் வறுமையே .
9.ஏன் காமத்தை கட்டுப்படுத்த தவறியது ஏன்?
என்ன கேட்கிறீங்க ?
10.நீதி போதனை வகுப்புகள் பள்ளி கல்லூரிகளில் நடத்தப்படுகிறதா??
எந்தன் எல்லைக்கு அப்பாற்பட்டது . பள்ளிகளில் என்ன நடக்கிறது தற்காலங்களில் என்பதை நான் அறியேன்
ரமணியன்
மிகவும் நன்றி ஐயா. தங்களது கருத்துக்களை பகிர்ந்தமைக்கு.
தனி மனித ஒழுக்கம் சார்ந்த விஷயத்தை கடைபிடிக்காததால், ஒரு ஆண் தன்னை கட்டுப்படுத்த இயலாத காரணத்தினால் ஒரு பெண் (அ)ஆண் பாதிக்கபடுகிறார்கள்.என்னுடைய எழுத்து நடை எப்படி இருந்தது ஐயா. குறைகள் இருந்தால் நிவர்த்தி செய்வேன்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நன்றி ஜெகதீசன் ஐயா. தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு.
மன்னிக்கவும் அலி என்பது சரியான வார்த்தை யா? திருநங்கைகள் என்று அழைக்கலாம் இல்லை ஐயா. அலி என்ற வார்த்தை அவர்கள் மனதை புண்படுத்துவதாக அறிந்தேன்.
மன்னிக்கவும் அலி என்பது சரியான வார்த்தை யா? திருநங்கைகள் என்று அழைக்கலாம் இல்லை ஐயா. அலி என்ற வார்த்தை அவர்கள் மனதை புண்படுத்துவதாக அறிந்தேன்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
திருநங்கை என்ற வார்த்தை புதிய கண்டுபிடிப்பு . " அலி " என்ற சொல்லை மாணிக்கவாசகரே தம்முடைய திருவெம்பாவையில் பயன்படுத்தியுள்ளார் . தங்கள் கருத்துக்கு மதிப்பளித்து இனி " திருநங்கை " என்று
அழைக்கிறேன் .
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றார்போற்
கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணா ரொளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல் பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்!
அழைக்கிறேன் .
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றார்போற்
கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணா ரொளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல் பாய்ந்தாடேலோ ரெம்பாவாய்!
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|