புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
91 Posts - 61%
heezulia
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
1 Post - 1%
viyasan
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
1 Post - 1%
eraeravi
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
283 Posts - 45%
heezulia
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
19 Posts - 3%
prajai
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
7 Posts - 1%
mruthun
அரசு ஊழியர் போராட்டம். Poll_c10அரசு ஊழியர் போராட்டம். Poll_m10அரசு ஊழியர் போராட்டம். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு ஊழியர் போராட்டம்.


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 16, 2016 7:14 pm

தற்போது அரசு ஊழியர்கள் அரசை எதிர்த்து போராடுவது ஞாயமா ஏற்படையதா?.வேலை இல்லாதோர் லட்சங்கணக்கில் இருப்பவர்களை அவர்கள் சிறிதும் கவனம் கொள்ளாமல் போராடுவது எந்த வித்தில் ஏற்றுக்கொள்ள முடியும் ஈகரை அன்பர்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 16, 2016 9:22 pm

நியாயமா இல்லையா என்பது அவர்களுக்கே தெரியாதா ?

இதை strategy ---போர்க்கால உத்தி , தந்திரம் .என்பார்கள் ராஜன்

நம் வீடுகளில் , நம் மனைவிகள், அவசியமான நேரத்தில் ,
ஸ்ட்ரைக் செய்வதும் , தங்கள் தேவைகளை , நிறைவேற்றிக் கொள்வதும்
நாம் அதற்கு அடிபணிவதும் ,உங்களுக்கு தெரியாத ஒன்றா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Feb 17, 2016 5:53 am

என் மனைவி   ஒருபோதும்  ஸ்ட்ரைக் செய்வதே கிடையாது,  ஸ்ட்ரைக்  செய்யும் அளவிற்கு நான்நடந்து கொள்வதும் கிடையாது. ஞாயமானதை நான் கேட்காமலேயே  நிறைவேற்றிவிடுவேன். தற்போது கூட  என்மனைவி  அவர்பணியாற்றும் அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டுதான் உள்ளார் . கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பதே அவர்கொள்கை. அவருடன்  10 பணியாளர்களும்   ஸ்ட்ரைக்கில் ஈடு படாமல் பணிக்கு வந்துதான் செல்கின்றனர்.பிறர் நலனையும் யோசிக்கனும். இதெற்கெல்லாம் காரணம் வரம்பை மீறிய உரிமையே.  தணிக்கையர்கள் தண்டலர்களாக மாறி எப்போ பணியாற்றத்தொடங்கினார்களோ   அப்போதே தைரியமாக குற்ற செயலில் ஈடுபட தொடங்கிவிட்டார்கள் கயமை ஊழியர்கள். தைரியமாக தெரிந்தே கமிஷன் குற்றம் புரிகின்றனர். தணிக்கைக்கு அஞ்சுவதே இல்லை. சட்டத்தை மதித்தால்தானே அஞ்ச, அதானே இல்லை.  தனக்கு வந்தால் மட்டுமே தலைவலி என எண்ணாமல் பிறரையும் கவனம் கொண்டு பொதுநலன் காக்கனும்.  அரசுஊழியர் அரசியல் நடத்தக்கூடாது என்பதை உணரவேண்டும். அதுதான் உத்தியோக லட்சணமும் கூட>>>>>>>>>>> நாட்டை கடன்கார நாடாக்கி இட ஒதுக்கீடு என்ற பெயரில் முட்டி மோதிக்க செய்து சோம்பேரிகளாக்கிட்டாங்களே என வருத்தப்பட வேண்டியதாகிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 17, 2016 6:50 am

நன்றி , நல்ல விளக்கம் PSTR

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 17, 2016 8:15 pm

T.N.Balasubramanian wrote:நியாயமா இல்லையா என்பது அவர்களுக்கே தெரியாதா ?

இதை strategy ---போர்க்கால உத்தி , தந்திரம் .என்பார்கள் ராஜன்

நம் வீடுகளில் , நம் மனைவிகள், அவசியமான நேரத்தில் ,
ஸ்ட்ரைக் செய்வதும் , தங்கள் தேவைகளை , நிறைவேற்றிக் கொள்வதும்
நாம் அதற்கு அடிபணிவதும் ,உங்களுக்கு தெரியாத ஒன்றா ?

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1193951
-
பொதுவாக திமுக ஆட்சியின்போது, பல கோரிக்கைகளை வைத்து
போராட்டம் நடத்தும் போது, திமுக அமைச்சர்களிடம் நட்பு முறையில்
சொல்லி விட்டே ஆரம்பிப்பார்கள்....
-
கோரிக்கைகளில் சிலவற்றை ஏற்றதாக வரும் அறிவிப்பின் பின்னர்
போராட்டம் கைவிடப்படும் ஆரோக்கிய சூழல் நிலவியது...
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 17, 2016 10:15 pm

stage managed show
அதாவது அழறமாதிரி அழறேன்
நீங்க வந்து கண்ணை தொடச்சு விடறமாதிரி தொடச்சு விடுங்க .

நானும் ஹேப்பி , நீயும் ஹேப்பி !

இந்த டீல் நல்லா இருக்கே ! இதற்குதான் K plan என்று பெயரா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Feb 19, 2016 6:28 am

அருமை அய்யா தங்கள் கருத்துரை. ஆசிரியர்கள் என்றும் ஆசு இரியர்களாகவே இருக்கனும் .அரசியல் வாதிகளைஉருவாக்கிவிட்டு அவர்களிடமா கை ஏந்துவது அவர்கள் நம்மை வணஙகும் அளவிற்கு அவர்கள் கண்ணிற்கு என்றும் தெய்வமாகவே தெரிந்திடனும். சேவை மனம் கொண்டு செயல்படுவதே நம் பணி. மற்ற வர்களோடு நம்பணியை ஒப்பிட்டுபார்க்கவே கூடாது சுயநலத்திற்கு போராடவும் கூடாது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 21, 2016 11:14 am

சென்னை,

10 நாட்களாக நடைபெற்ற அரசு ஊழியர்களின் காலவரையற்ற
வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தேங்கிய பணிகளை விரைந்து முடிக்க இன்று விடுமுறை தினத்தன்றும்
பணிக்கு செல்கிறார்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக