ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

+9
ராஜா
K.Senthil kumar
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
கார்த்திக் செயராம்
T.N.Balasubramanian
யினியவன்
krishnaamma
ayyasamy ram
13 posters

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Empty புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by ayyasamy ram Thu Jan 28, 2016 2:26 pm

First topic message reminder :


புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 MPqcOVYITQKsuvmgoWLr+marry_jail_001.w540
-
எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும்
குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து
கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை
தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு
அறிவித்துள்ளது.
-
நாட்டின் பெண்கள் தொகை அதிகமாகவும்
ஆண்களின் தொகை குறைவாகவும் காணப்படுவதே
இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எரித்திரியா நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை
4 மில்லியன்களாகும்.
-
1998-2000 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற
யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால்
நாட்டு ஆண்களின் தொகை குறைவடைந்துள்ளது.
-
இதன் காரணமாகவே அரசாங்கம் இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளது.
-
மேலும், ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு
தேவையான பண உதவிகளையும், வீட்டு வசதிகளையும் அந்த
நாட்டு அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by mbalasaravanan Thu Feb 04, 2016 11:24 am

krishnaamma wrote:
mbalasaravanan wrote:அப்டினா அங்க போய் செட்டில் ஆகிரலமோ ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1191911

அடப்பாவி, இப்போவேவா?...............இதோவரேன்  ................ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ எங்கே லக்ஷ்மி?...............ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
அது தான் 'ஆணியே பிடுங்க வேண்டாம்' என்று மாற்று பதிவு போட்டுவிடாங்களே அதை பார்க்கலையா சரவணன்? .....இதுபோல ரொம்ப பேர் அங்கு குடியேற ஆசைப் பட்டாங்களாம் , அதனால் அவங்க அந்த சட்டத்தையே எடுத்துட்டாங்களாமே ? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1191912
அம்மா சத்தமா சொல்லாதிங்க அவளுக்கு கேக்க போகுது , சட்டம் ஏன் எடுத்திங்கனு ஒரு கேஸ் file பண்ணிருவோம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by krishnaamma Thu Feb 04, 2016 11:26 am

mbalasaravanan wrote:
krishnaamma wrote:
mbalasaravanan wrote:அப்டினா அங்க போய் செட்டில் ஆகிரலமோ ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1191911

அடப்பாவி, இப்போவேவா?...............இதோவரேன்  ................ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ எங்கே லக்ஷ்மி?...............ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
அது தான் 'ஆணியே பிடுங்க வேண்டாம்' என்று மாற்று பதிவு போட்டுவிடாங்களே அதை பார்க்கலையா சரவணன்? .....இதுபோல ரொம்ப பேர் அங்கு குடியேற ஆசைப் பட்டாங்களாம் , அதனால் அவங்க அந்த சட்டத்தையே எடுத்துட்டாங்களாமே ? ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1191912
அம்மா சத்தமா சொல்லாதிங்க அவளுக்கு கேக்க போகுது , சட்டம் ஏன் எடுத்திங்கனு ஒரு கேஸ் file பண்ணிருவோம்
மேற்கோள் செய்த பதிவு: 1191914

ஹா...ஹா...ஹா... சரியான ஆள் நீங்க புன்னகை.....................நலமா சரவணன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by T.N.Balasubramanian Thu Feb 04, 2016 2:19 pm

Raja wrote:ராஜா (மறுபடியும் கிருஷ்ணா எண்ணிற்கு டயல் செய்ய) : ரெகார்டெட் வாய்ஸ் “நீங்க தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்”

(ஆஹா.. மின்னல் வேகத்துல escape ஆயிட்டாப்புல போல இருக்குதே அதிர்ச்சி , , நாம வேற bon voyage எல்லாம் சொல்லி அப்ப்ரூவர் ஆயிட்டோமே , வீட்டுல "அ" கிட்ட வாங்குறதே தாங்க முடியல இப்ப "ஆ"வன்னா கிட்டேயும் வாங்கனுமா, அவ்வ்வ்வ்வ்வ்…..)





அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நானும் கிருஷ்ணாவும் ஓடுறோம் புன்னகை , துரத்துறது யாரா இருக்கும் ?!!


என்ன சந்தேகம்  , K ன்னு நினைச்சா அது தப்பு
அது S .
என்ன S இப்பிடி வேகமா போறீங்க ?
இந்த ஸ்பீட்லே போனா அவர்களை overtake பண்ணிடுவீங்களேன்னு கேட்டேன்
அதுக்கு ஓடிக்கொண்டே   ," ஆமாம் , overtake பண்ணி நாந்தான் அவங்களை lead பண்ணலாம்னு இருக்கேன்னு " சொல்லிட்டார் .
ஓஹோ அப்பிடியானு , அவங்க ஓடற அழகை பார்த்தா ,  பின்னால் சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மூணு பேர்
மராத்தான் ரேசுலே ஓடற மாதிரி ஓடி வராங்க . ரெண்டு தெரிந்த முகம் . ஒன்று தெரியாத முகம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by krishnaamma Thu Feb 04, 2016 2:22 pm

T.N.Balasubramanian wrote:
Raja wrote:ராஜா (மறுபடியும் கிருஷ்ணா எண்ணிற்கு டயல் செய்ய) : ரெகார்டெட் வாய்ஸ் “நீங்க தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்”

(ஆஹா.. மின்னல் வேகத்துல escape ஆயிட்டாப்புல போல இருக்குதே அதிர்ச்சி , , நாம வேற bon voyage எல்லாம் சொல்லி அப்ப்ரூவர் ஆயிட்டோமே , வீட்டுல "அ" கிட்ட வாங்குறதே தாங்க முடியல இப்ப "ஆ"வன்னா கிட்டேயும் வாங்கனுமா, அவ்வ்வ்வ்வ்வ்…..)





அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நானும் கிருஷ்ணாவும் ஓடுறோம் புன்னகை , துரத்துறது யாரா இருக்கும் ?!!


என்ன சந்தேகம்  , K ன்னு நினைச்சா அது தப்பு
அது S .
என்ன S இப்பிடி வேகமா போறீங்க ?
இந்த ஸ்பீட்லே போனா அவர்களை overtake பண்ணிடுவீங்களேன்னு கேட்டேன்
அதுக்கு ஓடிக்கொண்டே   ," ஆமாம் , overtake பண்ணி நாந்தான் அவங்களை lead பண்ணலாம்னு இருக்கேன்னு " சொல்லிட்டார் .
ஓஹோ அப்பிடியானு , அவங்க ஓடற அழகை பார்த்தா ,  பின்னால் சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மூணு பேர்
மராத்தான் ரேசுலே ஓடற மாதிரி ஓடி வராங்க . ரெண்டு தெரிந்த முகம் . ஒன்று தெரியாத முகம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191948

S யாருன்னு தெரிஞ்சு போச்சு எனக்கு ஜாலி ஜாலி ஜாலி....ஆனால் அந்த தெரியாத முகம் யாரு ஐயா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by T.N.Balasubramanian Thu Feb 04, 2016 2:34 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:
Raja wrote:ராஜா (மறுபடியும் கிருஷ்ணா எண்ணிற்கு டயல் செய்ய) : ரெகார்டெட் வாய்ஸ் “நீங்க தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்”

(ஆஹா.. மின்னல் வேகத்துல escape ஆயிட்டாப்புல போல இருக்குதே அதிர்ச்சி , , நாம வேற bon voyage எல்லாம் சொல்லி அப்ப்ரூவர் ஆயிட்டோமே , வீட்டுல "அ" கிட்ட வாங்குறதே தாங்க முடியல இப்ப "ஆ"வன்னா கிட்டேயும் வாங்கனுமா, அவ்வ்வ்வ்வ்வ்…..)





அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நானும் கிருஷ்ணாவும் ஓடுறோம் புன்னகை , துரத்துறது யாரா இருக்கும் ?!!


என்ன சந்தேகம்  , K ன்னு நினைச்சா அது தப்பு
அது S .
என்ன S இப்பிடி வேகமா போறீங்க ?
இந்த ஸ்பீட்லே போனா அவர்களை overtake பண்ணிடுவீங்களேன்னு கேட்டேன்
அதுக்கு ஓடிக்கொண்டே   ," ஆமாம் , overtake பண்ணி நாந்தான் அவங்களை lead பண்ணலாம்னு இருக்கேன்னு " சொல்லிட்டார் .
ஓஹோ அப்பிடியானு , அவங்க ஓடற அழகை பார்த்தா ,  பின்னால் சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மூணு பேர்
மராத்தான் ரேசுலே ஓடற மாதிரி ஓடி வராங்க . ரெண்டு தெரிந்த முகம் . ஒன்று தெரியாத முகம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191948

S யாருன்னு தெரிஞ்சு போச்சு எனக்கு ஜாலி ஜாலி ஜாலி....ஆனால் அந்த தெரியாத முகம் யாரு ஐயா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191949

ஏன் மினி கூகுள்ளுக்கு தெரியல்லே ? அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by ராஜா Thu Feb 04, 2016 5:16 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:பின்னால் சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மூணு பேர்
மராத்தான் ரேசுலே ஓடற மாதிரி ஓடி வராங்க . ரெண்டு தெரிந்த முகம் . ஒன்று தெரியாத முகம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191948
S யாருன்னு தெரிஞ்சு போச்சு எனக்கு ஜாலி ஜாலி ஜாலி....ஆனால் அந்த தெரியாத முகம் யாரு ஐயா? புன்னகை


இது கூடவா தெரியல , மூணுல ரெண்டு முகம் ஐயாவுக்கு தெரிந்த முகம் புன்னகை ஒண்ணு தெரியாத முகம்.

1. K என்று பெயர் வச்சுகிட்ட S
2. A
3. இதுவும் A தான் , ஐயாவுக்கு தெரியாத முகம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by M.Jagadeesan Thu Feb 04, 2016 5:30 pm

இரண்டு பெண்களைத் திருமணம் செய்யாவிட்டால் ஜெயில் தண்டனை ! அவ்வாறு திருமணம் செய்துகொண்டு பிள்ளை பெறவில்லை என்றால் மரண தண்டனை என்று சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by T.N.Balasubramanian Thu Feb 04, 2016 6:01 pm

உங்களுக்கு ஒரு clue தரேன் , வயதை வைத்து கண்டுபிடியுங்க .
ராஜா கூறிய படி பார்த்த ,
பின்னாலே இருக்கிற A தான்
முன்னாலே ஓடி வராங்க
பின்னாலே வரவங்க
முன்னாலேயே பிறந்துட்டாங்க
ஆனாலே அதுலே ஒருத்தர்
பின்னாலே பிறந்தவங்க
முன்னாலே ஓடினாலும்  அவங்க
முன்னாலேயும் பிறக்கலா
பின்னாலேயும் பிறக்கலா
நடுவிலே பிறந்து இருக்காங்க

இப்போ தெரியுதா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by krishnaamma Thu Feb 04, 2016 7:25 pm

T.N.Balasubramanian wrote:
ஏன் மினி கூகுள்ளுக்கு தெரியல்லே ? அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191952

ஐயா, அந்த ஒரிஜினல் கூகுளில் பல்லாயிரக் கணக்கான பேர் upload செய்து, tag போட்டு வைக்கிறார்கள், இது தேடும்போது 0.17 செகண்ட் il தேடினேன் என்று சொல்லி பெருமை பட்டுக்கொண்டு, சீட்டுக்கட்டு போல தள விவரங்களை நம் கண்ணெதிரே கொட்டும்.....................

நான் சொல்வது, மினி கூகள் இல்லை, சின்ன கூகள், எனக்கு சொந்தமானது, நான் தெரிந்துகொண்ட வற்றை, என் மூளை என்கிற ஹார்ட் டிஸ்க் இல் போட்டு வைத்துக்கொண்டு , கேட்பவர்களுக்கு நானே எடுத்து தரேன் .....அவ்வளவு தான், என்னுடையது ONE (WO )MAN SHOW ஐயா............நம்மால் அது அளவுக்கு போக முடியுமா சொல்லுங்கோ புன்னகை
.
.
K க்கு பதிலா S என்று சொல்லிட்டீங்க, அவங்களை உங்களுக்குத் தெரியும் , துரத்தும் மற்ற 3 பேரில் 2 பேரை உங்களுக்குத்தெரியும் .............என்று நீங்களே சொல்லி விடீர்கள்...............அந்த 3 வது தெரியாத முகம் ராஜாவா?.....இல்லை 'இனி' இந்த திரிக்கு வரப்போகும் ஆளா? ஜாலி ஜாலி ஜாலி ......சொல்லுங்கோ !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by krishnaamma Thu Feb 04, 2016 7:31 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:பின்னால் சுட்டுத்தள்ளூ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ மூணு பேர்
மராத்தான் ரேசுலே ஓடற மாதிரி ஓடி வராங்க . ரெண்டு தெரிந்த முகம் . ஒன்று தெரியாத முகம் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191948
S  யாருன்னு தெரிஞ்சு போச்சு எனக்கு ஜாலி ஜாலி ஜாலி....ஆனால் அந்த தெரியாத முகம் யாரு ஐயா? புன்னகை


இது கூடவா தெரியல , மூணுல ரெண்டு முகம் ஐயாவுக்கு தெரிந்த முகம் புன்னகை ஒண்ணு தெரியாத முகம்.

1. K என்று பெயர் வச்சுகிட்ட S
2. A
3. இதுவும் A தான் , ஐயாவுக்கு தெரியாத முகம் புன்னகை

அது K இல்லை என்று ஐயாவே சொல்லி புதுசாக ஒரு S ஐ உள்ளே கொண்டு வரார் பாருங்கோ, அப்புறம் துரத்துவது 3 பேர் என்று வேற சொல்கிறார் புன்னகை ..அது தான் கொஞ்சம் அநியாயம் அநியாயம் அநியாயம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 5 Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics
» பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம்
» மானபங்கம் செய்தால் ஐந்தாண்டு சிறை புதிய சட்டம் விரைவில் அமலாகிறது
» தமிழகத்தில் அனுமதியில்லாமல் போர்வெல் தோண்டினால் 7 ஆண்டு சிறை: புதிய சட்டம் வருகிறது
» மெக்சிகோவில் 'பிரியமானவளே' பாணியில் ஒப்பந்த திருமணம்- புதிய சட்டம் வருகிறது
» 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum