புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
-
எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும்
குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து
கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை
தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு
அறிவித்துள்ளது.
-
நாட்டின் பெண்கள் தொகை அதிகமாகவும்
ஆண்களின் தொகை குறைவாகவும் காணப்படுவதே
இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எரித்திரியா நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை
4 மில்லியன்களாகும்.
-
1998-2000 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற
யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால்
நாட்டு ஆண்களின் தொகை குறைவடைந்துள்ளது.
-
இதன் காரணமாகவே அரசாங்கம் இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளது.
-
மேலும், ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு
தேவையான பண உதவிகளையும், வீட்டு வசதிகளையும் அந்த
நாட்டு அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------
-
எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும்
குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து
கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை
தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு
அறிவித்துள்ளது.
-
நாட்டின் பெண்கள் தொகை அதிகமாகவும்
ஆண்களின் தொகை குறைவாகவும் காணப்படுவதே
இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எரித்திரியா நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை
4 மில்லியன்களாகும்.
-
1998-2000 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற
யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால்
நாட்டு ஆண்களின் தொகை குறைவடைந்துள்ளது.
-
இதன் காரணமாகவே அரசாங்கம் இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளது.
-
மேலும், ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு
தேவையான பண உதவிகளையும், வீட்டு வசதிகளையும் அந்த
நாட்டு அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------
சரி சரி இந்தாங்கkrishnaamma wrote:பரவாஇல்லை, மனசுல நினைத்தது விட்டீங்க, போட்டுடுங்கோ ராஜா...............
மேற்கோள் செய்த பதிவு: 1190347krishnaamma wrote:அடக்கிருஷ்ணா................எப்படி எல்லாம் கஷ்டம் வருகிறது பார் மனிதனுக்கு ?
ராஜா : ஹலோ கிருஷ்ணா , எங்க இருக்கீங்க உங்க அம்மா தேடுறாங்க ?!
கிருஷ்ணா : ஹலோ ராஜா , நான் எரித்திரியா எம்பசி வாசலில் விசா எடுக்க கியூவில் நிற்கிறேன்.
ராஜா: (மனதிற்குள் - இப்ப தானே மோடி நிறைய நாட்டுக்கு விசா இல்லாமலே நாம் போகலாம்னு சொன்னார் , அந்த நாடுகளில் ஒன்று தானே எரித்ரியா. அதுக்கு விசா எடுக்க கியூவில் நிற்கிறேன்னு சொல்லுறாரே.)
ஹலோ கிருஷ்ணா எரிதிரியா நம்முடைய நட்பு நாடு அதனால் அங்கு போக விசா வேண்டாம்.
கிருஷ்ணா : ஓ ... ஓகே அண்ணா அதான் இங்க யாருமே நிற்கலயா , ஓகே ஓகே ... தாங்க்ஸ்
ராஜா : இட்ஸ் ஓகே கிருஷ்ணா , ஆமாம் எரிதிரியாவிற்கு எதுக்கு போறே , (நமக்கு தெரிந்து அங்க எதுவும் software companies கூட இல்லையே )
கிருஷ்ணா : அதுவாண்ணே , எரிதிரியாவிற்கு தனியா ஹனிமூன் போறேன்.
ராஜா : அப்படியா ... சரி ஓகே , ரொம்ப சந்தோஷம், ரெண்டு பேரும் நல்ல படியா போயிட்டு வாங்க ....
(Line cut ஆன பிறகு – என்னது!! ஹனிமூனுக்கு தனியா போறேன்னு சொல்லுறார் ... ஆஹா,இது ஏதோ வில்லங்கம் போல தெரியுதே..)
ராஜா (மறுபடியும் கிருஷ்ணா எண்ணிற்கு டயல் செய்ய) : ரெகார்டெட் வாய்ஸ் “நீங்க தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்”
(ஆஹா.. மின்னல் வேகத்துல escape ஆயிட்டாப்புல போல இருக்குதே , , நாம வேற bon voyage எல்லாம் சொல்லி அப்ப்ரூவர் ஆயிட்டோமே , வீட்டுல "அ" கிட்ட வாங்குறதே தாங்க முடியல இப்ப "ஆ"வன்னா கிட்டேயும் வாங்கனுமா, அவ்வ்வ்வ்வ்வ்…..)
நானும் கிருஷ்ணாவும் ஓடுறோம் , துரத்துறது யாரா இருக்கும் ?!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா...ஹா...ஹா.... வேற யாரு ஆர்த்தி தான்.......... ...........
.
.
.
.
சூப்பர் ராஜா...............சிரித்து சிர்த்து எனக்கு கண்ணில் தண்ணியே வந்து விட்டது............. :thaanga முடிய
.
.
.
முதலில் 'அ' .அடுத்தது 'ஆ' ...........அதுத்தது 'இ' யா?...............யாரு 'இனியவனிடமா ராஜா ?
.
.
.
.
சூப்பர் ராஜா...............சிரித்து சிர்த்து எனக்கு கண்ணில் தண்ணியே வந்து விட்டது............. :thaanga முடிய
.
.
.
முதலில் 'அ' .அடுத்தது 'ஆ' ...........அதுத்தது 'இ' யா?...............யாரு 'இனியவனிடமா ராஜா ?
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
சிறைக்கு போக திருமணமான எல்லா ஆண்களும் ரெடி.
ராஜா wrote:சரி சரி இந்தாங்கkrishnaamma wrote:பரவாஇல்லை, மனசுல நினைத்தது விட்டீங்க, போட்டுடுங்கோ ராஜா...............மேற்கோள் செய்த பதிவு: 1190347krishnaamma wrote:அடக்கிருஷ்ணா................எப்படி எல்லாம் கஷ்டம் வருகிறது பார் மனிதனுக்கு ?
ராஜா : ஹலோ கிருஷ்ணா , எங்க இருக்கீங்க உங்க அம்மா தேடுறாங்க ?!
கிருஷ்ணா : ஹலோ ராஜா , நான் எரித்திரியா எம்பசி வாசலில் விசா எடுக்க கியூவில் நிற்கிறேன்.
ராஜா: (மனதிற்குள் - இப்ப தானே மோடி நிறைய நாட்டுக்கு விசா இல்லாமலே நாம் போகலாம்னு சொன்னார் , அந்த நாடுகளில் ஒன்று தானே எரித்ரியா. அதுக்கு விசா எடுக்க கியூவில் நிற்கிறேன்னு சொல்லுறாரே.)
ஹலோ கிருஷ்ணா எரிதிரியா நம்முடைய நட்பு நாடு அதனால் அங்கு போக விசா வேண்டாம்.
கிருஷ்ணா : ஓ ... ஓகே அண்ணா அதான் இங்க யாருமே நிற்கலயா , ஓகே ஓகே ... தாங்க்ஸ்
ராஜா : இட்ஸ் ஓகே கிருஷ்ணா , ஆமாம் எரிதிரியாவிற்கு எதுக்கு போறே , (நமக்கு தெரிந்து அங்க எதுவும் software companies கூட இல்லையே )
கிருஷ்ணா : அதுவாண்ணே , எரிதிரியாவிற்கு தனியா ஹனிமூன் போறேன்.
ராஜா : அப்படியா ... சரி ஓகே , ரொம்ப சந்தோஷம், ரெண்டு பேரும் நல்ல படியா போயிட்டு வாங்க ....
(Line cut ஆன பிறகு – என்னது!! ஹனிமூனுக்கு தனியா போறேன்னு சொல்லுறார் ... ஆஹா,இது ஏதோ வில்லங்கம் போல தெரியுதே..)
ராஜா (மறுபடியும் கிருஷ்ணா எண்ணிற்கு டயல் செய்ய) : ரெகார்டெட் வாய்ஸ் “நீங்க தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்”
(ஆஹா.. மின்னல் வேகத்துல escape ஆயிட்டாப்புல போல இருக்குதே , , நாம வேற bon voyage எல்லாம் சொல்லி அப்ப்ரூவர் ஆயிட்டோமே , வீட்டுல "அ" கிட்ட வாங்குறதே தாங்க முடியல இப்ப "ஆ"வன்னா கிட்டேயும் வாங்கனுமா, அவ்வ்வ்வ்வ்வ்…..)
நானும் கிருஷ்ணாவும் ஓடுறோம் , துரத்துறது யாரா இருக்கும் ?!!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஆஹா , ஓஹோ ,ஊஊஊ , உய்,
யாரங்கே
கொஞ்சம் வெந்நீர் வைத்துக் கொண்டுவாங்க ....
சிரித்து சிரித்து வயிறெல்லாம் வலிக்குது
ஒத்தடம் கொடுக்கணம் .
அப்பிடியும் இம்ப்ரூவ்மெண்ட் இல்லேன , ஸ்பெஷலிஸ்ட் க்கு கிட்டதான் போகணும் .
(செலவுகள் debittable டு ராஜா )
ரமணியன்
யாரங்கே
கொஞ்சம் வெந்நீர் வைத்துக் கொண்டுவாங்க ....
சிரித்து சிரித்து வயிறெல்லாம் வலிக்குது
ஒத்தடம் கொடுக்கணம் .
அப்பிடியும் இம்ப்ரூவ்மெண்ட் இல்லேன , ஸ்பெஷலிஸ்ட் க்கு கிட்டதான் போகணும் .
(செலவுகள் debittable டு ராஜா )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ஆமாம் ராஜா ,ஒரு சமாசாரம் .
நமக்குள்ளேயெ இருக்கட்டும் .
சென்னையிலிருந்து , எந்த airlines அங்கே போகுது ?
என்ன அப்பிடி பாக்குறீங்க ? சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்கு தான் .
நாளைக்கு நாலு பேர் கேட்டால் உதவலாம் என்று தான் .
மாணிக்கம் அய்யா கூட கேட்பாரு , அதுக்குதான்
ரமணியன்
நமக்குள்ளேயெ இருக்கட்டும் .
சென்னையிலிருந்து , எந்த airlines அங்கே போகுது ?
என்ன அப்பிடி பாக்குறீங்க ? சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்கு தான் .
நாளைக்கு நாலு பேர் கேட்டால் உதவலாம் என்று தான் .
மாணிக்கம் அய்யா கூட கேட்பாரு , அதுக்குதான்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:ஆஹா , ஓஹோ ,ஊஊஊ , உய்,
யாரங்கே
கொஞ்சம் வெந்நீர் வைத்துக் கொண்டுவாங்க ....
சிரித்து சிரித்து வயிறெல்லாம் வலிக்குது
ஒத்தடம் கொடுக்கணம் .
அப்பிடியும் இம்ப்ரூவ்மெண்ட் இல்லேன , ஸ்பெஷலிஸ்ட் க்கு கிட்டதான் போகணும் .
(செலவுகள் debittable டு ராஜா )
ரமணியன்
ம்ம்... அந்த பதிவில் கேட்டிருந்தீர்களே, ராஜாவை comedy பதிவு போட சொல்லி, எப்படி கலக்கிட்டார் பார்த்தீங்களா? ...................நேத்து முழுக்க சிரித்து சிரித்து முடியலை என்னால்
.
.
.
ஆனால் , அடுத்து ராஜா வுக்காக வரவேண்டிய 'இ' .இனியவனைக் காணுமே..........................சரவணன் தான் வந்தார்.......வந்த ஜோரிலேயே போய்விட்டார்...................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191831T.N.Balasubramanian wrote:ஆமாம் ராஜா ,ஒரு சமாசாரம் .
நமக்குள்ளேயெ இருக்கட்டும் .
சென்னையிலிருந்து , எந்த airlines அங்கே போகுது ?
என்ன அப்பிடி பாக்குறீங்க ? சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்கு தான் .
நாளைக்கு நாலு பேர் கேட்டால் உதவலாம் என்று தான் .
மாணிக்கம் அய்யா கூட கேட்பாரு , அதுக்குதான்
ரமணியன்
சரி, சரி, நம்பிட்டோம்.........உங்காத்து மாமி கிட்ட இது பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டோம்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அப்டினா அங்க போய் செட்டில் ஆகிரலமோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191911mbalasaravanan wrote:அப்டினா அங்க போய் செட்டில் ஆகிரலமோ
அடப்பாவி, இப்போவேவா?...............இதோவரேன் ................ எங்கே லக்ஷ்மி?...............
.
.
.
அது தான் 'ஆணியே பிடுங்க வேண்டாம்' என்று மாற்று பதிவு போட்டுவிடாங்களே அதை பார்க்கலையா சரவணன்? .....இதுபோல ரொம்ப பேர் அங்கு குடியேற ஆசைப் பட்டாங்களாம் , அதனால் அவங்க அந்த சட்டத்தையே எடுத்துட்டாங்களாமே ?
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம்
» மானபங்கம் செய்தால் ஐந்தாண்டு சிறை புதிய சட்டம் விரைவில் அமலாகிறது
» தமிழகத்தில் அனுமதியில்லாமல் போர்வெல் தோண்டினால் 7 ஆண்டு சிறை: புதிய சட்டம் வருகிறது
» மெக்சிகோவில் 'பிரியமானவளே' பாணியில் ஒப்பந்த திருமணம்- புதிய சட்டம் வருகிறது
» 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!
» மானபங்கம் செய்தால் ஐந்தாண்டு சிறை புதிய சட்டம் விரைவில் அமலாகிறது
» தமிழகத்தில் அனுமதியில்லாமல் போர்வெல் தோண்டினால் 7 ஆண்டு சிறை: புதிய சட்டம் வருகிறது
» மெக்சிகோவில் 'பிரியமானவளே' பாணியில் ஒப்பந்த திருமணம்- புதிய சட்டம் வருகிறது
» 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|