புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10 
92 Posts - 61%
heezulia
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10 
1 Post - 1%
eraeravi
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10 
284 Posts - 45%
heezulia
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_m10புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 2:26 pm

First topic message reminder :


புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 MPqcOVYITQKsuvmgoWLr+marry_jail_001.w540
-
எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும்
குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து
கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை
தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு
அறிவித்துள்ளது.
-
நாட்டின் பெண்கள் தொகை அதிகமாகவும்
ஆண்களின் தொகை குறைவாகவும் காணப்படுவதே
இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எரித்திரியா நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை
4 மில்லியன்களாகும்.
-
1998-2000 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற
யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால்
நாட்டு ஆண்களின் தொகை குறைவடைந்துள்ளது.
-
இதன் காரணமாகவே அரசாங்கம் இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளது.
-
மேலும், ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு
தேவையான பண உதவிகளையும், வீட்டு வசதிகளையும் அந்த
நாட்டு அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 03, 2016 11:38 am

krishnaamma wrote:பரவாஇல்லை, மனசுல நினைத்தது விட்டீங்க, போட்டுடுங்கோ ராஜா...............புன்னகை
சரி சரி இந்தாங்க புன்னகை


krishnaamma wrote:அடக்கிருஷ்ணா................எப்படி எல்லாம் கஷ்டம் வருகிறது பார் மனிதனுக்கு ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190347

ராஜா : ஹலோ கிருஷ்ணா , எங்க இருக்கீங்க உங்க அம்மா தேடுறாங்க ?!

கிருஷ்ணா : ஹலோ ராஜா , நான் எரித்திரியா எம்பசி வாசலில் விசா எடுக்க கியூவில் நிற்கிறேன்.

ராஜா: (மனதிற்குள் -  இப்ப தானே மோடி நிறைய நாட்டுக்கு விசா இல்லாமலே நாம் போகலாம்னு சொன்னார் , அந்த நாடுகளில் ஒன்று தானே எரித்ரியா. அதுக்கு விசா எடுக்க கியூவில் நிற்கிறேன்னு சொல்லுறாரே.)
   ஹலோ கிருஷ்ணா எரிதிரியா நம்முடைய நட்பு நாடு அதனால் அங்கு போக விசா வேண்டாம்.
கிருஷ்ணா : ஓ ... ஓகே அண்ணா அதான் இங்க யாருமே நிற்கலயா , ஓகே ஓகே ... தாங்க்ஸ்

ராஜா : இட்ஸ் ஓகே கிருஷ்ணா , ஆமாம் எரிதிரியாவிற்கு எதுக்கு போறே , (நமக்கு தெரிந்து அங்க எதுவும் software companies கூட இல்லையே என்ன? )

கிருஷ்ணா : அதுவாண்ணே , எரிதிரியாவிற்கு தனியா ஹனிமூன் போறேன்.  ஜாலி

ராஜா : அப்படியா ... சரி ஓகே , ரொம்ப சந்தோஷம், ரெண்டு பேரும் நல்ல படியா போயிட்டு வாங்க  நன்றி ....
(Line cut ஆன பிறகு – என்னது!! ஹனிமூனுக்கு தனியா போறேன்னு சொல்லுறார்  என்ன?  என்ன?   ... ஆஹா,இது ஏதோ வில்லங்கம் போல தெரியுதே..)


ராஜா (மறுபடியும் கிருஷ்ணா எண்ணிற்கு டயல் செய்ய) : ரெகார்டெட் வாய்ஸ் “நீங்க தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்”

(ஆஹா.. மின்னல் வேகத்துல escape ஆயிட்டாப்புல போல இருக்குதே அதிர்ச்சி , , நாம வேற bon voyage எல்லாம் சொல்லி அப்ப்ரூவர் ஆயிட்டோமே , வீட்டுல "அ" கிட்ட வாங்குறதே தாங்க முடியல இப்ப "ஆ"வன்னா கிட்டேயும் வாங்கனுமா, அவ்வ்வ்வ்வ்வ்…..)





அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நானும் கிருஷ்ணாவும் ஓடுறோம் புன்னகை , துரத்துறது யாரா இருக்கும் ?!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 03, 2016 11:43 am

ஹா...ஹா...ஹா.... வேற யாரு ஆர்த்தி தான்..........ஜாலி ஜாலி ஜாலி ...........
.
.
.
.
சூப்பர் ராஜா...............சிரித்து சிர்த்து எனக்கு கண்ணில் தண்ணியே வந்து விட்டது............. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 433338962 புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 433338962 புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  - Page 4 433338962 :thaanga முடிய
.
.
.
முதலில் 'அ' .அடுத்தது 'ஆ' ...........அதுத்தது 'இ' யா?...............யாரு 'இனியவனிடமா ராஜா ? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Feb 03, 2016 11:54 am

சிறைக்கு போக திருமணமான எல்லா ஆண்களும் ரெடி.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Feb 03, 2016 1:16 pm

ராஜா wrote:
krishnaamma wrote:பரவாஇல்லை, மனசுல நினைத்தது விட்டீங்க, போட்டுடுங்கோ ராஜா...............புன்னகை
சரி சரி இந்தாங்க புன்னகை


krishnaamma wrote:அடக்கிருஷ்ணா................எப்படி எல்லாம் கஷ்டம் வருகிறது பார் மனிதனுக்கு ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190347

ராஜா : ஹலோ கிருஷ்ணா , எங்க இருக்கீங்க உங்க அம்மா தேடுறாங்க ?!

கிருஷ்ணா : ஹலோ ராஜா , நான் எரித்திரியா எம்பசி வாசலில் விசா எடுக்க கியூவில் நிற்கிறேன்.

ராஜா: (மனதிற்குள் -  இப்ப தானே மோடி நிறைய நாட்டுக்கு விசா இல்லாமலே நாம் போகலாம்னு சொன்னார் , அந்த நாடுகளில் ஒன்று தானே எரித்ரியா. அதுக்கு விசா எடுக்க கியூவில் நிற்கிறேன்னு சொல்லுறாரே.)
   ஹலோ கிருஷ்ணா எரிதிரியா நம்முடைய நட்பு நாடு அதனால் அங்கு போக விசா வேண்டாம்.
கிருஷ்ணா : ஓ ... ஓகே அண்ணா அதான் இங்க யாருமே நிற்கலயா , ஓகே ஓகே ... தாங்க்ஸ்

ராஜா : இட்ஸ் ஓகே கிருஷ்ணா , ஆமாம் எரிதிரியாவிற்கு எதுக்கு போறே , (நமக்கு தெரிந்து அங்க எதுவும் software companies கூட இல்லையே என்ன? )

கிருஷ்ணா : அதுவாண்ணே , எரிதிரியாவிற்கு தனியா ஹனிமூன் போறேன்.  ஜாலி

ராஜா : அப்படியா ... சரி ஓகே , ரொம்ப சந்தோஷம், ரெண்டு பேரும் நல்ல படியா போயிட்டு வாங்க  நன்றி ....
(Line cut ஆன பிறகு – என்னது!! ஹனிமூனுக்கு தனியா போறேன்னு சொல்லுறார்  என்ன?  என்ன?   ... ஆஹா,இது ஏதோ வில்லங்கம் போல தெரியுதே..)


ராஜா (மறுபடியும் கிருஷ்ணா எண்ணிற்கு டயல் செய்ய) : ரெகார்டெட் வாய்ஸ் “நீங்க தொடர்பு கொள்ள முயற்சிக்கும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்”

(ஆஹா.. மின்னல் வேகத்துல escape ஆயிட்டாப்புல போல இருக்குதே அதிர்ச்சி , , நாம வேற bon voyage எல்லாம் சொல்லி அப்ப்ரூவர் ஆயிட்டோமே , வீட்டுல "அ" கிட்ட வாங்குறதே தாங்க முடியல இப்ப "ஆ"வன்னா கிட்டேயும் வாங்கனுமா, அவ்வ்வ்வ்வ்வ்…..)





அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை நானும் கிருஷ்ணாவும் ஓடுறோம் புன்னகை , துரத்துறது யாரா இருக்கும் ?!!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 03, 2016 8:26 pm

ஆஹா , ஓஹோ ,ஊஊஊ , உய்,
யாரங்கே
கொஞ்சம் வெந்நீர் வைத்துக் கொண்டுவாங்க ....
சிரித்து சிரித்து வயிறெல்லாம் வலிக்குது
ஒத்தடம் கொடுக்கணம் .
அப்பிடியும் இம்ப்ரூவ்மெண்ட்  இல்லேன , ஸ்பெஷலிஸ்ட் க்கு கிட்டதான் போகணும் .
(செலவுகள் debittable டு ராஜா )  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 03, 2016 8:36 pm

ஆமாம் ராஜா ,ஒரு சமாசாரம் .
நமக்குள்ளேயெ இருக்கட்டும் .
சென்னையிலிருந்து , எந்த airlines அங்கே போகுது ?
என்ன அப்பிடி பாக்குறீங்க ? சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்கு தான் .
நாளைக்கு நாலு பேர் கேட்டால் உதவலாம் என்று தான் .
மாணிக்கம் அய்யா கூட கேட்பாரு , அதுக்குதான்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 11:01 am

T.N.Balasubramanian wrote:ஆஹா , ஓஹோ ,ஊஊஊ , உய்,
யாரங்கே
கொஞ்சம் வெந்நீர் வைத்துக் கொண்டுவாங்க ....
சிரித்து சிரித்து வயிறெல்லாம் வலிக்குது
ஒத்தடம் கொடுக்கணம் .
அப்பிடியும் இம்ப்ரூவ்மெண்ட்  இல்லேன , ஸ்பெஷலிஸ்ட் க்கு கிட்டதான் போகணும் .
(செலவுகள் debittable டு ராஜா )  

ரமணியன்

ம்ம்... அந்த பதிவில் கேட்டிருந்தீர்களே, ராஜாவை comedy  பதிவு போட சொல்லி, எப்படி கலக்கிட்டார் பார்த்தீங்களா? ...................நேத்து முழுக்க சிரித்து சிரித்து முடியலை என்னால் புன்னகை
.
.
.
ஆனால் , அடுத்து ராஜா வுக்காக வரவேண்டிய 'இ' .இனியவனைக் காணுமே....................ஜாலிஜாலிஜாலி......சரவணன் தான் வந்தார்.......வந்த ஜோரிலேயே போய்விட்டார்...................புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 11:03 am

T.N.Balasubramanian wrote:ஆமாம் ராஜா ,ஒரு சமாசாரம் .
நமக்குள்ளேயெ இருக்கட்டும் .
சென்னையிலிருந்து , எந்த airlines அங்கே போகுது ?
என்ன அப்பிடி பாக்குறீங்க ? சும்மா ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்கு தான் .
நாளைக்கு நாலு பேர் கேட்டால் உதவலாம் என்று தான் .
மாணிக்கம் அய்யா கூட கேட்பாரு , அதுக்குதான்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1191831

சரி, சரி, நம்பிட்டோம்.........உங்காத்து மாமி கிட்ட இது பத்தி ஒண்ணுமே சொல்ல மாட்டோம் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Feb 04, 2016 11:16 am

அப்டினா அங்க போய் செட்டில் ஆகிரலமோ ஜாலி ஜாலி ஜாலி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 04, 2016 11:18 am

mbalasaravanan wrote:அப்டினா அங்க போய் செட்டில் ஆகிரலமோ ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1191911

அடப்பாவி, இப்போவேவா?...............இதோவரேன்  ................ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ எங்கே லக்ஷ்மி?...............ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
அது தான் 'ஆணியே பிடுங்க வேண்டாம்' என்று மாற்று பதிவு போட்டுவிடாங்களே அதை பார்க்கலையா சரவணன்? .....இதுபோல ரொம்ப பேர் அங்கு குடியேற ஆசைப் பட்டாங்களாம் , அதனால் அவங்க அந்த சட்டத்தையே எடுத்துட்டாங்களாமே ? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக