புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Today at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை
Page 3 of 7 •
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
-
எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும்
குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து
கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை
தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு
அறிவித்துள்ளது.
-
நாட்டின் பெண்கள் தொகை அதிகமாகவும்
ஆண்களின் தொகை குறைவாகவும் காணப்படுவதே
இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எரித்திரியா நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை
4 மில்லியன்களாகும்.
-
1998-2000 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற
யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால்
நாட்டு ஆண்களின் தொகை குறைவடைந்துள்ளது.
-
இதன் காரணமாகவே அரசாங்கம் இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளது.
-
மேலும், ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு
தேவையான பண உதவிகளையும், வீட்டு வசதிகளையும் அந்த
நாட்டு அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------
-
எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும்
குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து
கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை
தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு
அறிவித்துள்ளது.
-
நாட்டின் பெண்கள் தொகை அதிகமாகவும்
ஆண்களின் தொகை குறைவாகவும் காணப்படுவதே
இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எரித்திரியா நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை
4 மில்லியன்களாகும்.
-
1998-2000 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற
யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால்
நாட்டு ஆண்களின் தொகை குறைவடைந்துள்ளது.
-
இதன் காரணமாகவே அரசாங்கம் இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளது.
-
மேலும், ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு
தேவையான பண உதவிகளையும், வீட்டு வசதிகளையும் அந்த
நாட்டு அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1190436ayyasamy ram wrote:
-
ஐந்து பெண்டாட்டிகளுடன் ஒரே வீட்டில் வாழ்பவர்
-
விரிவான செய்தி.... (விரைவில்)..!!
வீக் எண்டுக்கு வெளியே போயிடுவாரோ ? (ஒரு ஜெனெரல் நாலேட்ஜுக்குதான் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
கூடிய சீக்கிரம் அந்த நாட்டுக்கு குடி போயிடலாமுன்னு இருக்கேன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:கூடிய சீக்கிரம் அந்த நாட்டுக்கு குடி போயிடலாமுன்னு இருக்கேன்.
மாமா, என் மடலுக்கு பதில் போடலையே நீங்க ?
ஐந்து மனைவிகளுடன்....தொடர்ச்சி
-
-
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டி.
அதன் புறநகர்ப் பகுதி. நீளமான பெரிய வீடு.
-
அந்தப் பெரிய வீட்டில் 30 பேர். ஓர் அப்பா... ஐந்து அம்மாக்கள்...
மொத்தம் 24 பிள்ளைகள். இந்தக் காலத்தில் இப்படியா?
என்று மூக்கில் விரலை வைக்கிறீர்களா?
-
"ரெண்டு பொண்டாட்டிக்காரர்கள்' பாடே இங்கே திண்டாட்டமாக
இருக்கும்போது ஐந்து மனைவியருடன் அதுவும் ஒரே வீட்டில்...
வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாராம் பிராடி வில்லியம்ஸ்.
-
பிராடி வில்லியம்ஸ் தனது 16 வயது வரை பலதுணைக் குடும்பம்
பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாத சின்னப் பையனாகவேதான்
இருந்திருக்கிறார்.
கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான மார்மன் பிரிவைச் சேர்ந்தது
அவர்களுடைய குடும்பம். ஒழுக்கம், நெறிமுறைகள் போன்றவற்றைக்
கடுமையாகக் கடைப்பிடிக்கும் மதப் பிரிவு அது. அந்தப் பின்னணியில்
வளர்ந்த அவர்தான் ஐந்து பெண்களைத் திருமணம் செய்திருக்கிறார்.
இவ்வளவு பெரிய குடும்பத்தின் தேவைகளை வில்லியம்ஸ் எப்படி
சமாளிக்கிறார்? அவருடைய சகோதரர் நடத்தும் கட்டுமானத் தொழிலில்
புராஜெக்ட் மேனேஜராக வேலை செய்கிறார் அவர். முதல் மனைவி
பாலியை 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆன 9 மாதத்தில் ரோபின் என்ற இன்னொரு பெண்ணைத்
திருமணம் செய்து கொண்டார்.
இதை அறிந்ததும் முதல் மனைவி பாலி இவரைக் கடித்துக் குதறவில்லை.
குறைந்தபட்சம் தரையில் விழுந்து அழுது புரளவில்லை.
கவலைப்படவுமில்லை. அவர் பாட்டுக்கு அவருடைய பல் மருத்துவத்
தொழிலைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
இரண்டாவதாக வந்த ரோபின் கைவினைப் பொருட்கள் செய்யும்
கலைஞர். கைவினைப் பொருட்களை எப்படிச் செய்வது என்று வகுப்பு
எடுப்பவர். முதல் மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும்
குழந்தைகள் பிறக்க ஆரம்பித்ததுமே தானுண்டு தன் இரு மனைவிகள்
உண்டு என்று இருந்திருக்கலாம் வில்லியம்ஸ்.
ரோஸ் மேரி என்ற பெண்ணை 3 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம்
செய்து கொண்டார். ரோஸ்மேரியும் வில்லியம்ûஸப் போலவே குடும்பக்
கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
ஆனால் படிப்பில் அவருக்கு நிறைய ஆர்வம். அந்தப் பகுதியில் உள்ள
கல்லூரி ஒன்றில் படிப்பதற்கு உதவித் தொகை அவருக்குக் கிடைத்ததும்,
படிக்கக் கிளம்பிவிட்டார். இசையில் பட்டம் பெற படித்துக்
கொண்டிருக்கிறார்.
நானி என்ற பெண் மான்டனா மாகாணத்தைச் சேர்ந்தவர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம்ûஸக் கண்டதும் காதல் கொண்டு
விட்டார் நானி. பிறகென்ன?
வில்லியம்ஸின் நான்காவது மனைவியானார். இப்போது நானி
5 குழந்தைகளின் தாய். வில்லியம்ஸ் வேலை செய்யும் அதே கட்டுமானத்
தொழிலின் நிர்வாகப் பிரிவை இவர்தான் கவனித்துக் கொள்கிறார்.
இரண்டாவது மனைவி ரோபினின் சொந்தக்காரப் பெண் ரோன்டா.
மருத்துவ உதவியாளர் வேலை. 12 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம்ஸின்
5 ஆவது மனைவியானார் ரோன்டா. இப்போது 4 குழந்தைகள் பிறந்து
விட்டன.
இவ்வாறு ஐந்து மனைவிகளுமே "வீட்டோடு' இருக்காமல், வேலை செய்து
கொண்டிருப்பதால் இவ்வளவு பெரிய குடும்பச் சுமையை வில்லியம்ஸால்
சுமக்க முடிகிறது.
எல்லாரும் ஒரே வீட்டில் வாழ்வதுதான் இதில் அதிசயப்பட வேண்டிய
ஒன்று.
"எனது குழந்தைகளுக்கு நான் ஒருத்தி மட்டும் அம்மா அல்ல.
என்னைத் தவிர நான்கு அம்மாக்கள் அவர்களுக்கு இருக்கிறார்கள்.
என்னைப் போலவே அவர்களும் என் குழந்தைகளின் மீது அன்பு
செலுத்துவார்கள்'' என்கிறார் ஐந்தாவது மனைவி ரோன்டா.
இதே மனநிலையுடன் ஐந்து பேரும் இருப்பதால் பிரச்னைகள் எழுவதில்லை.
ஐந்து மனைவிகளுடன் குடும்பம் நடத்துவது சிரமமாக இல்லையா?
என்று வில்லியம்ûஸக் கேட்டால், ""எல்லாருடைய தேவைகள், நம்பிக்கைகள்,
ஏமாற்றங்கள், பயங்கள் எல்லாவற்றையும் சமாளித்து, பாலன்ஸ் பண்ணி
வாழப் பழகிவிட்டேன். அதனால் பிரச்னை எதுவுமில்லை'' என்கிறார்.
"பெண்களை உயிரற்ற பொருட்களைப் போல நடத்தக் கூடாது. எ
னது மனைவியரின் பல்வேறு தேவைகளைச் சமமான அளவில் நிறைவேற்றி
விடுகிறேன். இந்த வீட்டில் தான் மிகவும் முக்கியமானவர் என்று ஒவ்வொருவரும்
உணர்கிறார்கள்'' என்கிறார்.
அவர் சார்ந்திருந்த மதப்பிரிவு இப்படி பல மனைவிகளை அவர் திருமணம்
செய்து கொண்டதற்காக கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இவருடைய "பலதுணை' வாழ்க்கை முறை கலாசாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்
என்று வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.
இதனால் வில்லியம்ஸ் குடும்பத்தினர் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க
முடியவில்லை. அவருடைய சொந்தக்காரர்கள் - நண்பர்கள் -
சிலர் இப்போது பகைவர்களாகிவிட்டனர். ஆனாலும் வில்லியம்ஸ் இதைப்
பற்றிக் கவலைப்படவில்லை. தான் சார்ந்திருந்த மதப்பிரிவின் புறக்கணிப்பால்
விரட்டப்பட்ட அவர், தனது குழந்தைகளுக்கு நன்னெறி காட்ட புத்தரின்
கருத்துகளைச் சொல்லிக் கொடுக்கிறாராம்.
-
---------------------
-
-
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் சால்ட் லேக் சிட்டி.
அதன் புறநகர்ப் பகுதி. நீளமான பெரிய வீடு.
-
அந்தப் பெரிய வீட்டில் 30 பேர். ஓர் அப்பா... ஐந்து அம்மாக்கள்...
மொத்தம் 24 பிள்ளைகள். இந்தக் காலத்தில் இப்படியா?
என்று மூக்கில் விரலை வைக்கிறீர்களா?
-
"ரெண்டு பொண்டாட்டிக்காரர்கள்' பாடே இங்கே திண்டாட்டமாக
இருக்கும்போது ஐந்து மனைவியருடன் அதுவும் ஒரே வீட்டில்...
வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாராம் பிராடி வில்லியம்ஸ்.
-
பிராடி வில்லியம்ஸ் தனது 16 வயது வரை பலதுணைக் குடும்பம்
பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாத சின்னப் பையனாகவேதான்
இருந்திருக்கிறார்.
கிறிஸ்தவ மதத்தின் ஒரு பிரிவான மார்மன் பிரிவைச் சேர்ந்தது
அவர்களுடைய குடும்பம். ஒழுக்கம், நெறிமுறைகள் போன்றவற்றைக்
கடுமையாகக் கடைப்பிடிக்கும் மதப் பிரிவு அது. அந்தப் பின்னணியில்
வளர்ந்த அவர்தான் ஐந்து பெண்களைத் திருமணம் செய்திருக்கிறார்.
இவ்வளவு பெரிய குடும்பத்தின் தேவைகளை வில்லியம்ஸ் எப்படி
சமாளிக்கிறார்? அவருடைய சகோதரர் நடத்தும் கட்டுமானத் தொழிலில்
புராஜெக்ட் மேனேஜராக வேலை செய்கிறார் அவர். முதல் மனைவி
பாலியை 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆன 9 மாதத்தில் ரோபின் என்ற இன்னொரு பெண்ணைத்
திருமணம் செய்து கொண்டார்.
இதை அறிந்ததும் முதல் மனைவி பாலி இவரைக் கடித்துக் குதறவில்லை.
குறைந்தபட்சம் தரையில் விழுந்து அழுது புரளவில்லை.
கவலைப்படவுமில்லை. அவர் பாட்டுக்கு அவருடைய பல் மருத்துவத்
தொழிலைக் கவனித்துக் கொண்டிருந்தார்.
இரண்டாவதாக வந்த ரோபின் கைவினைப் பொருட்கள் செய்யும்
கலைஞர். கைவினைப் பொருட்களை எப்படிச் செய்வது என்று வகுப்பு
எடுப்பவர். முதல் மனைவிக்கும், இரண்டாவது மனைவிக்கும்
குழந்தைகள் பிறக்க ஆரம்பித்ததுமே தானுண்டு தன் இரு மனைவிகள்
உண்டு என்று இருந்திருக்கலாம் வில்லியம்ஸ்.
ரோஸ் மேரி என்ற பெண்ணை 3 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம்
செய்து கொண்டார். ரோஸ்மேரியும் வில்லியம்ûஸப் போலவே குடும்பக்
கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
ஆனால் படிப்பில் அவருக்கு நிறைய ஆர்வம். அந்தப் பகுதியில் உள்ள
கல்லூரி ஒன்றில் படிப்பதற்கு உதவித் தொகை அவருக்குக் கிடைத்ததும்,
படிக்கக் கிளம்பிவிட்டார். இசையில் பட்டம் பெற படித்துக்
கொண்டிருக்கிறார்.
நானி என்ற பெண் மான்டனா மாகாணத்தைச் சேர்ந்தவர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம்ûஸக் கண்டதும் காதல் கொண்டு
விட்டார் நானி. பிறகென்ன?
வில்லியம்ஸின் நான்காவது மனைவியானார். இப்போது நானி
5 குழந்தைகளின் தாய். வில்லியம்ஸ் வேலை செய்யும் அதே கட்டுமானத்
தொழிலின் நிர்வாகப் பிரிவை இவர்தான் கவனித்துக் கொள்கிறார்.
இரண்டாவது மனைவி ரோபினின் சொந்தக்காரப் பெண் ரோன்டா.
மருத்துவ உதவியாளர் வேலை. 12 ஆண்டுகளுக்கு முன்பு வில்லியம்ஸின்
5 ஆவது மனைவியானார் ரோன்டா. இப்போது 4 குழந்தைகள் பிறந்து
விட்டன.
இவ்வாறு ஐந்து மனைவிகளுமே "வீட்டோடு' இருக்காமல், வேலை செய்து
கொண்டிருப்பதால் இவ்வளவு பெரிய குடும்பச் சுமையை வில்லியம்ஸால்
சுமக்க முடிகிறது.
எல்லாரும் ஒரே வீட்டில் வாழ்வதுதான் இதில் அதிசயப்பட வேண்டிய
ஒன்று.
"எனது குழந்தைகளுக்கு நான் ஒருத்தி மட்டும் அம்மா அல்ல.
என்னைத் தவிர நான்கு அம்மாக்கள் அவர்களுக்கு இருக்கிறார்கள்.
என்னைப் போலவே அவர்களும் என் குழந்தைகளின் மீது அன்பு
செலுத்துவார்கள்'' என்கிறார் ஐந்தாவது மனைவி ரோன்டா.
இதே மனநிலையுடன் ஐந்து பேரும் இருப்பதால் பிரச்னைகள் எழுவதில்லை.
ஐந்து மனைவிகளுடன் குடும்பம் நடத்துவது சிரமமாக இல்லையா?
என்று வில்லியம்ûஸக் கேட்டால், ""எல்லாருடைய தேவைகள், நம்பிக்கைகள்,
ஏமாற்றங்கள், பயங்கள் எல்லாவற்றையும் சமாளித்து, பாலன்ஸ் பண்ணி
வாழப் பழகிவிட்டேன். அதனால் பிரச்னை எதுவுமில்லை'' என்கிறார்.
"பெண்களை உயிரற்ற பொருட்களைப் போல நடத்தக் கூடாது. எ
னது மனைவியரின் பல்வேறு தேவைகளைச் சமமான அளவில் நிறைவேற்றி
விடுகிறேன். இந்த வீட்டில் தான் மிகவும் முக்கியமானவர் என்று ஒவ்வொருவரும்
உணர்கிறார்கள்'' என்கிறார்.
அவர் சார்ந்திருந்த மதப்பிரிவு இப்படி பல மனைவிகளை அவர் திருமணம்
செய்து கொண்டதற்காக கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இவருடைய "பலதுணை' வாழ்க்கை முறை கலாசாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்
என்று வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.
இதனால் வில்லியம்ஸ் குடும்பத்தினர் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க
முடியவில்லை. அவருடைய சொந்தக்காரர்கள் - நண்பர்கள் -
சிலர் இப்போது பகைவர்களாகிவிட்டனர். ஆனாலும் வில்லியம்ஸ் இதைப்
பற்றிக் கவலைப்படவில்லை. தான் சார்ந்திருந்த மதப்பிரிவின் புறக்கணிப்பால்
விரட்டப்பட்ட அவர், தனது குழந்தைகளுக்கு நன்னெறி காட்ட புத்தரின்
கருத்துகளைச் சொல்லிக் கொடுக்கிறாராம்.
-
---------------------
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன அண்ணா இது ?..இதுல புத்தர் எங்கிருந்து வந்தார் ?..............
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
ஒபாமா இவருக்கு என்று தனியாக ஒரு மாகாணத்தை ஒதுக்கிவிடலாம் ..........
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் K.Senthil kumar
மெய்பொருள் காண்பது அறிவு
மேற்கோள் செய்த பதிவு: 1190347krishnaamma wrote:அடக்கிருஷ்ணா................எப்படி எல்லாம் கஷ்டம் வருகிறது பார் மனிதனுக்கு ?
இந்த பதிவை பார்த்த அன்னிக்கே உங்களின் இந்த பின்னூட்டத்திற்கு ஒரு பதில் ரெடி பண்ணினேன் அப்புறம் , நீங்க தவறா நினைசுப்பிங்கலோன்னு போடல
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1191641ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1190347krishnaamma wrote:அடக்கிருஷ்ணா................எப்படி எல்லாம் கஷ்டம் வருகிறது பார் மனிதனுக்கு ?
இந்த பதிவை பார்த்த அன்னிக்கே உங்களின் இந்த பின்னூட்டத்திற்கு ஒரு பதில் ரெடி பண்ணினேன் அப்புறம் , நீங்க தவறா நினைசுப்பிங்கலோன்னு போடல
பரவாஇல்லை, மனசுல நினைத்தது விட்டீங்க, போட்டுடுங்கோ ராஜா...............
.
.
.
மனிதன் தான் ஆசைப்பட்டு 2 பேரை கல்யாணம் செய்து கொள்வது தேவலாம், இப்படி கட்டாயத்தில் செய்து கொள்வது?..............அது தான் பாவம் , என்ன கொடுமைடா இது, அரசாங்கமே இப்படி சொல்கிறதே, என்று நினைத்து பதிவு போட்டேன்
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
என்னே கால நிலை கோலம்.
- Sponsored content
Page 3 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம்
» மானபங்கம் செய்தால் ஐந்தாண்டு சிறை புதிய சட்டம் விரைவில் அமலாகிறது
» தமிழகத்தில் அனுமதியில்லாமல் போர்வெல் தோண்டினால் 7 ஆண்டு சிறை: புதிய சட்டம் வருகிறது
» மெக்சிகோவில் 'பிரியமானவளே' பாணியில் ஒப்பந்த திருமணம்- புதிய சட்டம் வருகிறது
» 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!
» மானபங்கம் செய்தால் ஐந்தாண்டு சிறை புதிய சட்டம் விரைவில் அமலாகிறது
» தமிழகத்தில் அனுமதியில்லாமல் போர்வெல் தோண்டினால் 7 ஆண்டு சிறை: புதிய சட்டம் வருகிறது
» மெக்சிகோவில் 'பிரியமானவளே' பாணியில் ஒப்பந்த திருமணம்- புதிய சட்டம் வருகிறது
» 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 7
|
|