ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

+9
ராஜா
K.Senthil kumar
மாணிக்கம் நடேசன்
ஜாஹீதாபானு
கார்த்திக் செயராம்
T.N.Balasubramanian
யினியவன்
krishnaamma
ayyasamy ram
13 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  Empty புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by ayyasamy ram Thu Jan 28, 2016 2:26 pm


புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  MPqcOVYITQKsuvmgoWLr+marry_jail_001.w540
-
எரித்திரியா நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆண்களும்
குறைந்த பட்சம் இரண்டு பெண்களை திருமணம் செய்து
கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் சிறை
தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு
அறிவித்துள்ளது.
-
நாட்டின் பெண்கள் தொகை அதிகமாகவும்
ஆண்களின் தொகை குறைவாகவும் காணப்படுவதே
இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எரித்திரியா நாட்டில் உள்ள மொத்த சனத்தொகை
4 மில்லியன்களாகும்.
-
1998-2000 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற
யுத்தத்தில் 150,000 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால்
நாட்டு ஆண்களின் தொகை குறைவடைந்துள்ளது.
-
இதன் காரணமாகவே அரசாங்கம் இந்த உத்தரவை
பிறப்பித்துள்ளது.
-
மேலும், ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு
தேவையான பண உதவிகளையும், வீட்டு வசதிகளையும் அந்த
நாட்டு அரசாங்கம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
---------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by krishnaamma Thu Jan 28, 2016 2:30 pm

அடக்கிருஷ்ணா................எப்படி எல்லாம் கஷ்டம் வருகிறது பார் மனிதனுக்கு ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by யினியவன் Thu Jan 28, 2016 2:35 pm

இதோ கெளம்பிட்டேன் அந்த நாட்டு குடியுரிமை பெற புன்னகை

(மைண்ட் வாய்ஸ்: ஒன்ன கட்டினதுக்கே டின் கட்டியும் புத்தி வருதா பாரேன்) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by krishnaamma Thu Jan 28, 2016 2:48 pm

யினியவன் wrote:இதோ கெளம்பிட்டேன் அந்த நாட்டு குடியுரிமை பெற புன்னகை

(மைண்ட் வாய்ஸ்: ஒன்ன கட்டினதுக்கே டின் கட்டியும் புத்தி வருதா பாரேன்) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190349

idha...idha ..........ithaththan solvargal pattalum puththivaralaiye endru....aasai yaarai vittadhu ? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by ayyasamy ram Thu Jan 28, 2016 2:58 pm

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  KBNzJnvTStuMQrbGUE0q+Eritrean-Wedding
-
சக்களத்தி சண்டையையும் அரசே தீர்த்து வைக்குமா..!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by யினியவன் Thu Jan 28, 2016 3:36 pm

ayyasamy ram wrote:புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  KBNzJnvTStuMQrbGUE0q+Eritrean-Wedding
-
சக்களத்தி சண்டையையும் அரசே தீர்த்து வைக்குமா..!

அரசின் தவறான முடிவு இது - ஏற்கனவே ஆண்களின் எண்ணிக்கை குறைவு, இப்ப இந்த சண்டைல இருக்கறதும் குறைஞ்சிடுமே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by T.N.Balasubramanian Thu Jan 28, 2016 3:42 pm

krishnaamma wrote:அடக்கிருஷ்ணா................எப்படி எல்லாம் கஷ்டம் வருகிறது பார் மனிதனுக்கு ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190347

அவர் பிசியா வேலேலே இருக்கார் . அவரை கூப்பிட்டு டிஸ்டர்ப் பண்ணனமா?

ரமணியன் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by T.N.Balasubramanian Thu Jan 28, 2016 3:48 pm

ஒத்தை கல்யாணம் -சிம்பிள் சிறை தண்டனை
ரெட்டைக் கல்யாணம் --ரிகோரஸ் சிறை தண்டனை
எப்பிடியும் சிறை தண்டனைதான் .
இதை அறியாதவன் மரை கழன்றவன் .

கல்யாணம் ஆயுள் தண்டனை
சிறை தண்டனை கால அளவே

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by யினியவன் Thu Jan 28, 2016 3:59 pm

T.N.Balasubramanian wrote:ஒத்தை கல்யாணம் -சிம்பிள் சிறை தண்டனை
ரெட்டைக் கல்யாணம் --ரிகோரஸ் சிறை தண்டனை
எப்பிடியும் சிறை தண்டனைதான் .
இதை அறியாதவன் மரை கழன்றவன் .

கல்யாணம் ஆயுள் தண்டனை
சிறை தண்டனை கால அளவே

ரமணியன்

வாழ்க்கை என்பது திரை
இரை தேடி பின் இறை தேடி
இளைப்பாற நினைக்கையில் விலகிடுது திரை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by ayyasamy ram Thu Jan 28, 2016 4:06 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:அடக்கிருஷ்ணா................எப்படி எல்லாம் கஷ்டம் வருகிறது பார் மனிதனுக்கு ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190347

அவர் பிசியா வேலேலே இருக்கார் . அவரை கூப்பிட்டு   டிஸ்டர்ப் பண்ணனமா?

ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1190363
-
புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  2WcihrYsSDvRm8yfzOUl+download(7)
-
அனுபவசாலியான கிருஷ்ணரை சரணடைந்தால், இரண்டையும்
சமாளிக்க வழி சொல்லி கொடுப்பார்..!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை  Empty Re: புதிய சட்டம் : இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics
» பசுக்களை கொன்றால் 7 வருடம் சிறை: குஜராத்தில் புதிய சட்டம்
» மானபங்கம் செய்தால் ஐந்தாண்டு சிறை புதிய சட்டம் விரைவில் அமலாகிறது
» தமிழகத்தில் அனுமதியில்லாமல் போர்வெல் தோண்டினால் 7 ஆண்டு சிறை: புதிய சட்டம் வருகிறது
» மெக்சிகோவில் 'பிரியமானவளே' பாணியில் ஒப்பந்த திருமணம்- புதிய சட்டம் வருகிறது
» 60 பெண்களை திருமணம் செய்து விபசார விடுதியில் விற்ற வாலிபர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum