Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணன் Vs கிருஷ்ணன்
+3
T.N.Balasubramanian
யினியவன்
கார்த்திக் செயராம்
7 posters
Page 1 of 1
கிருஷ்ணன் Vs கிருஷ்ணன்
உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான கிருஷ்ணனுடன் சமமாக விளையாடிய இன்னொரு கிருஷ்ணன் இருந்தார் என்றால், அது ஆச்சரியமாக இருக்கும். அவர் வேறு யாருமல்ல, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான்!
சென்னை, தியாகராயநகரில் கலைவாணர் வீட்டருகே 'பெண்கள் டென்னிஸ் கிளப்' உண்டு. அதில், காலை நேரத்தில் ஆண்களை விளையாட அனுமதிப்பதுண்டு. அந்நாட்களில் அந்த கிளப்பில் கலைவாணரும் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது மாணவனாக இருந்த டென்னிஸ் கிருஷ்ணனை அவர் தந்தை ராமனாதன், பயிற்சி அளிப்பதற்காக இந்த கிளப்பிற்கு அழைத்து வருவதுண்டு. சின்ன வயதிலேயே கிருஷ்ணன் அற்புதமாக விளையாடுவதைக் கண்டு கலைவாணர் மகிழ்ந்து அதை ரசிக்கவும், உற்சாகப்படுத்தவும் செய்வார்.
சில மாதங்களே டென்னிஸ் கற்றிருந்த கலைவாணருக்கும் டென்னிஸ் டோர்னமென்ட்டில் கலந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை வந்தது. கற்றுக்கொள்பவர்களுக்காக நடைபெறும் பந்தய வரிசையில் கலந்துகொண்டு, வெற்றிகரமாகத் தோல்வி அடைந்தார்.
டென்னிஸைப் பற்றி நினைக்கும்போது, ஓர் உருக்கமான சம்பவம் நினைவுக்கு வருகிறது. கலைவாணர் ரஷ்யா சென்று திரும்பியதும், நாகர்கோவிலில் அவர் வீட்டிற்கு அருகில் இருந்த டென்னிஸ் கிளப்பில் அவருக்கு ஒரு வரவேற்பளித்தார்கள். பாராட்டுரைகளுக்குக் கலைவாணர் நன்றி கூறும்போது, "நான் என் சிறு வயதில் இந்த கிளப்பில் பந்து விளையாட்டில் பங்குகொண்டிருக்கிறேன். பெரிய உத்தியோகஸ்தர்களும், வழக்கறிஞர்களும், பணக்காரர்களும் இடம்பெறும் இந்த கிளப்பில் நானும் இடம்பெற்றிருந்தேன் என்று சொல்வது உங்க ளுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அதாவது, மாதம் 2 ரூபாய் சம்பளத்தில், கோர்ட்டை விட்டு தூரமாக ஓடிச் செல்லும் பந்தைத் தூக்கிப் போடும் பணியின் மூலம் ஆட்டத்தில் பங்குகொள்ளும் வாய்ப்பு எனக்கு இருந்தது என்பதைத்தான் குறிப்பிடுகிறேன்" என்றார்.
விகடன்
சென்னை, தியாகராயநகரில் கலைவாணர் வீட்டருகே 'பெண்கள் டென்னிஸ் கிளப்' உண்டு. அதில், காலை நேரத்தில் ஆண்களை விளையாட அனுமதிப்பதுண்டு. அந்நாட்களில் அந்த கிளப்பில் கலைவாணரும் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது மாணவனாக இருந்த டென்னிஸ் கிருஷ்ணனை அவர் தந்தை ராமனாதன், பயிற்சி அளிப்பதற்காக இந்த கிளப்பிற்கு அழைத்து வருவதுண்டு. சின்ன வயதிலேயே கிருஷ்ணன் அற்புதமாக விளையாடுவதைக் கண்டு கலைவாணர் மகிழ்ந்து அதை ரசிக்கவும், உற்சாகப்படுத்தவும் செய்வார்.
சில மாதங்களே டென்னிஸ் கற்றிருந்த கலைவாணருக்கும் டென்னிஸ் டோர்னமென்ட்டில் கலந்துகொள்ளவேண்டும் என்ற ஆசை வந்தது. கற்றுக்கொள்பவர்களுக்காக நடைபெறும் பந்தய வரிசையில் கலந்துகொண்டு, வெற்றிகரமாகத் தோல்வி அடைந்தார்.
டென்னிஸைப் பற்றி நினைக்கும்போது, ஓர் உருக்கமான சம்பவம் நினைவுக்கு வருகிறது. கலைவாணர் ரஷ்யா சென்று திரும்பியதும், நாகர்கோவிலில் அவர் வீட்டிற்கு அருகில் இருந்த டென்னிஸ் கிளப்பில் அவருக்கு ஒரு வரவேற்பளித்தார்கள். பாராட்டுரைகளுக்குக் கலைவாணர் நன்றி கூறும்போது, "நான் என் சிறு வயதில் இந்த கிளப்பில் பந்து விளையாட்டில் பங்குகொண்டிருக்கிறேன். பெரிய உத்தியோகஸ்தர்களும், வழக்கறிஞர்களும், பணக்காரர்களும் இடம்பெறும் இந்த கிளப்பில் நானும் இடம்பெற்றிருந்தேன் என்று சொல்வது உங்க ளுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அதாவது, மாதம் 2 ரூபாய் சம்பளத்தில், கோர்ட்டை விட்டு தூரமாக ஓடிச் செல்லும் பந்தைத் தூக்கிப் போடும் பணியின் மூலம் ஆட்டத்தில் பங்குகொள்ளும் வாய்ப்பு எனக்கு இருந்தது என்பதைத்தான் குறிப்பிடுகிறேன்" என்றார்.
விகடன்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கிருஷ்ணன் Vs கிருஷ்ணன்
வாரி வழங்கிய கலை உலக வள்ளல்களில் நானறிந்தவர்கள்
NSK , கண்ணதாசன்,MGR .
ஜெயசங்கர் விளம்பரமின்றி செய்தவர்களில் இவரும் ஒருவர் .
ரமணியன்
NSK , கண்ணதாசன்,MGR .
ஜெயசங்கர் விளம்பரமின்றி செய்தவர்களில் இவரும் ஒருவர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: கிருஷ்ணன் Vs கிருஷ்ணன்
[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:வாரி வழங்கிய கலை உலக வள்ளல்களில் நானறிந்தவர்கள்
NSK , கண்ணதாசன்,MGR .
ஜெயசங்கர் விளம்பரமின்றி செய்தவர்களில் இவரும் ஒருவர் .
ரமணியன்
நிஜம் ஐயா, இந்த வரிசையை திரும்பிக்கூட பார்க்காத வருக்கு ஏகப்பட்ட பத்ம விருதுகள் என்றால் மனம் வலிக்கிறது
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணன் Vs கிருஷ்ணன்
[You must be registered and logged in to see this link.]krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]T.N.Balasubramanian wrote:வாரி வழங்கிய கலை உலக வள்ளல்களில் நானறிந்தவர்கள்
NSK , கண்ணதாசன்,MGR .
ஜெயசங்கர் விளம்பரமின்றி செய்தவர்களில் இவரும் ஒருவர் .
ரமணியன்
நிஜம் ஐயா, இந்த வரிசையை திரும்பிக்கூட பார்க்காத வருக்கு ஏகப்பட்ட பத்ம விருதுகள் என்றால் மனம் வலிக்கிறது
நிஜம் க்ரிஷ்ணாம்மா ..
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: கிருஷ்ணன் Vs கிருஷ்ணன்
நடிகை பத்மினி, உடுமலை நாராயண கவியை அறிமுகம் செய்தது
இவர்தான்.
பாலையாவின் நடிப்பை பாராட்டி தன் விலை உயர்ந்த காரை பரிசளித்தார்.
காந்தியடிகளின் தீவிர பக்தர். அவரது நினைவைப் போற்றும் வகையில்
தன் ஊரில் சொந்த செலவில் நினைவுத் தூண் எழுப்பினார்.
சார்லி சாப்ளினுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு,
‘சாப்ளினை ஆயிரம் துண்டு போட்டாலும் அதில் ஒரு துண்டுக்குகூட நான்
ஈடாக மாட்டேன்’ என்று தன்னடக்கத்துடன் கூறினார்.
இவரது கிந்தனார் காலட்சேபம் மிகவும் பிரபலம்.
இவர்தான்.
பாலையாவின் நடிப்பை பாராட்டி தன் விலை உயர்ந்த காரை பரிசளித்தார்.
காந்தியடிகளின் தீவிர பக்தர். அவரது நினைவைப் போற்றும் வகையில்
தன் ஊரில் சொந்த செலவில் நினைவுத் தூண் எழுப்பினார்.
சார்லி சாப்ளினுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு,
‘சாப்ளினை ஆயிரம் துண்டு போட்டாலும் அதில் ஒரு துண்டுக்குகூட நான்
ஈடாக மாட்டேன்’ என்று தன்னடக்கத்துடன் கூறினார்.
இவரது கிந்தனார் காலட்சேபம் மிகவும் பிரபலம்.
Re: கிருஷ்ணன் Vs கிருஷ்ணன்
என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர்.
ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி
இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம்
அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே
தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள்
திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து
கொடுத்திருக்கிறார் கலைவாணர்.
“நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி
-
Re: கிருஷ்ணன் Vs கிருஷ்ணன்
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:
என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர்.
ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி
இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம்
அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே
தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள்
திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே பணத்தை எடுத்து
கொடுத்திருக்கிறார் கலைவாணர்.
“நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி
-
முதல் முறையாக கேட்கிறேன் . கலியுக கர்ணன்தான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: கிருஷ்ணன் Vs கிருஷ்ணன்
அருமை நகை யுள்ளம் கொடையுள்ளம்
வணங்க வேண்டியவை ....
வணங்க வேண்டியவை ....
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Similar topics
» அறிமுகம் இரா . கிருஷ்ணன்
» கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
» என்.எஸ்.கிருஷ்ணன் நகைச்சுவை
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
» அறிமுகம் -கிருஷ்ணன் ஆறுமுகம்
» கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
» என்.எஸ்.கிருஷ்ணன் நகைச்சுவை
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
» அறிமுகம் -கிருஷ்ணன் ஆறுமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|