புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன்
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
தமிழகத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தனக்கு அளிக்கப்படவிருந்த பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது இணையதளத்தில் அளித்துள்ள விளக்கத்தில் “என் கருத்துக்களே எனக்கு முக்கியம் என நினைக்கிறேன்.
கசப்பும் காழ்ப்புகளும் ஓங்கிய தமிழ்க் கருத்துச்சூழலில் திரிபுகளையும் அவதூறுகளையும் அவமதிப்புகளையும் புறக்கணிப்புகளையும் கடந்து, தாக்குதல்களையும் தாண்டி நின்று முப்பதாண்டுக்காலமாக மிகமெல்ல நான் உருவாக்கியிருப்பது என் தரப்பு.
இவ்விருதால் அதன் நேர்மை கேள்விக்குரியதாகுமென்றால் அதை நான் தவிர்த்தே ஆகவேண்டும்.
இவ்விருதை நான் ஏற்றுக்கொண்டால் என்னாகும்? அரசை அண்டி வாழும், அரசை மிரட்டி சுயலாபங்களை அடைந்து திரியும் ஒட்டுண்ணிகள் இதற்காகவே நான் பணியாற்றுகிறேன் என்பார்கள். தேசவிரோதக்கருத்துக்களுக்காக தரகுவேலை செய்பவர்கள், அதிகாரத் தரத்தரகர்களான அறிவுஜீவிகள் நானும் அவர்களைப்போன்றவனே என்பார்கள். அவர்களுக்கு எதிரான என் விமர்சனங்களை இதைக்கொண்டே எதிர்கொள்வார்கள். அந்த வாய்ப்பை நான் அளிக்கலாகாது, நான் கலைஞன். கலைஞன் மட்டுமே.
விருதை மறுத்த செய்தி அதற்காக முயன்ற என் நண்பர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்ததை புரிந்துகொள்கிறேன். அவர்கள் என்னைப் புரிந்துகொள்ளவேண்டும் என விழைகிறேன். இவ்விருது இத்தேசத்தின் அங்கீகாரம். இதைப்பெறுவதற்குரிய பங்களிப்பை ஆற்றியே இதைநோக்கி நான் சென்றிருக்கிறேன். அதை மறுப்பதென்பது என் அன்னை எனக்கு அளிக்கும் அன்புப்பொருள் ஒன்றை மறுப்பதே. பரவாயில்லை, அன்னை என்றால் புரிந்துகொள்வாள்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது அரசுக்கு எதிரான நிலைப்பாடெல்லாம் அல்ல என்றும் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.
நன்றி இ.டி.ஆர் நியூஸ்
இது தொடர்பாக தனது இணையதளத்தில் அளித்துள்ள விளக்கத்தில் “என் கருத்துக்களே எனக்கு முக்கியம் என நினைக்கிறேன்.
கசப்பும் காழ்ப்புகளும் ஓங்கிய தமிழ்க் கருத்துச்சூழலில் திரிபுகளையும் அவதூறுகளையும் அவமதிப்புகளையும் புறக்கணிப்புகளையும் கடந்து, தாக்குதல்களையும் தாண்டி நின்று முப்பதாண்டுக்காலமாக மிகமெல்ல நான் உருவாக்கியிருப்பது என் தரப்பு.
இவ்விருதால் அதன் நேர்மை கேள்விக்குரியதாகுமென்றால் அதை நான் தவிர்த்தே ஆகவேண்டும்.
இவ்விருதை நான் ஏற்றுக்கொண்டால் என்னாகும்? அரசை அண்டி வாழும், அரசை மிரட்டி சுயலாபங்களை அடைந்து திரியும் ஒட்டுண்ணிகள் இதற்காகவே நான் பணியாற்றுகிறேன் என்பார்கள். தேசவிரோதக்கருத்துக்களுக்காக தரகுவேலை செய்பவர்கள், அதிகாரத் தரத்தரகர்களான அறிவுஜீவிகள் நானும் அவர்களைப்போன்றவனே என்பார்கள். அவர்களுக்கு எதிரான என் விமர்சனங்களை இதைக்கொண்டே எதிர்கொள்வார்கள். அந்த வாய்ப்பை நான் அளிக்கலாகாது, நான் கலைஞன். கலைஞன் மட்டுமே.
விருதை மறுத்த செய்தி அதற்காக முயன்ற என் நண்பர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்ததை புரிந்துகொள்கிறேன். அவர்கள் என்னைப் புரிந்துகொள்ளவேண்டும் என விழைகிறேன். இவ்விருது இத்தேசத்தின் அங்கீகாரம். இதைப்பெறுவதற்குரிய பங்களிப்பை ஆற்றியே இதைநோக்கி நான் சென்றிருக்கிறேன். அதை மறுப்பதென்பது என் அன்னை எனக்கு அளிக்கும் அன்புப்பொருள் ஒன்றை மறுப்பதே. பரவாயில்லை, அன்னை என்றால் புரிந்துகொள்வாள்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது அரசுக்கு எதிரான நிலைப்பாடெல்லாம் அல்ல என்றும் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.
நன்றி இ.டி.ஆர் நியூஸ்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
இவ்விருதால் அதன் நேர்மை கேள்விக்குரியதாகுமென்றால் அதை நான் தவிர்த்தே ஆகவேண்டும்.
அப்பிடியா ?
விருது பெற்றால் , அரசுக்கு சாதகமாக இருக்கவேண்டுமா ?
அப்போ இதுவரை விருதுகள் பெற்றவர் எல்லாம் ??????????????
நகைச்சுவை அபரிமிதமாக இருக்கிறது .
சக எழுத்தாளர்கள் பொங்கி எழாதது அதிசயம்தான் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
இந்த செய்கை அரசுக்கும் ஒரு பாடம்...
-
யாருக்கு விருது கொடுக்க வேண்டுமோ, அவரது
இசைவை பெற்ற பின்னரே, விருது வழங்கும் விபரம்
அறிவிக்கப்பட வேண்டும்....
-
மேலும் விருதுக்கு பரிந்துரைப்பவர்களிடம், பரிந்துரைக்கப்பட்ட
நபர் விருதினைப் பெற சம்மதிக்கிறாரா என்ற உறுதியையும்
பெற வேண்டும்...
-
-
யாருக்கு விருது கொடுக்க வேண்டுமோ, அவரது
இசைவை பெற்ற பின்னரே, விருது வழங்கும் விபரம்
அறிவிக்கப்பட வேண்டும்....
-
மேலும் விருதுக்கு பரிந்துரைப்பவர்களிடம், பரிந்துரைக்கப்பட்ட
நபர் விருதினைப் பெற சம்மதிக்கிறாரா என்ற உறுதியையும்
பெற வேண்டும்...
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
பத்மா விருதுகள் , கொடுப்பதற்கு முன் , பெறுபவர்களிடம் , வாங்க சம்மதமா என்று கேட்பது
வழக்கம் என்றே அறிகிறேன் .
ஜெயமோஹனும் அப்பிடிதான் கூறி இருக்கிறார் . அரசு , கேட்டதாகவும் , தான் மறுப்பு தெரிவித்ததாகவும் .
ஆகவே அவர் பெயர் அந்த லிஸ்ட் இல் இல்லை .
ஞாபகம் உள்ளதா, இசை s janaki அவர்களுக்கு , போன வருடமோ ,அதற்கு முந்தைய வருடமோ
பத்மா அவார்ட் அறிவித்தது , அவர் அதை பெற மறுத்தது .
அப்போது இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது .
அவர்கள் கேட்ட போதே ஒப்புதல் தர மறுத்து இருக்கலாமே , அந்த சமயத்தில் ஒப்புக் கொண்டு விட்டு , அறிவித்தப்பிறகு , மறுப்பது இருவருக்குமே தர்ம சங்கடத்தை உண்டாக்கி உள்ளதே என்று .
ஜனாதிபதி வழங்கும் பட்டங்கள் -- தான்தோன்றித்தனமாக அறிவிக்க மாட்டார்கள் a ram .
இந்தியாவின் முதல் குடிமகன் வழங்கும் பட்டங்கள் ,,அனுசரிக்கவேண்டிய முறைகளை நிச்சயம் அனுசரிப்பார்கள் .
ஒரு வேளை, தமிழ் மக்களுக்கு தெரியட்டும் , நானும் பத்மா பட்டத்திற்கு தகுதியான ஆள்தான் , நாந்தான் மறுத்துள்ளேன் . ஆகவேதான் எந்தன் பெயர் அறிவிக்கப்படவில்லை என்பதற்காக இருக்கும் என்பது எந்தன் அனுமானம் .
ரமணியன்
வழக்கம் என்றே அறிகிறேன் .
ஜெயமோஹனும் அப்பிடிதான் கூறி இருக்கிறார் . அரசு , கேட்டதாகவும் , தான் மறுப்பு தெரிவித்ததாகவும் .
ஆகவே அவர் பெயர் அந்த லிஸ்ட் இல் இல்லை .
ஞாபகம் உள்ளதா, இசை s janaki அவர்களுக்கு , போன வருடமோ ,அதற்கு முந்தைய வருடமோ
பத்மா அவார்ட் அறிவித்தது , அவர் அதை பெற மறுத்தது .
அப்போது இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது .
அவர்கள் கேட்ட போதே ஒப்புதல் தர மறுத்து இருக்கலாமே , அந்த சமயத்தில் ஒப்புக் கொண்டு விட்டு , அறிவித்தப்பிறகு , மறுப்பது இருவருக்குமே தர்ம சங்கடத்தை உண்டாக்கி உள்ளதே என்று .
ஜனாதிபதி வழங்கும் பட்டங்கள் -- தான்தோன்றித்தனமாக அறிவிக்க மாட்டார்கள் a ram .
இந்தியாவின் முதல் குடிமகன் வழங்கும் பட்டங்கள் ,,அனுசரிக்கவேண்டிய முறைகளை நிச்சயம் அனுசரிப்பார்கள் .
ஒரு வேளை, தமிழ் மக்களுக்கு தெரியட்டும் , நானும் பத்மா பட்டத்திற்கு தகுதியான ஆள்தான் , நாந்தான் மறுத்துள்ளேன் . ஆகவேதான் எந்தன் பெயர் அறிவிக்கப்படவில்லை என்பதற்காக இருக்கும் என்பது எந்தன் அனுமானம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1190031T.N.Balasubramanian wrote:
ஜனாதிபதி வழங்கும் பட்டங்கள் -- தான்தோன்றித்தனமாக அறிவிக்க மாட்டார்கள் a ram .
இந்தியாவின் முதல் குடிமகன் வழங்கும் பட்டங்கள் ,,அனுசரிக்கவேண்டிய முறைகளை நிச்சயம் அனுசரிப்பார்கள்
ரமணியன்
உண்மை அய்யா ..நல்ல கருத்து
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இவருக்கு ஒரு மாதத்திற்க்கு முன்பே அறிந்திருக்கும் பொழுது, அப்போதே இதை மறுத்திருக்கலாமே? அந்த அதிகாரியின் முடிவை மாற்றியிருக்கலாமே?ஏன் செய்யவில்லை? இதுதான் இவரின் உண்மைத் தனமையைச் சந்தேகத்துக்குள்ளாக்குகிறது. :
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ஒரு வேளை, தமிழ் மக்களுக்கு தெரியட்டும் , நானும் பத்மா பட்டத்திற்கு தகுதியான ஆள்தான் , நாந்தான் மறுத்துள்ளேன் . ஆகவேதான் எந்தன் பெயர் அறிவிக்கப்படவில்லை என்பதற்காக இருக்கும் என்பது எந்தன் அனுமானம் .
ரமணியன்
-
உங்கள் அனுமானம் சரியாக இருக்கலாம்,
ரமணியன்
-
உங்கள் அனுமானம் சரியாக இருக்கலாம்,
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பெருவதினினும் புகழ் மறுக்கும்
சர்ச்சையில் அதிகமென அறிவார் இன்று...
சர்ச்சையில் அதிகமென அறிவார் இன்று...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1190061யினியவன் wrote:பெருவதினினும் புகழ் மறுக்கும்
சர்ச்சையில் அதிகமென அறிவார் இன்று...
ஆம் இதுவும் ஒரு உத்தியே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1190031T.N.Balasubramanian wrote:பத்மா விருதுகள் , கொடுப்பதற்கு முன் , பெறுபவர்களிடம் , வாங்க சம்மதமா என்று கேட்பது
வழக்கம் என்றே அறிகிறேன் .
ஜெயமோஹனும் அப்பிடிதான் கூறி இருக்கிறார் . அரசு , கேட்டதாகவும் , தான் மறுப்பு தெரிவித்ததாகவும் .
ஆகவே அவர் பெயர் அந்த லிஸ்ட் இல் இல்லை .
ஞாபகம் உள்ளதா, இசை s janaki அவர்களுக்கு , போன வருடமோ ,அதற்கு முந்தைய வருடமோ
பத்மா அவார்ட் அறிவித்தது , அவர் அதை பெற மறுத்தது .
அப்போது இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது .
அவர்கள் கேட்ட போதே ஒப்புதல் தர மறுத்து இருக்கலாமே , அந்த சமயத்தில் ஒப்புக் கொண்டு விட்டு , அறிவித்தப்பிறகு , மறுப்பது இருவருக்குமே தர்ம சங்கடத்தை உண்டாக்கி உள்ளதே என்று .
ஜனாதிபதி வழங்கும் பட்டங்கள் -- தான்தோன்றித்தனமாக அறிவிக்க மாட்டார்கள் a ram .
இந்தியாவின் முதல் குடிமகன் வழங்கும் பட்டங்கள் ,,அனுசரிக்கவேண்டிய முறைகளை நிச்சயம் அனுசரிப்பார்கள் .
ஒரு வேளை, தமிழ் மக்களுக்கு தெரியட்டும் , நானும் பத்மா பட்டத்திற்கு தகுதியான ஆள்தான் , நாந்தான் மறுத்துள்ளேன் . ஆகவேதான் எந்தன் பெயர் அறிவிக்கப்படவில்லை என்பதற்காக இருக்கும் என்பது எந்தன் அனுமானம் .
ரமணியன்
மிகவும் சரியாக கூறி உள்ளீர்கள் அய்யா . நானும் அப்படிதான் என்று நினைக்கிறேன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|