புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_m10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_m10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10 
3 Posts - 8%
heezulia
பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_m10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_m10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_m10பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்த தமிழக எழுத்தாளர் ஜெயமோகன்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 27, 2016 10:53 am

தமிழகத்தை சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தனக்கு அளிக்கப்படவிருந்த பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது இணையதளத்தில் அளித்துள்ள விளக்கத்தில் “என் கருத்துக்களே எனக்கு முக்கியம் என நினைக்கிறேன்.

கசப்பும் காழ்ப்புகளும் ஓங்கிய தமிழ்க் கருத்துச்சூழலில் திரிபுகளையும் அவதூறுகளையும் அவமதிப்புகளையும் புறக்கணிப்புகளையும் கடந்து, தாக்குதல்களையும் தாண்டி நின்று முப்பதாண்டுக்காலமாக மிகமெல்ல நான் உருவாக்கியிருப்பது என் தரப்பு.


இவ்விருதால் அதன் நேர்மை கேள்விக்குரியதாகுமென்றால் அதை நான் தவிர்த்தே ஆகவேண்டும்.

இவ்விருதை நான் ஏற்றுக்கொண்டால் என்னாகும்? அரசை அண்டி வாழும், அரசை மிரட்டி சுயலாபங்களை அடைந்து திரியும் ஒட்டுண்ணிகள் இதற்காகவே நான் பணியாற்றுகிறேன் என்பார்கள். தேசவிரோதக்கருத்துக்களுக்காக தரகுவேலை செய்பவர்கள், அதிகாரத் தரத்தரகர்களான அறிவுஜீவிகள் நானும் அவர்களைப்போன்றவனே என்பார்கள். அவர்களுக்கு எதிரான என் விமர்சனங்களை இதைக்கொண்டே எதிர்கொள்வார்கள். அந்த வாய்ப்பை நான் அளிக்கலாகாது, நான் கலைஞன். கலைஞன் மட்டுமே.

விருதை மறுத்த செய்தி அதற்காக முயன்ற என் நண்பர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்ததை புரிந்துகொள்கிறேன். அவர்கள் என்னைப் புரிந்துகொள்ளவேண்டும் என விழைகிறேன். இவ்விருது இத்தேசத்தின் அங்கீகாரம். இதைப்பெறுவதற்குரிய பங்களிப்பை ஆற்றியே இதைநோக்கி நான் சென்றிருக்கிறேன். அதை மறுப்பதென்பது என் அன்னை எனக்கு அளிக்கும் அன்புப்பொருள் ஒன்றை மறுப்பதே. பரவாயில்லை, அன்னை என்றால் புரிந்துகொள்வாள்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது அரசுக்கு எதிரான நிலைப்பாடெல்லாம் அல்ல என்றும் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.

நன்றி இ.டி.ஆர் நியூஸ்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 11:27 am

இவ்விருதால் அதன் நேர்மை கேள்விக்குரியதாகுமென்றால் அதை நான் தவிர்த்தே ஆகவேண்டும்.

அப்பிடியா ?
விருது பெற்றால் , அரசுக்கு சாதகமாக இருக்கவேண்டுமா ?
அப்போ இதுவரை விருதுகள் பெற்றவர் எல்லாம் ??????????????
நகைச்சுவை அபரிமிதமாக இருக்கிறது .
சக எழுத்தாளர்கள் பொங்கி எழாதது அதிசயம்தான் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 27, 2016 2:04 pm

இந்த செய்கை அரசுக்கும் ஒரு பாடம்...
-
யாருக்கு விருது கொடுக்க வேண்டுமோ, அவரது
இசைவை பெற்ற பின்னரே, விருது வழங்கும் விபரம்
அறிவிக்கப்பட வேண்டும்....
-
மேலும் விருதுக்கு பரிந்துரைப்பவர்களிடம், பரிந்துரைக்கப்பட்ட
நபர் விருதினைப் பெற சம்மதிக்கிறாரா என்ற உறுதியையும்
பெற வேண்டும்...
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 5:21 pm

பத்மா விருதுகள் , கொடுப்பதற்கு முன் , பெறுபவர்களிடம் , வாங்க சம்மதமா என்று கேட்பது
வழக்கம் என்றே அறிகிறேன் .
ஜெயமோஹனும் அப்பிடிதான் கூறி இருக்கிறார் . அரசு , கேட்டதாகவும் , தான் மறுப்பு தெரிவித்ததாகவும் .
ஆகவே அவர் பெயர் அந்த லிஸ்ட் இல் இல்லை .
ஞாபகம் உள்ளதா, இசை s janaki அவர்களுக்கு , போன வருடமோ ,அதற்கு முந்தைய வருடமோ
பத்மா அவார்ட் அறிவித்தது , அவர் அதை பெற மறுத்தது .
அப்போது இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது .
அவர்கள் கேட்ட போதே ஒப்புதல் தர மறுத்து இருக்கலாமே , அந்த சமயத்தில் ஒப்புக் கொண்டு விட்டு , அறிவித்தப்பிறகு , மறுப்பது  இருவருக்குமே தர்ம சங்கடத்தை உண்டாக்கி உள்ளதே என்று  .

ஜனாதிபதி வழங்கும் பட்டங்கள் -- தான்தோன்றித்தனமாக அறிவிக்க மாட்டார்கள் a ram .
இந்தியாவின் முதல் குடிமகன் வழங்கும் பட்டங்கள் ,,அனுசரிக்கவேண்டிய முறைகளை நிச்சயம் அனுசரிப்பார்கள் .

ஒரு வேளை, தமிழ் மக்களுக்கு தெரியட்டும் , நானும் பத்மா பட்டத்திற்கு தகுதியான ஆள்தான் , நாந்தான் மறுத்துள்ளேன் . ஆகவேதான் எந்தன் பெயர் அறிவிக்கப்படவில்லை என்பதற்காக இருக்கும் என்பது எந்தன் அனுமானம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 27, 2016 5:30 pm

T.N.Balasubramanian wrote:
ஜனாதிபதி வழங்கும் பட்டங்கள் -- தான்தோன்றித்தனமாக அறிவிக்க மாட்டார்கள் a ram .
இந்தியாவின் முதல் குடிமகன் வழங்கும் பட்டங்கள் ,,அனுசரிக்கவேண்டிய முறைகளை நிச்சயம் அனுசரிப்பார்கள்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190031


உண்மை அய்யா ..நல்ல கருத்து



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 27, 2016 5:33 pm

இவருக்கு ஒரு மாதத்திற்க்கு முன்பே அறிந்திருக்கும் பொழுது, அப்போதே இதை மறுத்திருக்கலாமே? அந்த அதிகாரியின் முடிவை மாற்றியிருக்கலாமே?ஏன் செய்யவில்லை? இதுதான் இவரின் உண்மைத் தனமையைச் சந்தேகத்துக்குள்ளாக்குகிறது. அதிர்ச்சி அதிர்ச்சி ஆறுதல் :



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 27, 2016 5:36 pm

ஒரு வேளை, தமிழ் மக்களுக்கு தெரியட்டும் , நானும் பத்மா பட்டத்திற்கு தகுதியான ஆள்தான் , நாந்தான் மறுத்துள்ளேன் . ஆகவேதான் எந்தன் பெயர் அறிவிக்கப்படவில்லை என்பதற்காக இருக்கும் என்பது எந்தன் அனுமானம் .

ரமணியன்
-
உங்கள் அனுமானம் சரியாக இருக்கலாம்,


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 27, 2016 7:13 pm

பெருவதினினும் புகழ் மறுக்கும்
சர்ச்சையில் அதிகமென அறிவார் இன்று...




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 27, 2016 7:28 pm

யினியவன் wrote:பெருவதினினும் புகழ் மறுக்கும்
சர்ச்சையில் அதிகமென அறிவார் இன்று...
மேற்கோள் செய்த பதிவு: 1190061

ஆம் இதுவும் ஒரு உத்தியே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jan 28, 2016 1:24 am

T.N.Balasubramanian wrote:பத்மா விருதுகள் , கொடுப்பதற்கு முன் , பெறுபவர்களிடம் , வாங்க சம்மதமா என்று கேட்பது
வழக்கம் என்றே அறிகிறேன் .
ஜெயமோஹனும் அப்பிடிதான் கூறி இருக்கிறார் . அரசு , கேட்டதாகவும் , தான் மறுப்பு தெரிவித்ததாகவும் .
ஆகவே அவர் பெயர் அந்த லிஸ்ட் இல் இல்லை .
ஞாபகம் உள்ளதா, இசை s janaki அவர்களுக்கு , போன வருடமோ ,அதற்கு முந்தைய வருடமோ
பத்மா அவார்ட் அறிவித்தது , அவர் அதை பெற மறுத்தது .
அப்போது இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது .
அவர்கள் கேட்ட போதே ஒப்புதல் தர மறுத்து இருக்கலாமே , அந்த சமயத்தில் ஒப்புக் கொண்டு விட்டு , அறிவித்தப்பிறகு , மறுப்பது  இருவருக்குமே தர்ம சங்கடத்தை உண்டாக்கி உள்ளதே என்று  .

ஜனாதிபதி வழங்கும் பட்டங்கள் -- தான்தோன்றித்தனமாக அறிவிக்க மாட்டார்கள் a ram .
இந்தியாவின் முதல் குடிமகன் வழங்கும் பட்டங்கள் ,,அனுசரிக்கவேண்டிய முறைகளை நிச்சயம் அனுசரிப்பார்கள் .

ஒரு வேளை, தமிழ் மக்களுக்கு தெரியட்டும் , நானும் பத்மா பட்டத்திற்கு தகுதியான ஆள்தான் , நாந்தான் மறுத்துள்ளேன் . ஆகவேதான் எந்தன் பெயர் அறிவிக்கப்படவில்லை என்பதற்காக இருக்கும் என்பது எந்தன் அனுமானம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190031
மிகவும் சரியாக கூறி உள்ளீர்கள் அய்யா . நானும் அப்படிதான் என்று நினைக்கிறேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக