Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியரின் அருமை
+5
T.N.Balasubramanian
krishnaamma
யினியவன்
K.Senthil kumar
ச. சந்திரசேகரன்
9 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
ஆசிரியரின் அருமை
First topic message reminder :
ஆசிரியரின் அருமை
கல்லும் வெறும் கல்தானே
கலைஞன் காணுமுன்தானே
கல்லும் கற்சிலைதானே
கலைஞன் கண்டபின்னே
சுவர் வெறும் சுவர்தானே
ரவிவர்மா காணுமுன்னே
சுவராகும் சித்திரமே
ரவிவர்மா கண்டபின்னே
காற்று வெறும் காற்றுதானே
குழலதனில் நுழையுமுன்னே
காற்றாகும் சங்கீதமே
குழலரசன் வந்தபின்னே
கடல்நீரும் கரித்திடுமே
கடவுளவன் கடையுமுன்னே
கடல்நீரும் அமுதம்தானே
கடவுளவன் கடைந்தபின்னே
அறிந்ததெல்லாம் அற்பம்தானே
ஆசிரியர் காணும்முன்னே
அற்பனும் அறிஞனாவான்
ஆசிரியர் கண்டபின்னே
ச. சந்திரசேகரன்
ஆசிரியரின் அருமை
கல்லும் வெறும் கல்தானே
கலைஞன் காணுமுன்தானே
கல்லும் கற்சிலைதானே
கலைஞன் கண்டபின்னே
சுவர் வெறும் சுவர்தானே
ரவிவர்மா காணுமுன்னே
சுவராகும் சித்திரமே
ரவிவர்மா கண்டபின்னே
காற்று வெறும் காற்றுதானே
குழலதனில் நுழையுமுன்னே
காற்றாகும் சங்கீதமே
குழலரசன் வந்தபின்னே
கடல்நீரும் கரித்திடுமே
கடவுளவன் கடையுமுன்னே
கடல்நீரும் அமுதம்தானே
கடவுளவன் கடைந்தபின்னே
அறிந்ததெல்லாம் அற்பம்தானே
ஆசிரியர் காணும்முன்னே
அற்பனும் அறிஞனாவான்
ஆசிரியர் கண்டபின்னே
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: ஆசிரியரின் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1190314யினியவன் wrote:இல்லை என்று தோன்றுகிறது - அதான்krishnaamma wrote:பாராட்டு தகுதியானது என்றால் , சிரித்து ஏற்றுக்கொள்ளலாமே இனியவன்
ம்ம்................ நான் என்ன சொல்லட்டும்....................உங்களுக்கு இருக்கு என்று எனக்கு தோன்றுகிறது ...............GOD BLESS YOU !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆசிரியரின் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1190314யினியவன் wrote:இல்லை என்று தோன்றுகிறது - அதான்krishnaamma wrote:பாராட்டு தகுதியானது என்றால் , சிரித்து ஏற்றுக்கொள்ளலாமே இனியவன்
இது மாதிரி சொன்னதற்கே , உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .,யினியவன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஆசிரியரின் அருமை
T.N.Balasubramanian wrote:
இது மாதிரி சொன்னதற்கே , உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .,யினியவன்.
ரமணியன்
அய்யா நாம அந்த வயதை தாண்டி விட்டோம் என்றே நினைக்கிறேன்.
இளைய சமுதாயத்தை ஊக்குவித்து நல்ல சமூகத்தை உருவாக்க அவர்களைத்தான் நாம் பாராட்ட வேண்டும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆசிரியரின் அருமை
இதென்ன கூத்தா இருக்கு !
நீங்க ," அய்யா , நாம அந்த வயத தாண்டி விட்டோம் " என்று சொல்றீங்க .
நேற்றைக்கு M Jagadeesan , இடுப்பிலே குடம் , கவிதைக்கு ,
" நம்ம வயதிற்கு ....இப்பிடி எழுதுவது ........" அப்பிடிங்க்றார் .
நம்ம profile யாரோ hack பண்ணி தப்பான வயத காண்பிச்சு இருக்காங்க என்று நினைக்கிறேன் .
ரமணியன்
நீங்க ," அய்யா , நாம அந்த வயத தாண்டி விட்டோம் " என்று சொல்றீங்க .
நேற்றைக்கு M Jagadeesan , இடுப்பிலே குடம் , கவிதைக்கு ,
" நம்ம வயதிற்கு ....இப்பிடி எழுதுவது ........" அப்பிடிங்க்றார் .
நம்ம profile யாரோ hack பண்ணி தப்பான வயத காண்பிச்சு இருக்காங்க என்று நினைக்கிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஆசிரியரின் அருமை
ஹா ஹா ஹா
இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜு டீனேஜு பெண்கள் - அய்யாவுக்கு பிடித்த பாடல் போலும்
இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜு டீனேஜு பெண்கள் - அய்யாவுக்கு பிடித்த பாடல் போலும்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆசிரியரின் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1190372T.N.Balasubramanian wrote:இதென்ன கூத்தா இருக்கு !
நீங்க ," அய்யா , நாம அந்த வயத தாண்டி விட்டோம் " என்று சொல்றீங்க .
நேற்றைக்கு M Jagadeesan , இடுப்பிலே குடம் , கவிதைக்கு ,
" நம்ம வயதிற்கு ....இப்பிடி எழுதுவது ........" அப்பிடிங்க்றார் .
நம்ம profile யாரோ hack பண்ணி தப்பான வயத காண்பிச்சு இருக்காங்க என்று நினைக்கிறேன் .
ரமணியன்
ரொம்ப சரி ஐயா, நான் அப்பவே நினைத்தேன்.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆசிரியரின் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1190301M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1189879ச. சந்திரசேகரன் wrote:
கடல்நீரும் கரித்திடுமே
கடவுளவன் கடையுமுன்னே
கடல்நீரும் அமுதம்தானே
கடவுளவன் கடைந்தபின்னே
இந்த வரிகளுக்குப் புராணத்திலிருந்து விளக்கம் தரவும் .
மகாவிஷ்ணு பாற்கடலை கடைந்திட உதவும் அவதாரம் பற்றி கூற முற்பட்டேன் - ஜெகதீசன் அவர்களே.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: ஆசிரியரின் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1190377யினியவன் wrote:ஹா ஹா ஹா
இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ காலேஜு டீனேஜு பெண்கள் - அய்யாவுக்கு பிடித்த பாடல் போலும்
சிறிய திருத்தம் டீனேஜு பெண்கள் இல்லை TN age ஜூபெண்கள்
இன்னிக்கு எனக்கு சந்த்ராஷ்டமம் கூட இல்லையே . நேற்று இருந்தது
போகட்டும் ,நம் செலவில் சிறு நகைச்சுவை . நம்முடைய பங்களிப்பும் இருக்கட்டுமே
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஆசிரியரின் அருமை
ஹா ஹா ஹா
அய்யா எப்பவும் TN ஏஜ் ஜூ பெண்களை காண அயோத்தியா மண்டபத்தில் தான் கேம்ப் போலிருக்கு
அய்யா எப்பவும் TN ஏஜ் ஜூ பெண்களை காண அயோத்தியா மண்டபத்தில் தான் கேம்ப் போலிருக்கு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இந்த நடணத்தைப் பாருங்கள் அருமை அருமை
» அருமை அருமை மிகவும் அருமை .....
» ஆசிரியரின் உயர்வு
» ஆசிரியரின் அறிவுரை
» ஆசிரியரின் அறிமுகம்
» அருமை அருமை மிகவும் அருமை .....
» ஆசிரியரின் உயர்வு
» ஆசிரியரின் அறிவுரை
» ஆசிரியரின் அறிமுகம்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|