புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_m10ஆசிரியரின் அருமை - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியரின் அருமை


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 27, 2016 1:05 am

First topic message reminder :

ஆசிரியரின் அருமை

கல்லும் வெறும் கல்தானே
கலைஞன் காணுமுன்தானே
கல்லும் கற்சிலைதானே
கலைஞன் கண்டபின்னே

சுவர் வெறும் சுவர்தானே
ரவிவர்மா காணுமுன்னே
சுவராகும் சித்திரமே
ரவிவர்மா கண்டபின்னே

காற்று வெறும் காற்றுதானே
குழலதனில் நுழையுமுன்னே
காற்றாகும் சங்கீதமே
குழலரசன் வந்தபின்னே

கடல்நீரும் கரித்திடுமே
கடவுளவன் கடையுமுன்னே
கடல்நீரும் அமுதம்தானே
கடவுளவன் கடைந்தபின்னே

அறிந்ததெல்லாம் அற்பம்தானே
ஆசிரியர் காணும்முன்னே
அற்பனும் அறிஞனாவான்
ஆசிரியர் கண்டபின்னே
ச. சந்திரசேகரன்




ஆசிரியரின் அருமை - Page 2 425716_444270338969161_1637635055_n

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 28, 2016 8:56 am

T.N.Balasubramanian wrote:யினியவன் எடுத்துரைத்ததில் அர்த்தம் மிகு உண்டு .முழுதும் ஆமோதிக்கிறேன் .
பதிவரின் பதிவுகளை ,படித்து , அதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு
தனித்தனியாக நன்றி நவிலுதல் தான் நாம் அவர்கள் இட்ட பின்னூடத்திற்கும்
அவர்களுக்கும் செய்கின்ற மரியாதை .

அனேகரிடம் , சில சீனியர்களிடமும் இல்லை என்பது எந்தன் வருத்தம் .

அதுவும் 10 பேர் பின்னூட்டம் இட்டால் , 8 பேருக்கு மட்டும்  நன்றி கூறிவிட்டு போவது ,
மீதி இருவரை அலட்சியம் செய்வது ஒரு அருவருக்க தக்க செயலாகவே நான் கருதுகிறேன் .
அது மாதிரி இருப்பவரையும் நானறிவேன் .

போன வருடம் ,ஒருவரின் பிறந்த நாள் திரி தொடங்கினேன் .
அதற்கு 10 பேர் வாழ்த்துகள் கூறினார்கள் அவருக்கு .
ஹும் அவர் ஒருவருக்கும் கூட  நன்றி சொல்லவில்லை .

இவரை என்ன சொல்லுவது ? அறியாமையா ? அல்லது மண்டை கனமா ?
அவரும் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கிறார் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1190142

பின்னூட்டத்திற்கு நன்றி சொல்ல மறந்தாலும் , பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி சொல்ல மறக்கக்கூடாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 10:10 am

யினியவன் wrote:ஹா ஹா ஹா

அய்யா கொதித்து குழம்பாகி விட்டார் புன்னகை

(இந்த பதிலுரைக்கும் பண்பாட்டில் இருந்து எனக்கு மட்டும் விலக்கு அளித்துவிடுங்கள் அய்யா - ஏன்னா நமக்கு அந்த அளவுக்கு மட்டு மரியாதை தெரியாது, அதான்) புன்னகை

ஹை, இது என்ன உங்களுக்கு மட்டும் விலக்கு?................. கூடாது கூடாது கூடாது ..................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 28, 2016 10:48 am

யினியவன் wrote:ஹா ஹா ஹா

அய்யா கொதித்து குழம்பாகி விட்டார் புன்னகை

(இந்த பதிலுரைக்கும் பண்பாட்டில் இருந்து எனக்கு மட்டும் விலக்கு அளித்துவிடுங்கள் அய்யா - ஏன்னா நமக்கு அந்த அளவுக்கு மட்டு மரியாதை தெரியாது, அதான்) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1190145

கொதிகலங்களில் (steam boiler )  நீராவியின் அழுத்தம் உஷ்ணம் காரணமாக அதிகமானால் , கொதிகலம் வெடித்து பெரிய நாசத்தை உண்டாக்கும் . நாசத்தை தடுக்க , safety valve ஒன்று , அந்த சமயத்தில் திறந்து நாசத்தை தடுக்கும் . நம் வீட்டில் இருக்கும் ,உள்ள ரைஸ் குக்கர் போல .

உங்கள் பதிவு , எந்தன் மனக்கொதிப்பை ,வெளியேற்றிய , பாதுகாப்பு வால்வாக கருதுகிறேன் .நன்றி

நம்முடைய உடம்பு , அன்றே கடவுள் ஏற்படுத்திய கொதிக்கலம்தான் .

பல ஒற்றுமைகளை எடுத்துக்காட்டாக காண்பிக்க முடியும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 28, 2016 1:19 pm

krishnaamma wrote:ஹை, இது என்ன உங்களுக்கு மட்டும் விலக்கு?................. கூடாது கூடாது கூடாது ..................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

இல்லம்மா பாராட்டுகளை பெரும் பொழுது, அதற்கு தகுதி அற்றவன் என்ற எண்ணம் தான். பாராட்டுகள் எதிர்பாக்கும் மனோபாவமும் இல்லை. எனவே அவ்வாறு நிகழ்கையில் ஒதுங்கிவிடுவேன். அதுவே பழக்கமாகி விட்டது.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 28, 2016 1:21 pm

T.N.Balasubramanian wrote:
கொதிகலங்களில் (steam boiler )  நீராவியின் அழுத்தம் உஷ்ணம் காரணமாக அதிகமானால் , கொதிகலம் வெடித்து பெரிய நாசத்தை உண்டாக்கும் . நாசத்தை தடுக்க , safety valve ஒன்று , அந்த சமயத்தில் திறந்து நாசத்தை தடுக்கும் . நம் வீட்டில் இருக்கும் ,உள்ள ரைஸ் குக்கர் போல .

உங்கள் பதிவு , எந்தன் மனக்கொதிப்பை ,வெளியேற்றிய , பாதுகாப்பு வால்வாக கருதுகிறேன் .நன்றி

நம்முடைய உடம்பு , அன்றே கடவுள் ஏற்படுத்திய கொதிக்கலம்தான் .

பல ஒற்றுமைகளை எடுத்துக்காட்டாக காண்பிக்க முடியும் .

ரமணியன்

நீங்கள் சொல்வது சரி அய்யா.

இப்ப புரிகிறது BHEL ன் பாதிப்பு புன்னகை




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 28, 2016 1:22 pm

கவிதை... ஆசிரியரின் அருமை - Page 2 3838410834

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 28, 2016 1:32 pm

கலக்கிட்டீங்க சந்துரு - வாத்தியார்ட்ட வாங்கின திட்டு நாளைக்கு தரும் துட்டு ன்னு




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jan 28, 2016 1:34 pm

ச. சந்திரசேகரன் wrote:


கடல்நீரும் கரித்திடுமே
கடவுளவன் கடையுமுன்னே
கடல்நீரும் அமுதம்தானே
கடவுளவன் கடைந்தபின்னே


மேற்கோள் செய்த பதிவு: 1189879

இந்த வரிகளுக்குப் புராணத்திலிருந்து விளக்கம் தரவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 28, 2016 1:37 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:ஹை, இது என்ன உங்களுக்கு மட்டும் விலக்கு?................. கூடாது கூடாது கூடாது ..................... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

இல்லம்மா பாராட்டுகளை பெரும் பொழுது, அதற்கு தகுதி அற்றவன் என்ற எண்ணம் தான். பாராட்டுகள் எதிர்பாக்கும் மனோபாவமும் இல்லை. எனவே அவ்வாறு நிகழ்கையில் ஒதுங்கிவிடுவேன். அதுவே பழக்கமாகி விட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1190282

பாராட்டு தகுதியானது என்றால் , சிரித்து ஏற்றுக்கொள்ளலாமே இனியவன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 28, 2016 1:42 pm

krishnaamma wrote:பாராட்டு தகுதியானது என்றால் , சிரித்து ஏற்றுக்கொள்ளலாமே இனியவன் புன்னகை
இல்லை என்று தோன்றுகிறது - அதான்




Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக