Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியரின் அருமை
+5
T.N.Balasubramanian
krishnaamma
யினியவன்
K.Senthil kumar
ச. சந்திரசேகரன்
9 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஆசிரியரின் அருமை
First topic message reminder :
ஆசிரியரின் அருமை
கல்லும் வெறும் கல்தானே
கலைஞன் காணுமுன்தானே
கல்லும் கற்சிலைதானே
கலைஞன் கண்டபின்னே
சுவர் வெறும் சுவர்தானே
ரவிவர்மா காணுமுன்னே
சுவராகும் சித்திரமே
ரவிவர்மா கண்டபின்னே
காற்று வெறும் காற்றுதானே
குழலதனில் நுழையுமுன்னே
காற்றாகும் சங்கீதமே
குழலரசன் வந்தபின்னே
கடல்நீரும் கரித்திடுமே
கடவுளவன் கடையுமுன்னே
கடல்நீரும் அமுதம்தானே
கடவுளவன் கடைந்தபின்னே
அறிந்ததெல்லாம் அற்பம்தானே
ஆசிரியர் காணும்முன்னே
அற்பனும் அறிஞனாவான்
ஆசிரியர் கண்டபின்னே
ச. சந்திரசேகரன்
ஆசிரியரின் அருமை
கல்லும் வெறும் கல்தானே
கலைஞன் காணுமுன்தானே
கல்லும் கற்சிலைதானே
கலைஞன் கண்டபின்னே
சுவர் வெறும் சுவர்தானே
ரவிவர்மா காணுமுன்னே
சுவராகும் சித்திரமே
ரவிவர்மா கண்டபின்னே
காற்று வெறும் காற்றுதானே
குழலதனில் நுழையுமுன்னே
காற்றாகும் சங்கீதமே
குழலரசன் வந்தபின்னே
கடல்நீரும் கரித்திடுமே
கடவுளவன் கடையுமுன்னே
கடல்நீரும் அமுதம்தானே
கடவுளவன் கடைந்தபின்னே
அறிந்ததெல்லாம் அற்பம்தானே
ஆசிரியர் காணும்முன்னே
அற்பனும் அறிஞனாவான்
ஆசிரியர் கண்டபின்னே
ச. சந்திரசேகரன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஆசிரியரின் அருமை - Page 2 425716_444270338969161_1637635055_n](https://2img.net/h/sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-ash4/425716_444270338969161_1637635055_n.jpg)
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: ஆசிரியரின் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1190142T.N.Balasubramanian wrote:யினியவன் எடுத்துரைத்ததில் அர்த்தம் மிகு உண்டு .முழுதும் ஆமோதிக்கிறேன் .
பதிவரின் பதிவுகளை ,படித்து , அதற்கு பின்னூட்டம் இடுபவர்களுக்கு
தனித்தனியாக நன்றி நவிலுதல் தான் நாம் அவர்கள் இட்ட பின்னூடத்திற்கும்
அவர்களுக்கும் செய்கின்ற மரியாதை .
அனேகரிடம் , சில சீனியர்களிடமும் இல்லை என்பது எந்தன் வருத்தம் .
அதுவும் 10 பேர் பின்னூட்டம் இட்டால் , 8 பேருக்கு மட்டும் நன்றி கூறிவிட்டு போவது ,
மீதி இருவரை அலட்சியம் செய்வது ஒரு அருவருக்க தக்க செயலாகவே நான் கருதுகிறேன் .
அது மாதிரி இருப்பவரையும் நானறிவேன் .
போன வருடம் ,ஒருவரின் பிறந்த நாள் திரி தொடங்கினேன் .
அதற்கு 10 பேர் வாழ்த்துகள் கூறினார்கள் அவருக்கு .
ஹும் அவர் ஒருவருக்கும் கூட நன்றி சொல்லவில்லை .
இவரை என்ன சொல்லுவது ? அறியாமையா ? அல்லது மண்டை கனமா ?
அவரும் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கிறார் .
ரமணியன்
பின்னூட்டத்திற்கு நன்றி சொல்ல மறந்தாலும் , பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி சொல்ல மறக்கக்கூடாது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஆசிரியரின் அருமை
யினியவன் wrote:ஹா ஹா ஹா
அய்யா கொதித்து குழம்பாகி விட்டார்
(இந்த பதிலுரைக்கும் பண்பாட்டில் இருந்து எனக்கு மட்டும் விலக்கு அளித்துவிடுங்கள் அய்யா - ஏன்னா நமக்கு அந்த அளவுக்கு மட்டு மரியாதை தெரியாது, அதான்)
ஹை, இது என்ன உங்களுக்கு மட்டும் விலக்கு?.................
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![கூடாது](/users/1813/71/41/02/smiles/139731.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆசிரியரின் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1190145யினியவன் wrote:ஹா ஹா ஹா
அய்யா கொதித்து குழம்பாகி விட்டார்
(இந்த பதிலுரைக்கும் பண்பாட்டில் இருந்து எனக்கு மட்டும் விலக்கு அளித்துவிடுங்கள் அய்யா - ஏன்னா நமக்கு அந்த அளவுக்கு மட்டு மரியாதை தெரியாது, அதான்)
கொதிகலங்களில் (steam boiler ) நீராவியின் அழுத்தம் உஷ்ணம் காரணமாக அதிகமானால் , கொதிகலம் வெடித்து பெரிய நாசத்தை உண்டாக்கும் . நாசத்தை தடுக்க , safety valve ஒன்று , அந்த சமயத்தில் திறந்து நாசத்தை தடுக்கும் . நம் வீட்டில் இருக்கும் ,உள்ள ரைஸ் குக்கர் போல .
உங்கள் பதிவு , எந்தன் மனக்கொதிப்பை ,வெளியேற்றிய , பாதுகாப்பு வால்வாக கருதுகிறேன் .நன்றி
நம்முடைய உடம்பு , அன்றே கடவுள் ஏற்படுத்திய கொதிக்கலம்தான் .
பல ஒற்றுமைகளை எடுத்துக்காட்டாக காண்பிக்க முடியும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: ஆசிரியரின் அருமை
krishnaamma wrote:ஹை, இது என்ன உங்களுக்கு மட்டும் விலக்கு?.................![]()
![]()
.....................
![]()
![]()
![]()
இல்லம்மா பாராட்டுகளை பெரும் பொழுது, அதற்கு தகுதி அற்றவன் என்ற எண்ணம் தான். பாராட்டுகள் எதிர்பாக்கும் மனோபாவமும் இல்லை. எனவே அவ்வாறு நிகழ்கையில் ஒதுங்கிவிடுவேன். அதுவே பழக்கமாகி விட்டது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆசிரியரின் அருமை
T.N.Balasubramanian wrote:
கொதிகலங்களில் (steam boiler ) நீராவியின் அழுத்தம் உஷ்ணம் காரணமாக அதிகமானால் , கொதிகலம் வெடித்து பெரிய நாசத்தை உண்டாக்கும் . நாசத்தை தடுக்க , safety valve ஒன்று , அந்த சமயத்தில் திறந்து நாசத்தை தடுக்கும் . நம் வீட்டில் இருக்கும் ,உள்ள ரைஸ் குக்கர் போல .
உங்கள் பதிவு , எந்தன் மனக்கொதிப்பை ,வெளியேற்றிய , பாதுகாப்பு வால்வாக கருதுகிறேன் .நன்றி
நம்முடைய உடம்பு , அன்றே கடவுள் ஏற்படுத்திய கொதிக்கலம்தான் .
பல ஒற்றுமைகளை எடுத்துக்காட்டாக காண்பிக்க முடியும் .
ரமணியன்
நீங்கள் சொல்வது சரி அய்யா.
இப்ப புரிகிறது BHEL ன் பாதிப்பு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆசிரியரின் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1189879ச. சந்திரசேகரன் wrote:
கடல்நீரும் கரித்திடுமே
கடவுளவன் கடையுமுன்னே
கடல்நீரும் அமுதம்தானே
கடவுளவன் கடைந்தபின்னே
இந்த வரிகளுக்குப் புராணத்திலிருந்து விளக்கம் தரவும் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஆசிரியரின் அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1190282யினியவன் wrote:krishnaamma wrote:ஹை, இது என்ன உங்களுக்கு மட்டும் விலக்கு?.................![]()
![]()
.....................
![]()
![]()
![]()
இல்லம்மா பாராட்டுகளை பெரும் பொழுது, அதற்கு தகுதி அற்றவன் என்ற எண்ணம் தான். பாராட்டுகள் எதிர்பாக்கும் மனோபாவமும் இல்லை. எனவே அவ்வாறு நிகழ்கையில் ஒதுங்கிவிடுவேன். அதுவே பழக்கமாகி விட்டது.
பாராட்டு தகுதியானது என்றால் , சிரித்து ஏற்றுக்கொள்ளலாமே இனியவன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆசிரியரின் அருமை
இல்லை என்று தோன்றுகிறது - அதான்krishnaamma wrote:பாராட்டு தகுதியானது என்றால் , சிரித்து ஏற்றுக்கொள்ளலாமே இனியவன்![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்த நடணத்தைப் பாருங்கள் அருமை அருமை
» அருமை அருமை மிகவும் அருமை .....
» ஆசிரியரின் அறிமுகம்
» ஆசிரியரின் அறிவுரை
» ஆசிரியரின் உயர்வு
» அருமை அருமை மிகவும் அருமை .....
» ஆசிரியரின் அறிமுகம்
» ஆசிரியரின் அறிவுரை
» ஆசிரியரின் உயர்வு
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|