புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_c10 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_m10 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_c10 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_m10 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_c10 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_m10 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_c10 
3 Posts - 6%
heezulia
 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_c10 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_m10 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_c10 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_m10 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_c10 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_m10 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_c10 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_m10 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_c10 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_m10 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_c10 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_m10 இடுப்பில் அமர்ந்த குடம்...! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடுப்பில் அமர்ந்த குடம்...!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 29, 2015 7:13 am

 இடுப்பில் அமர்ந்த குடம்...! HJeNUKWcSeKSX2vt9F7A+9a208471-35d3-4076-bd39-8a5ff219c9cc
-
மௌன ஊர்வலம்
முடிந்தது
கலவரத்தில்
-
------------------
-
விறகு சுமக்கும்
ஆட்டோ வாசகம்
மரம் வளர்ப்போம்

-
----------------
-
புதுப்பெண்ணை வரவேற்றது
வாசலில்
கியாஸ் சிலிண்டர்
-
--------------------
-
காரைத்துடைத்துக்
காசு கேட்டான்
எட்டிப் பார்த்தது நாய்

-
----------------------
-
இடுப்பில் அமர்ந்துகொண்டு
அழகாய்ச் சென்றது
குடம்
-
------------------
பா.உதயகண்ணன்
பேராசியர் இரா.மோகனின்
கவிதைச்சுடர் நூலிலிருந்து
====
இடுப்பில் குடம் சுமக்கும் பெண் புகைப்படம் கிடைக்கவில்லையே... அதிர்ச்சி அதிர்ச்சி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 29, 2015 8:46 am

 இடுப்பில் அமர்ந்த குடம்...! 3838410834  இடுப்பில் அமர்ந்த குடம்...! 103459460  இடுப்பில் அமர்ந்த குடம்...! 1571444738
ayyasamy ram wrote:
இடுப்பில் அமர்ந்துகொண்டு
அழகாய்ச் சென்றது
குடம்
மேற்கோள் செய்த பதிவு: 1177532

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 29, 2015 3:59 pm

" இடுப்பில் அமர்ந்த குடம் "

அழகான வரி . இதை ஈற்றடியாக வைத்து ஒரு வெண்பாவே எழுதலாம் . " குடத்திலே கங்கை அடங்கும் " என்பதை ஈற்றடியாக வைத்து கவி காளமேகம் ஒரு வெண்பா எழுதினார் அல்லவா ! அதைப்போல .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 29, 2015 4:05 pm

M.Jagadeesan wrote:" இடுப்பில் அமர்ந்த குடம் "

அழகான வரி . இதை ஈற்றடியாக வைத்து ஒரு வெண்பாவே எழுதலாம் . " குடத்திலே கங்கை அடங்கும் " என்பதை ஈற்றடியாக வைத்து கவி காளமேகம் ஒரு வெண்பா எழுதினார் அல்லவா ! அதைப்போல .
மேற்கோள் செய்த பதிவு: 1177612
-
சூப்பருங்க
-
 இடுப்பில் அமர்ந்த குடம்...! 1Qr3fuk0S56B93k9qfF4+131818514_13710985964_large

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Nov 29, 2015 5:03 pm

 இடுப்பில் அமர்ந்த குடம்...! WZyDw4GtT3S6TE860pSb+stock-photo-a-poor-indian-teenage-girl-carrying-a-pot-of-water-on-the-streetside-30100948

 இடுப்பில் அமர்ந்த குடம்...! DICx3sY7QcOmOxCbx74z+10124662-Beautiful-woman-in-colorful-lehenga-choli-carrying-water-pot-Stock-Photo

 இடுப்பில் அமர்ந்த குடம்...! IYnU6itUQKyfEDwprEHb+Woman%2Bwith%2BWater%2Bpot

உங்களுக்கே படம் கிடைக்கவில்லையா ?
உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் , நாங்கள் கரம் கொடுக்க மாட்டோமா ?

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 29, 2015 5:08 pm

T.N.Balasubramanian wrote: இடுப்பில் அமர்ந்த குடம்...! WZyDw4GtT3S6TE860pSb+stock-photo-a-poor-indian-teenage-girl-carrying-a-pot-of-water-on-the-streetside-30100948

 இடுப்பில் அமர்ந்த குடம்...! DICx3sY7QcOmOxCbx74z+10124662-Beautiful-woman-in-colorful-lehenga-choli-carrying-water-pot-Stock-Photo

 இடுப்பில் அமர்ந்த குடம்...! IYnU6itUQKyfEDwprEHb+Woman%2Bwith%2BWater%2Bpot

உங்களுக்கே படம் கிடைக்கவில்லையா ?
உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் , நாங்கள் கரம் கொடுக்க மாட்டோமா ?
-

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1177619

 இடுப்பில் அமர்ந்த குடம்...! 3838410834  இடுப்பில் அமர்ந்த குடம்...! 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 26, 2016 12:51 pm

M.Jagadeesan wrote:" இடுப்பில் அமர்ந்த குடம் "

அழகான வரி . இதை ஈற்றடியாக வைத்து ஒரு வெண்பாவே எழுதலாம் . " குடத்திலே கங்கை அடங்கும் " என்பதை ஈற்றடியாக வைத்து கவி காளமேகம் ஒரு வெண்பா எழுதினார் அல்லவா ! அதைப்போல .
மேற்கோள் செய்த பதிவு: 1177612

அய்யா உங்கள் பதிவை இப்போதுதான் கண்டேன் .

இது மாதிரியா உங்கள் எதிர்பார்ப்பு !

கரங்கள் பிடித்து  சிரசில் வைத்திடினும் ,
திறமாகவே தோளில்  சுமந்திடினும் ,
தயக்கமிகு பெண்களின்   
மயக்கும் அங்கங்கள் மறைவதில்லை .
குயவன்செய் குடங்கள் உருவமைப்பை
இறைவனும் இடுப்பில் அமைத்ததால்,
இடுப்பில் அமர்ந்ததே குடம்



பரவாயில்லை என்று சொல்லும் வண்ணம் உள்ளதா , Jagadeesan ! புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 26, 2016 1:00 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:" இடுப்பில் அமர்ந்த குடம் "

அழகான வரி . இதை ஈற்றடியாக வைத்து ஒரு வெண்பாவே எழுதலாம் . " குடத்திலே கங்கை அடங்கும் " என்பதை ஈற்றடியாக வைத்து கவி காளமேகம் ஒரு வெண்பா எழுதினார் அல்லவா ! அதைப்போல .
மேற்கோள் செய்த பதிவு: 1177612

அய்யா உங்கள் பதிவை இப்போதுதான் கண்டேன் .

இது மாதிரியா உங்கள் எதிர்பார்ப்பு !


கரங்கள் பிடித்து  சிரசில் வைத்திடினும் ,
திறமாகவே தோளில்  சுமந்திடினும் ,
தயக்கமிகு பெண்களின்   
மயக்கும் அங்கங்கள் மறைவதில்லை .
குயவன்செய் குடங்கள் உருவமைப்பை
இறைவனும் இடுப்பில் அமைத்ததால்,
இடுப்பில் அமர்ந்ததே குடம்



பரவாயில்லை என்று சொல்லும் வண்ணம் உள்ளதா , Jagadeesan ! புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1189683
-
 இடுப்பில் அமர்ந்த குடம்...! 3838410834
-
ஜெகதீசன் பார்வையில் இலக்கணப் பிழை ஏதும் இருப்பின் தெரிவிப்பார்...
-
 இடுப்பில் அமர்ந்த குடம்...! Mj5e6TqiSFiX9f2ioLEj+p31a


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 26, 2016 1:05 pm

 இடுப்பில் அமர்ந்த குடம்...! AiwJqVowSc6RZEv0TAEE+1069921_187467558096767_55169904_n
-
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துச்சு...!
-
 இடுப்பில் அமர்ந்த குடம்...! QbMfbVnQ3i6BV3d0wWww+Game_Oru_kudam_1

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 26, 2016 1:05 pm

பெண்கள் பால் அன்பு குடம் குடமாய் / படம் படமாய் வருகிறதே புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக