புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
9 Posts - 90%
mruthun
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
2 Posts - 1%
mruthun
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_m10மளிகை கடையும் மருந்து கடையும்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மளிகை கடையும் மருந்து கடையும்


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 12:45 pm

பாரம்பரிய உணவை 
குழி தோண்டி 
புதைத்து விட்டு 
பர்கர் சாப்பிட வழி 
இல்லையாம் சர்க்கரை 
வியாதிகாரனுக்கு!! 

ஏற்றம் இறைத்தவனுக்கு 
ஏறாத அழுத்தம் 
ஏதும் செய்யாதவனுக்கு 
ஏறிவிட்டதாம்!! 

புலம்புகிறான் 

காலாற களத்துமேட்டுல 
நடந்தவனுக்கு 
வராத கடுப்பு 
கால் மேல கால் போட்டு 
கணிணியில் உட்கார்ந்தவனுக்கு 
கடுப்பாம்!! காரணம்? 

மண்ணை மட்டம் ஆக்கி விட்டு 
மருந்தை தெளித்து 
மண் வாசனை இல்லாமல் 
மருந்தை உண்டால் 
வாராத வியாதிகள்?? 

நூற்றாண்டுகளில் 
நூறாயிரம் வியாதிகள் 

மண்ணுக்கு உயிரில்லை 
என்று நினைத்து விட்டார்கள் போலும் 
மனிதர்கள்! 

மண் உயிர்ப்புடன் 
இருந்தால் 
மனிதன் உயிருடன் 
இருப்பான்!! 

இது மனிதனுக்கு 
இன்னும் தெரியவில்லையா??
 மனிதா மண்ணை மதித்தால் 
மரணத்திலிருந்து மீளலாம்! 

பாரம்பரியத்தையும் 
பாரம்பரிய உணவையும் 
பாதுகாத்தால் பல்லாண்டு வாழலாம்!! 

உணவே மருந்து போய் 
மருந்தே உணவாகி விட்டது! 
விளைவு மருந்து கடையும் 
மளிகை கடை போல் மாறிவிட்டது!! 

சிந்திப்போமா??



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 26, 2016 12:56 pm

நன்று சசி.

சகதியில் விளைவதை/நுகர்வதை விட்டொழித்து,
சந்தையில் நுகர்வதை நாடியவன் நலன் கேள்விக்குறியே!!!




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 26, 2016 1:10 pm

மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834
-
மருத்துவர்கள் தங்கள் வளாகத்திலேயே பார்மசியும் அமைத்துக்
கொள்கிறார்கள்...
-
காரணம் அவர்கள் எழுதிக் குவிக்கும் மாத்திரைகள் விலை
சுமார் ஐநூறு ரூபாய்க்கு வரும்...
-
அதனை வெளியில் வாங்கினால் 10 முதல் 15 சதவீத தள்ளுபடியில்
கிடைக்கும்..
-
ஒரு நோயாளியிடம், ஃபீஸ் வாங்குவதோடு, மருந்து
விற்பனையால் மேலும் ரூ 100 லாபம் பார்க்கிறார்கள்...
-
காலத்தின் கட்டாயமாகி விட்டது...!!
-
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 26, 2016 1:14 pm

//மனிதா மண்ணை மதித்தால்
மரணத்திலிருந்து மீளலாம்! //


மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 நல்லா இருக்கு சசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 26, 2016 1:29 pm

என்றைக்கு மருத்துவம் வியாபாரம் ஆனதோ
அன்றைக்கே நோய்களும் வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டன !!!

அருமையான பதிவு சசி . மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 மளிகை கடையும் மருந்து கடையும்  103459460



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 26, 2016 1:34 pm

மருத்துவ துறை அல்ல மருத்துவ குறை!!!




கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 26, 2016 1:44 pm

ஆப்புரேசன் தியேட்டருல
அறுத்துகிட்டு இருக்கையில
கரண்ட்டு ஆனதால பொன்னம்மா ( நம்ம )
பொன்னுசாமி போயிட்டாரு செல்லம்மா  .

கலாவதி மருந்த கொடுத்து
கலர் கலரா சீட்ட தந்து
காலம் கடத்தி போனதால பொன்னம்மா . (நம்ம )
கருப்பசாமி சேர்ந்துட்டாரு செல்லம்மா.

அந்த டெஸ்டு அங்க இருக்கு
இந்த டேஸ்டு இங்க இருக்கு
அலையவிட்டு பாக்குராண்டி பொன்னமா (நம்ம )
அருக்காணி அவுட்டாசி செல்லம்மா .

காலுக்கு தான் ஆப்புரேசன்
கந்தசாமி போனதுக்கு
கத்தரிய வச்சிபுட்டு கண்ணம்மா (அவன் )
தச்சிபுட்டு தேடுராண்டி செல்லம்மா .


நன்றி கார்த்திக் செயராம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 2:42 pm

krishnaamma wrote://மனிதா மண்ணை மதித்தால்
மரணத்திலிருந்து மீளலாம்! //


மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 மளிகை கடையும் மருந்து கடையும்  3838410834 நல்லா இருக்கு சசி புன்னகை
[url=http://www.eegarai.net/t127863-topic#1189696]மேற்கோள் செய்த பதிவு: 1189696[/


[size=34]நன்றி அம்மா 
[/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 26, 2016 2:47 pm

யினியவன் wrote:மருத்துவ துறை அல்ல மருத்துவ குறை!!!
மேற்கோள் செய்த பதிவு: 1189714


நன்றி அண்ணா.மருத்துவத்தை காசாக்கி 
கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். 
குடலேத்தம் தெரியாம கோடி கோடியாய் செலவு செய்வார்கள் என்று சொல்வார்களே 
அது போல நமது ஆரோக்கியம் நமது மண்ணில் பொதிந்து கிடைக்கின்றது. இயற்கையை மீறி செயற்கையில் நுழைந்தால் வந்த விளைவு நாம் மட்டும் அல்ல நமது சந்ததியும் அனுபவிக்க போகிறது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 26, 2016 3:28 pm

ஆம் சிந்திக்க வேண்டிய விஷயம் தான் ...........எல்லோரும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக