புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே.....
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே.....
காலை பொழுதில் குளிர்ந்த நீரில் குளித்த ஞாபகம்
கால்கள் கிழிக்க பாலம் ஏறி குதித்த ஞாபகம்-மீனை
காவிரியாற்றில் கலங்கிய நீரில் பிடித்த ஞாபகம்
கால்வாய் பொந்தின் நண்டு கொடுக்கை ஒடித்த ஞாபகம்
கற்கள் இடுக்கில் ஒழிந்த பாம்பை பிடித்த ஞாபகம்-அதன்
கழுத்தில் கயிறை கட்ட பாம்பும் துடித்த ஞாபகம்
கயிறில் இருந்த பாம்பு நழுவி நெளிந்த ஞாபகம்
கால்கள் இடறி நானும் நீரில் விழுந்த ஞாபகம்
சேமை இலையின் சிவந்த நீரை குடித்த ஞாபகம்
சேமந்தண்டில் இருந்த வண்டு கடித்த ஞாபகம்
சேறு வழுக்கி கையை தரையில் பதித்த ஞாபகம்
சேற்றில் இருந்த முட்கள் குத்தி வலித்த ஞாபகம்
சேரும் நீரும் சிவக்க இரத்தம் தெரித்த ஞாபகம்
செடியில் இருந்த இலையில் கையை துடைத்த ஞாபகம்
சுனைப்பு முள்கள் கையில் பட்டு அரித்த ஞாபகம் –அது
சுனைப்பு செடியா என்று அலறி துடித்த ஞாபகம்
குருவியடிக்க வில்லும் கல்லும் எடுத்த ஞாபகம்
வில்லில் இருந்து கல்லை விரைவாய் விடுத்த ஞாபகம்
கல்லோ விலகி குழவி கூட்டை அடித்த ஞாபகம்
குழவி கொட்ட உடலோ பதமாய் தடித்த ஞாபகம்
வண்ணத்திரை வாங்கிவர பணத்தை கொடுத்த ஞாபகம் –அதன்
வருகை எண்ணி மனமோ உயிரை எடுத்த ஞாபகம்
கரும்புகாட்டில் கரும்பை உடைத்து கடித்த ஞாபகம் –அந்த
காட்டில் அமர்ந்து காதல் கவிதை படித்த ஞாபகம்
சினிமா நாயகி படத்தை நறுக்கி வைத்த ஞாபகம்
சிந்தை முழுக்க நாயகி முகமே தைத்த ஞாபகம்
சீருடை பையில் படத்தை வைத்து மறந்த ஞாபகம் –அது
சீருடை துவைக்க அம்மா கையில் கிடைத்த ஞாபகம்
வெட்கக் கேடு என்று திட்டி அடி வெளுத்த ஞாபகம்
வீசிய பிரம்பால் பட்ட இடம் தடி தடித்த ஞாபகம் –அம்மா
சீருடை துவைக்கும் பணியை அன்றே கொடுத்த ஞாபகம்
சினிமா நாயகி நினைப்பை நானும் விடுத்த ஞாபகம்
அத்தை வீட்டு மாங்காய் தோட்டம் அறிந்த ஞாபகம்
ஆடு செல்லும் வேலிச் சந்தில் நுழைந்த ஞாபகம்
ஆட்கள் இல்லா வேளையில் மாங்காய் பறித்த ஞாபகம்
அடுத்தவர் கண்ணில் படாமல் அங்கே மறைத்த ஞாபகம்
அந்த மாங்காய் ஆறு பங்காய் பிரித்த ஞாபகம்
அதில் தோலை நீக்கி தூளை தடவி ரசித்த ஞாபகம்
அந்த காரம் உப்பும் கலந்த சுவையை ருசித்த ஞாபகம்
அங்கே ஆறுபேறும் மகிழ்ச்சி பொங்க சிரித்த ஞாபகம்
கே.செந்தில்குமார்..
காலை பொழுதில் குளிர்ந்த நீரில் குளித்த ஞாபகம்
கால்கள் கிழிக்க பாலம் ஏறி குதித்த ஞாபகம்-மீனை
காவிரியாற்றில் கலங்கிய நீரில் பிடித்த ஞாபகம்
கால்வாய் பொந்தின் நண்டு கொடுக்கை ஒடித்த ஞாபகம்
கற்கள் இடுக்கில் ஒழிந்த பாம்பை பிடித்த ஞாபகம்-அதன்
கழுத்தில் கயிறை கட்ட பாம்பும் துடித்த ஞாபகம்
கயிறில் இருந்த பாம்பு நழுவி நெளிந்த ஞாபகம்
கால்கள் இடறி நானும் நீரில் விழுந்த ஞாபகம்
சேமை இலையின் சிவந்த நீரை குடித்த ஞாபகம்
சேமந்தண்டில் இருந்த வண்டு கடித்த ஞாபகம்
சேறு வழுக்கி கையை தரையில் பதித்த ஞாபகம்
சேற்றில் இருந்த முட்கள் குத்தி வலித்த ஞாபகம்
சேரும் நீரும் சிவக்க இரத்தம் தெரித்த ஞாபகம்
செடியில் இருந்த இலையில் கையை துடைத்த ஞாபகம்
சுனைப்பு முள்கள் கையில் பட்டு அரித்த ஞாபகம் –அது
சுனைப்பு செடியா என்று அலறி துடித்த ஞாபகம்
குருவியடிக்க வில்லும் கல்லும் எடுத்த ஞாபகம்
வில்லில் இருந்து கல்லை விரைவாய் விடுத்த ஞாபகம்
கல்லோ விலகி குழவி கூட்டை அடித்த ஞாபகம்
குழவி கொட்ட உடலோ பதமாய் தடித்த ஞாபகம்
வண்ணத்திரை வாங்கிவர பணத்தை கொடுத்த ஞாபகம் –அதன்
வருகை எண்ணி மனமோ உயிரை எடுத்த ஞாபகம்
கரும்புகாட்டில் கரும்பை உடைத்து கடித்த ஞாபகம் –அந்த
காட்டில் அமர்ந்து காதல் கவிதை படித்த ஞாபகம்
சினிமா நாயகி படத்தை நறுக்கி வைத்த ஞாபகம்
சிந்தை முழுக்க நாயகி முகமே தைத்த ஞாபகம்
சீருடை பையில் படத்தை வைத்து மறந்த ஞாபகம் –அது
சீருடை துவைக்க அம்மா கையில் கிடைத்த ஞாபகம்
வெட்கக் கேடு என்று திட்டி அடி வெளுத்த ஞாபகம்
வீசிய பிரம்பால் பட்ட இடம் தடி தடித்த ஞாபகம் –அம்மா
சீருடை துவைக்கும் பணியை அன்றே கொடுத்த ஞாபகம்
சினிமா நாயகி நினைப்பை நானும் விடுத்த ஞாபகம்
அத்தை வீட்டு மாங்காய் தோட்டம் அறிந்த ஞாபகம்
ஆடு செல்லும் வேலிச் சந்தில் நுழைந்த ஞாபகம்
ஆட்கள் இல்லா வேளையில் மாங்காய் பறித்த ஞாபகம்
அடுத்தவர் கண்ணில் படாமல் அங்கே மறைத்த ஞாபகம்
அந்த மாங்காய் ஆறு பங்காய் பிரித்த ஞாபகம்
அதில் தோலை நீக்கி தூளை தடவி ரசித்த ஞாபகம்
அந்த காரம் உப்பும் கலந்த சுவையை ருசித்த ஞாபகம்
அங்கே ஆறுபேறும் மகிழ்ச்சி பொங்க சிரித்த ஞாபகம்
கே.செந்தில்குமார்..
மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
அருமையான ஞாபக சக்தி
ரமணியன்
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மீன் வதை
பாம்பு வதை
குருவி வதை
குளவி வதை
நண்டு வதை
எங்கே பீட்டா? பிடிச்சு இவர உள்ள போடுங்கப்பா
பாம்பு வதை
குருவி வதை
குளவி வதை
நண்டு வதை
எங்கே பீட்டா? பிடிச்சு இவர உள்ள போடுங்கப்பா
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1189289யினியவன் wrote:மீன் வதை
பாம்பு வதை
குருவி வதை
குளவி வதை
நண்டு வதை
எங்கே பீட்டா? பிடிச்சு இவர உள்ள போடுங்கப்பா
பீட்டா பீலா உட்டா நம்பும் உண்மைய சொன்னா நம்பாது ....
மெய்பொருள் காண்பது அறிவு
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஞாபகம் வருதே, நன்று!
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அருமை அருமை செந்தில்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1189272ayyasamy ram wrote:
-
மிகவும் நன்றி ஐய்யா ...
நினைவுகளுக்கு பொருத்தமானதொரு படத்தையும் பதிவிட்டு , பதிவை மேலும் மெருகூட்டியிருக்கிறீர்கள் ....
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|