புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
3 Posts - 8%
heezulia
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_m10இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்!


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jan 25, 2016 6:51 am

இயற்கைப் பேரிடரால் துவண்டு கிடந்த நெஞ்சங்களைத் தட்டி எழுப்பியது இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் 'நெஞ்சே எழு' இசை நிகழ்ச்சி. ஏழு மணிக்குத் தொடங்கவிருந்த நிகழ்ச்சிக்கு ஐந்து மணிக்கே சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திரண்டனர் ஆயிரக்கணக்கானோர்.

உட்கார்ந்திருந்தவர்களைக் காட்டிலும் நின்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உற்சாகத்தில் கொந்த‌ளித்தனர். ரஹ்மானின் வருகையை வெள்ளோட்டமாகக் காட்டிக்கொண்டே இருந்தன பிரம்மாண்டமான டிஜிட்டல் திரைகள். ஒவ்வொரு முறையும் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரும் ஒலியும் வந்தபோதெல்லாம் குதூகலித்தனர்.

இசை உலகில் கால் பதித்து கோடிக்கணக்கான ரசிகர்களை, பித்தர்களை வென்றெடுத்தவர். இரு ஆஸ்கர் உட்பட ஏராளமான விருதுகளால் கவுரவிக்கப்பட்டவர். அத்தனையும் கடந்து தனக்கே உரிய ‘மிஸ்டர் கூல்' பாணியில் எளிமையாக, அமைதியாக மேடை ஏறினார் ரஹ்மான். அடுத்த நொடியே ஒட்டுமொத்த திடலும் அதிர்ந்தது. அதிலும் ‘அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டீ' என்ற பாடலை ரஹ்மானே பாடி மேடை ஏறினால் கேட்கவா வேண்டும்! ரஹ்மான் பெயரைக் கேட்டாலே சிலிர்ப்படைந்த இளைஞர்கள் இப்போது அவரை நேரில் கண்டதும் ஆர்ப்பரித்தனர்.

‘காதல் தேசம்' படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்தும் நட்பின் தேசிய கீதமாகக் கொண்டாடப்பட்டு வருவது ‘முஸ்தஃபா முஸ்தஃபா' பாடல். இதை ரஹ்மான் பாடியபோது தனக்காகவே பாடுவதாக ஒவ்வொருவரும் தோழமையில் திளைத்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் செல்போன்களின் விளக்கை ஏற்றிவைத்து கைகளை மேலே உயர்த்தி அசைத்தபடி ‘ஓ...ஒ...' என பாட்டின் கோரஸை ரஹ்மானோடு இணைந்து நட்பு பொங்கப் பாடினர்.

கார்த்திக்கின் 'ஏ சினாமிகா', ஹரிஹரனும் ஸ்வேதா மோகனும் இணைந்து மேடை ஏற்றிய ‘குறுக்கு சிறுத்தவளே', விஜய் பிரகாஷூம் ஸ்வேதா மோகனும் பாடிய ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன...' போன்ற பாடல்கள் ஜனவரி மாத மாலைப் பனியாக இளைஞர்களின் காதலைச் சொட்டச்சொட்ட நனைய வைத்தன.

ரஹ்மானின் ஆஸ்தான ராப் இசைக் கலைஞரான பிளஸ்ஸேவும் குழுவினரும் ‘பேட்ட ராப்' முதல் 'காரா… ஆட்டக்காரா காத்திருக்கேன்' வரை பிரித்துக் கோர்த்துப் ஆடிப் பாடி அசத்தினர். ராப்பர்களில் ஒருவரான லேடி காஷ் என்னும் பெண் ராப் பாடகி கூடுதல் மெருகூட்டினார்.

அதிரவைக்கும் பாடல்களுக்கு அடுத்து ஒரு அமைதி.

நீண்ட வெள்ளை நிற இருக்கை ஒன்றில் பாடகர் கார்த்திக், ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், ஹரிசரண் அமர்ந்திருந்தனர். நண்பர்களோடு அரட்டை அடிப்பதுபோல மிக இயல்பாகப் பேசத் தொடங்கினார் ரஹ்மான். ‘இப்போ நீங்க நாலு பேரும் உங்களுடைய ஃபர்ஸ்ட் லவ் பத்திச் சொல்லணும்' என்றார். அவர்கள் அதிர்ந்துபோய் பார்க்க, “அதெல்லாம் எனக்குத் தெரியாது சொல்லியே ஆகணும்” எனக் குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே சொன்னார்.

இளைஞர்களைப் பார்த்து ‘எல்லோருக்கும் லவ் பிடிக்கும்தானே!' என அவர் கேட்டதும் ‘யெஸ்....' என காதலில் விழுந்தனர் அத்தனை பேரும். இப்படியாகத் தொடங்கியது ரஹ்மான் ரசிகர்களே மறந்துபோன உழவன் திரைப்பட ‘பெண் அல்ல பெண் அல்ல ஊதாப் பூ' பாடல். நான்கு பேரின் குரலில் அந்தப் பாடலைக் கேட்க இன்னும் தனித்துவமாகவும் அருமையாகவும் இருந்தது.

‘நெஞ்சே எழு' பாடலை ரஹ்மானோடு நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்தனைப் பாடகர்களும் ஒருங்கிணைந்து பாட நிகழ்ச்சி உச்சக்கட்டத்தை எட்டியது. கூடுதல் சிறப்பாக, வெளிவரவிருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா' படத்தின் ‘தள்ளிப் போகாதே' பாடல் வெளியிடப்பட்டது.

49வது பிறந்த நாளை ஓரிரு வாரங்களுக்கு முன்னால் கொண்டாடிய இசைப் புயலுக்கு அவரை இசைக் கடவுளாகப் போற்றிக் கொண்டாடும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பிறந்த நாள் வாழ்த்துப் பாட நிகழ்ச்சி நிறைவடைந்தது.

ரஹ்மானின் பிம்பம் மேடையிலிருந்தும் திரையிலிருந்தும் மறைந்த பின்பும் மாலை முதல் நள்ளிரவுவரை துடிப்புடன் இருந்த இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் ‘இனியொரு இனியொரு விதி செய்வோம். ஓ யூவா யூவா...யூ வா....' என ஒரே ஸ்ருதியில் லயித்து பாடிக்கொண்டே திடலைவிட்டு வெளியேறியபோது மெய்சிலிர்த்தது.

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் ரசிக்கவைக்கும் யானை, கடல், ரயில் போல ரஹ்மானும் இருக்கிறார். இதற்கு முக்கியக் காரணம் இசையைக் கடந்து அவர் தன்னிடம் தக்கவைத்திருக்கும் நெகிழ்வுத் தன்மை எனலாம். மேற்கத்திய இசை பாணியின் துள்ளலையும் இந்தியப் பாரம்பரிய இசை வடிவங்களின் ஆன்மாவையும் கற்பனைக்கு அப்பாற்பட்ட வடிவத்தில் தந்துகொண்டிருப்பவர் அவர்.

நன்றி விகடன் செய்தி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 25, 2016 8:21 am

இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்! 103459460
-
[You must be registered and logged in to see this image.]

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 25, 2016 8:35 am

நல்ல பதிவு கார்த்திக்
சசி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக