புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மருத்துவ மாணவிகள் மூவர் தற்கொலை;சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம்
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே 3 மருத்துவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மூவரின் சாவிலும் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் மாணவிகளின் உடலை பரிசோதனை செய்ய சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி சின்னசேலம் அடுத்த பங்காரம் பகுதியில் இயற்கை மருத்துவ யோகா கல்லூரி உள்ளது . இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாணவிகள் பல முறை புகார் அளித்துள்ளனர் .மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை தெரிவித்த சில மாணவிகள் சிலருக்கு நெருக்கடிகள் வந்ததாக தெரியவருகிறது.
இதனால் மனம் பாதிக்கப்பட்ட திருவாரூர் கள்ளத்தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகள் பிரியங்கா (21) , திருவெற்றியூர் அடுத்து எர்ணாவூரை சேர்ந்த தமிழரசன் மகள் மோனிஷா 21 காஞ்சிபுரம் செய்யாறு சேர்ந்த ஏழுமலை மகள் சரண்யா ஆகியோர் கிணற்றில் சடலமாக கிடந்தனர் . ஒரே நாளில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகள் தற்கொலை தொடர்பாக கல்லூரியில் பொலிஸ் அதிகாரி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர் . இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது மாணவிகள் தற்கொலைக்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளனர். இந்த கடிதத்தில் கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு சிரமம் கொடுத்துள்ளனர் என்று கூறியிருக்கின்றனர். மற்ற விஷயங்கள் என்ன உள்ளது என்பதை இப்போது கூற முடியாது என்றார் .
அரசு கோட்டாவில் சேர்க்கப்பட்டாலும் கல்லூரி நினைக்கும் கட்டணத்தையே வசூலித்து வந்தனர் . ஒரே ஒரு நபர் தான் பாடம் படித்து பயிற்றுவிக்க இருந்துள்ளார் . இது வரை இங்கு படித்து முடித்து யாரும் சர்டிபிகேட் வாங்கியதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அடிப்படை வசதி இல்லாமல் இருப்பதால் கல்லூரியில் இருந்து விலகுவதாக கூறினாலும் கட்டிய இரண்டு லட்சம் பணம் திருப்பி கொடுக்கவில்லை . இதனால் மன உளச்சல் கொடுப்பதால் எதிர் காலம் வீணாகி விடும் என்பதால் இந்த மாணவிகள் 3 பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பில் மோனிஷாவின் தந்தை தமிழரசன் கூறுகையில்: எனது மகள் அடித்து கொல்லலப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை கொடுத்த சாப்பாட்டை அவர் சாப்பிடவில்லை. மாலையில் என்னிடம் பேசினார். ஒரு மணி நேரத்தில் அவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார் என்றார்.
இதேவேளை, நேற்று மதியம் இந்த கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர் . கலெக்டர் லட்சுமி, ஆர்டிஓ பத்ரிநாத், டிஎஸ்பி மதிவாணன் , தாசில்தார் சையது காதர் ஆகியோர் சீல் வைத்தனர் . கல்லூரியில் படித்து வந்த மாணவ, மாணவிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.
எம். ஜி. ஆர் மருத்துவ கல்லூரி பல்கலையின் கீழ் செயல்படும் இந்த கல்லூரியில் லேப் உள்பட அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகார் எழுந்தது. இதனால் இந்த கல்லூரிக்கு தடை விதிக்க வேண்டும் என ஏற்கனவே பல புகார்கள் கூறப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் 6 பேர் தற்கொலைக்கு முயன்றனர் ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் மத்திய , மாநில அரசுகளால் எடுக்கப்படவில்லை. தற்போது மாணவிகள் சாவுக்கு காரணமான கல்லூரி நிர்வாகம் தாளாளர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளும் , பெற்றோர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
நன்றி யார்ல் .
மேலும் மாணவிகளின் உடலை பரிசோதனை செய்ய சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி சின்னசேலம் அடுத்த பங்காரம் பகுதியில் இயற்கை மருத்துவ யோகா கல்லூரி உள்ளது . இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாணவிகள் பல முறை புகார் அளித்துள்ளனர் .மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை தெரிவித்த சில மாணவிகள் சிலருக்கு நெருக்கடிகள் வந்ததாக தெரியவருகிறது.
இதனால் மனம் பாதிக்கப்பட்ட திருவாரூர் கள்ளத்தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகள் பிரியங்கா (21) , திருவெற்றியூர் அடுத்து எர்ணாவூரை சேர்ந்த தமிழரசன் மகள் மோனிஷா 21 காஞ்சிபுரம் செய்யாறு சேர்ந்த ஏழுமலை மகள் சரண்யா ஆகியோர் கிணற்றில் சடலமாக கிடந்தனர் . ஒரே நாளில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகள் தற்கொலை தொடர்பாக கல்லூரியில் பொலிஸ் அதிகாரி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர் . இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது மாணவிகள் தற்கொலைக்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளனர். இந்த கடிதத்தில் கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு சிரமம் கொடுத்துள்ளனர் என்று கூறியிருக்கின்றனர். மற்ற விஷயங்கள் என்ன உள்ளது என்பதை இப்போது கூற முடியாது என்றார் .
அரசு கோட்டாவில் சேர்க்கப்பட்டாலும் கல்லூரி நினைக்கும் கட்டணத்தையே வசூலித்து வந்தனர் . ஒரே ஒரு நபர் தான் பாடம் படித்து பயிற்றுவிக்க இருந்துள்ளார் . இது வரை இங்கு படித்து முடித்து யாரும் சர்டிபிகேட் வாங்கியதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அடிப்படை வசதி இல்லாமல் இருப்பதால் கல்லூரியில் இருந்து விலகுவதாக கூறினாலும் கட்டிய இரண்டு லட்சம் பணம் திருப்பி கொடுக்கவில்லை . இதனால் மன உளச்சல் கொடுப்பதால் எதிர் காலம் வீணாகி விடும் என்பதால் இந்த மாணவிகள் 3 பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பில் மோனிஷாவின் தந்தை தமிழரசன் கூறுகையில்: எனது மகள் அடித்து கொல்லலப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை கொடுத்த சாப்பாட்டை அவர் சாப்பிடவில்லை. மாலையில் என்னிடம் பேசினார். ஒரு மணி நேரத்தில் அவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார் என்றார்.
இதேவேளை, நேற்று மதியம் இந்த கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர் . கலெக்டர் லட்சுமி, ஆர்டிஓ பத்ரிநாத், டிஎஸ்பி மதிவாணன் , தாசில்தார் சையது காதர் ஆகியோர் சீல் வைத்தனர் . கல்லூரியில் படித்து வந்த மாணவ, மாணவிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.
எம். ஜி. ஆர் மருத்துவ கல்லூரி பல்கலையின் கீழ் செயல்படும் இந்த கல்லூரியில் லேப் உள்பட அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகார் எழுந்தது. இதனால் இந்த கல்லூரிக்கு தடை விதிக்க வேண்டும் என ஏற்கனவே பல புகார்கள் கூறப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் 6 பேர் தற்கொலைக்கு முயன்றனர் ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் மத்திய , மாநில அரசுகளால் எடுக்கப்படவில்லை. தற்போது மாணவிகள் சாவுக்கு காரணமான கல்லூரி நிர்வாகம் தாளாளர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளும் , பெற்றோர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
நன்றி யார்ல் .
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Similar topics
» கலாபவன் மணி சாவில் மர்மம் இருப்பதாக சகோதரர் போலீசில் புகார்
» விழுப்புரம் அருகே மதபோதகர் மயங்கி விழுந்து சாவு சாவில் சந்தேகம் இருப்பதாக தம்பி போலீசில் புகார்
» அமெரிக்காவில் தமிழக பெண் இன்ஜினியர் சாவில் மர்மம்: தந்தை புகார்
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» பிள்ளைகள் கைவிட்ட பெற்றோர் தற்கொலை அனுமதி கோரி மனு
» விழுப்புரம் அருகே மதபோதகர் மயங்கி விழுந்து சாவு சாவில் சந்தேகம் இருப்பதாக தம்பி போலீசில் புகார்
» அமெரிக்காவில் தமிழக பெண் இன்ஜினியர் சாவில் மர்மம்: தந்தை புகார்
» எஸ்.எஸ்.எல்.சியில் குறைவான மார்க் வாங்கிய மாணவி தற்கொலை, ஃபெயிலான 5 மாணவிகள் தற்கொலை முயற்சி
» பிள்ளைகள் கைவிட்ட பெற்றோர் தற்கொலை அனுமதி கோரி மனு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|