புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம் நெஞ்சங்களை எழவைத்த ரஹ்மான்!
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இயற்கைப் பேரிடரால் துவண்டு கிடந்த நெஞ்சங்களைத் தட்டி எழுப்பியது இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் 'நெஞ்சே எழு' இசை நிகழ்ச்சி. ஏழு மணிக்குத் தொடங்கவிருந்த நிகழ்ச்சிக்கு ஐந்து மணிக்கே சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திரண்டனர் ஆயிரக்கணக்கானோர்.
உட்கார்ந்திருந்தவர்களைக் காட்டிலும் நின்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உற்சாகத்தில் கொந்தளித்தனர். ரஹ்மானின் வருகையை வெள்ளோட்டமாகக் காட்டிக்கொண்டே இருந்தன பிரம்மாண்டமான டிஜிட்டல் திரைகள். ஒவ்வொரு முறையும் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரும் ஒலியும் வந்தபோதெல்லாம் குதூகலித்தனர்.
இசை உலகில் கால் பதித்து கோடிக்கணக்கான ரசிகர்களை, பித்தர்களை வென்றெடுத்தவர். இரு ஆஸ்கர் உட்பட ஏராளமான விருதுகளால் கவுரவிக்கப்பட்டவர். அத்தனையும் கடந்து தனக்கே உரிய ‘மிஸ்டர் கூல்' பாணியில் எளிமையாக, அமைதியாக மேடை ஏறினார் ரஹ்மான். அடுத்த நொடியே ஒட்டுமொத்த திடலும் அதிர்ந்தது. அதிலும் ‘அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டீ' என்ற பாடலை ரஹ்மானே பாடி மேடை ஏறினால் கேட்கவா வேண்டும்! ரஹ்மான் பெயரைக் கேட்டாலே சிலிர்ப்படைந்த இளைஞர்கள் இப்போது அவரை நேரில் கண்டதும் ஆர்ப்பரித்தனர்.
‘காதல் தேசம்' படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்தும் நட்பின் தேசிய கீதமாகக் கொண்டாடப்பட்டு வருவது ‘முஸ்தஃபா முஸ்தஃபா' பாடல். இதை ரஹ்மான் பாடியபோது தனக்காகவே பாடுவதாக ஒவ்வொருவரும் தோழமையில் திளைத்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் செல்போன்களின் விளக்கை ஏற்றிவைத்து கைகளை மேலே உயர்த்தி அசைத்தபடி ‘ஓ...ஒ...' என பாட்டின் கோரஸை ரஹ்மானோடு இணைந்து நட்பு பொங்கப் பாடினர்.
கார்த்திக்கின் 'ஏ சினாமிகா', ஹரிஹரனும் ஸ்வேதா மோகனும் இணைந்து மேடை ஏற்றிய ‘குறுக்கு சிறுத்தவளே', விஜய் பிரகாஷூம் ஸ்வேதா மோகனும் பாடிய ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன...' போன்ற பாடல்கள் ஜனவரி மாத மாலைப் பனியாக இளைஞர்களின் காதலைச் சொட்டச்சொட்ட நனைய வைத்தன.
ரஹ்மானின் ஆஸ்தான ராப் இசைக் கலைஞரான பிளஸ்ஸேவும் குழுவினரும் ‘பேட்ட ராப்' முதல் 'காரா… ஆட்டக்காரா காத்திருக்கேன்' வரை பிரித்துக் கோர்த்துப் ஆடிப் பாடி அசத்தினர். ராப்பர்களில் ஒருவரான லேடி காஷ் என்னும் பெண் ராப் பாடகி கூடுதல் மெருகூட்டினார்.
அதிரவைக்கும் பாடல்களுக்கு அடுத்து ஒரு அமைதி.
நீண்ட வெள்ளை நிற இருக்கை ஒன்றில் பாடகர் கார்த்திக், ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், ஹரிசரண் அமர்ந்திருந்தனர். நண்பர்களோடு அரட்டை அடிப்பதுபோல மிக இயல்பாகப் பேசத் தொடங்கினார் ரஹ்மான். ‘இப்போ நீங்க நாலு பேரும் உங்களுடைய ஃபர்ஸ்ட் லவ் பத்திச் சொல்லணும்' என்றார். அவர்கள் அதிர்ந்துபோய் பார்க்க, “அதெல்லாம் எனக்குத் தெரியாது சொல்லியே ஆகணும்” எனக் குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே சொன்னார்.
இளைஞர்களைப் பார்த்து ‘எல்லோருக்கும் லவ் பிடிக்கும்தானே!' என அவர் கேட்டதும் ‘யெஸ்....' என காதலில் விழுந்தனர் அத்தனை பேரும். இப்படியாகத் தொடங்கியது ரஹ்மான் ரசிகர்களே மறந்துபோன உழவன் திரைப்பட ‘பெண் அல்ல பெண் அல்ல ஊதாப் பூ' பாடல். நான்கு பேரின் குரலில் அந்தப் பாடலைக் கேட்க இன்னும் தனித்துவமாகவும் அருமையாகவும் இருந்தது.
‘நெஞ்சே எழு' பாடலை ரஹ்மானோடு நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்தனைப் பாடகர்களும் ஒருங்கிணைந்து பாட நிகழ்ச்சி உச்சக்கட்டத்தை எட்டியது. கூடுதல் சிறப்பாக, வெளிவரவிருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா' படத்தின் ‘தள்ளிப் போகாதே' பாடல் வெளியிடப்பட்டது.
49வது பிறந்த நாளை ஓரிரு வாரங்களுக்கு முன்னால் கொண்டாடிய இசைப் புயலுக்கு அவரை இசைக் கடவுளாகப் போற்றிக் கொண்டாடும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பிறந்த நாள் வாழ்த்துப் பாட நிகழ்ச்சி நிறைவடைந்தது.
ரஹ்மானின் பிம்பம் மேடையிலிருந்தும் திரையிலிருந்தும் மறைந்த பின்பும் மாலை முதல் நள்ளிரவுவரை துடிப்புடன் இருந்த இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் ‘இனியொரு இனியொரு விதி செய்வோம். ஓ யூவா யூவா...யூ வா....' என ஒரே ஸ்ருதியில் லயித்து பாடிக்கொண்டே திடலைவிட்டு வெளியேறியபோது மெய்சிலிர்த்தது.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் ரசிக்கவைக்கும் யானை, கடல், ரயில் போல ரஹ்மானும் இருக்கிறார். இதற்கு முக்கியக் காரணம் இசையைக் கடந்து அவர் தன்னிடம் தக்கவைத்திருக்கும் நெகிழ்வுத் தன்மை எனலாம். மேற்கத்திய இசை பாணியின் துள்ளலையும் இந்தியப் பாரம்பரிய இசை வடிவங்களின் ஆன்மாவையும் கற்பனைக்கு அப்பாற்பட்ட வடிவத்தில் தந்துகொண்டிருப்பவர் அவர்.
நன்றி விகடன் செய்தி
உட்கார்ந்திருந்தவர்களைக் காட்டிலும் நின்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உற்சாகத்தில் கொந்தளித்தனர். ரஹ்மானின் வருகையை வெள்ளோட்டமாகக் காட்டிக்கொண்டே இருந்தன பிரம்மாண்டமான டிஜிட்டல் திரைகள். ஒவ்வொரு முறையும் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பெயரும் ஒலியும் வந்தபோதெல்லாம் குதூகலித்தனர்.
இசை உலகில் கால் பதித்து கோடிக்கணக்கான ரசிகர்களை, பித்தர்களை வென்றெடுத்தவர். இரு ஆஸ்கர் உட்பட ஏராளமான விருதுகளால் கவுரவிக்கப்பட்டவர். அத்தனையும் கடந்து தனக்கே உரிய ‘மிஸ்டர் கூல்' பாணியில் எளிமையாக, அமைதியாக மேடை ஏறினார் ரஹ்மான். அடுத்த நொடியே ஒட்டுமொத்த திடலும் அதிர்ந்தது. அதிலும் ‘அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சான்டீ' என்ற பாடலை ரஹ்மானே பாடி மேடை ஏறினால் கேட்கவா வேண்டும்! ரஹ்மான் பெயரைக் கேட்டாலே சிலிர்ப்படைந்த இளைஞர்கள் இப்போது அவரை நேரில் கண்டதும் ஆர்ப்பரித்தனர்.
‘காதல் தேசம்' படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்தும் நட்பின் தேசிய கீதமாகக் கொண்டாடப்பட்டு வருவது ‘முஸ்தஃபா முஸ்தஃபா' பாடல். இதை ரஹ்மான் பாடியபோது தனக்காகவே பாடுவதாக ஒவ்வொருவரும் தோழமையில் திளைத்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் செல்போன்களின் விளக்கை ஏற்றிவைத்து கைகளை மேலே உயர்த்தி அசைத்தபடி ‘ஓ...ஒ...' என பாட்டின் கோரஸை ரஹ்மானோடு இணைந்து நட்பு பொங்கப் பாடினர்.
கார்த்திக்கின் 'ஏ சினாமிகா', ஹரிஹரனும் ஸ்வேதா மோகனும் இணைந்து மேடை ஏற்றிய ‘குறுக்கு சிறுத்தவளே', விஜய் பிரகாஷூம் ஸ்வேதா மோகனும் பாடிய ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தான் என்ன...' போன்ற பாடல்கள் ஜனவரி மாத மாலைப் பனியாக இளைஞர்களின் காதலைச் சொட்டச்சொட்ட நனைய வைத்தன.
ரஹ்மானின் ஆஸ்தான ராப் இசைக் கலைஞரான பிளஸ்ஸேவும் குழுவினரும் ‘பேட்ட ராப்' முதல் 'காரா… ஆட்டக்காரா காத்திருக்கேன்' வரை பிரித்துக் கோர்த்துப் ஆடிப் பாடி அசத்தினர். ராப்பர்களில் ஒருவரான லேடி காஷ் என்னும் பெண் ராப் பாடகி கூடுதல் மெருகூட்டினார்.
அதிரவைக்கும் பாடல்களுக்கு அடுத்து ஒரு அமைதி.
நீண்ட வெள்ளை நிற இருக்கை ஒன்றில் பாடகர் கார்த்திக், ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், ஹரிசரண் அமர்ந்திருந்தனர். நண்பர்களோடு அரட்டை அடிப்பதுபோல மிக இயல்பாகப் பேசத் தொடங்கினார் ரஹ்மான். ‘இப்போ நீங்க நாலு பேரும் உங்களுடைய ஃபர்ஸ்ட் லவ் பத்திச் சொல்லணும்' என்றார். அவர்கள் அதிர்ந்துபோய் பார்க்க, “அதெல்லாம் எனக்குத் தெரியாது சொல்லியே ஆகணும்” எனக் குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே சொன்னார்.
இளைஞர்களைப் பார்த்து ‘எல்லோருக்கும் லவ் பிடிக்கும்தானே!' என அவர் கேட்டதும் ‘யெஸ்....' என காதலில் விழுந்தனர் அத்தனை பேரும். இப்படியாகத் தொடங்கியது ரஹ்மான் ரசிகர்களே மறந்துபோன உழவன் திரைப்பட ‘பெண் அல்ல பெண் அல்ல ஊதாப் பூ' பாடல். நான்கு பேரின் குரலில் அந்தப் பாடலைக் கேட்க இன்னும் தனித்துவமாகவும் அருமையாகவும் இருந்தது.
‘நெஞ்சே எழு' பாடலை ரஹ்மானோடு நிகழ்ச்சியில் பங்கேற்ற அத்தனைப் பாடகர்களும் ஒருங்கிணைந்து பாட நிகழ்ச்சி உச்சக்கட்டத்தை எட்டியது. கூடுதல் சிறப்பாக, வெளிவரவிருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா' படத்தின் ‘தள்ளிப் போகாதே' பாடல் வெளியிடப்பட்டது.
49வது பிறந்த நாளை ஓரிரு வாரங்களுக்கு முன்னால் கொண்டாடிய இசைப் புயலுக்கு அவரை இசைக் கடவுளாகப் போற்றிக் கொண்டாடும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பிறந்த நாள் வாழ்த்துப் பாட நிகழ்ச்சி நிறைவடைந்தது.
ரஹ்மானின் பிம்பம் மேடையிலிருந்தும் திரையிலிருந்தும் மறைந்த பின்பும் மாலை முதல் நள்ளிரவுவரை துடிப்புடன் இருந்த இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் ‘இனியொரு இனியொரு விதி செய்வோம். ஓ யூவா யூவா...யூ வா....' என ஒரே ஸ்ருதியில் லயித்து பாடிக்கொண்டே திடலைவிட்டு வெளியேறியபோது மெய்சிலிர்த்தது.
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காமல் ரசிக்கவைக்கும் யானை, கடல், ரயில் போல ரஹ்மானும் இருக்கிறார். இதற்கு முக்கியக் காரணம் இசையைக் கடந்து அவர் தன்னிடம் தக்கவைத்திருக்கும் நெகிழ்வுத் தன்மை எனலாம். மேற்கத்திய இசை பாணியின் துள்ளலையும் இந்தியப் பாரம்பரிய இசை வடிவங்களின் ஆன்மாவையும் கற்பனைக்கு அப்பாற்பட்ட வடிவத்தில் தந்துகொண்டிருப்பவர் அவர்.
நன்றி விகடன் செய்தி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல பதிவு கார்த்திக்
![சசி](https://2img.net/u/1813/71/41/02/avatars/27985-21.jpg)
![சசி](https://2img.net/u/1813/71/41/02/avatars/27985-21.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|