புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
4 Posts - 3%
prajai
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
4 Posts - 3%
Jenila
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
2 Posts - 2%
kargan86
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
1 Post - 1%
jairam
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
1 Post - 1%
M. Priya
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
8 Posts - 5%
prajai
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
6 Posts - 4%
Jenila
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
4 Posts - 2%
Rutu
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
3 Posts - 2%
Baarushree
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
2 Posts - 1%
manikavi
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_m10"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jan 24, 2016 2:30 pm

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.

இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!

இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

நன்றி காவடி . வேர்ல்ட் ப்ரெஸ் .காம்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 24, 2016 2:36 pm

நன்றி நல்ல பகிர்வு

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 24, 2016 3:27 pm

"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  3838410834 "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  3838410834 "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  3838410834 "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்"  103459460



மெய்பொருள் காண்பது அறிவு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 24, 2016 9:01 pm

டாஸ்மாக் இல்லாத தெருவில் குடியிருக்க முடியலையே.

குடி இருக்க, குடியிருக்க முடியலையே!!!

இடி தாங்க வழி இருக்கு குடிமகன் தாங்க யார் இருக்கா?




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக