Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே.....
+3
ayyasamy ram
T.N.Balasubramanian
K.Senthil kumar
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே.....
First topic message reminder :
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே.....
காலை பொழுதில் குளிர்ந்த நீரில் குளித்த ஞாபகம்
கால்கள் கிழிக்க பாலம் ஏறி குதித்த ஞாபகம்-மீனை
காவிரியாற்றில் கலங்கிய நீரில் பிடித்த ஞாபகம்
கால்வாய் பொந்தின் நண்டு கொடுக்கை ஒடித்த ஞாபகம்
கற்கள் இடுக்கில் ஒழிந்த பாம்பை பிடித்த ஞாபகம்-அதன்
கழுத்தில் கயிறை கட்ட பாம்பும் துடித்த ஞாபகம்
கயிறில் இருந்த பாம்பு நழுவி நெளிந்த ஞாபகம்
கால்கள் இடறி நானும் நீரில் விழுந்த ஞாபகம்
சேமை இலையின் சிவந்த நீரை குடித்த ஞாபகம்
சேமந்தண்டில் இருந்த வண்டு கடித்த ஞாபகம்
சேறு வழுக்கி கையை தரையில் பதித்த ஞாபகம்
சேற்றில் இருந்த முட்கள் குத்தி வலித்த ஞாபகம்
சேரும் நீரும் சிவக்க இரத்தம் தெரித்த ஞாபகம்
செடியில் இருந்த இலையில் கையை துடைத்த ஞாபகம்
சுனைப்பு முள்கள் கையில் பட்டு அரித்த ஞாபகம் –அது
சுனைப்பு செடியா என்று அலறி துடித்த ஞாபகம்
குருவியடிக்க வில்லும் கல்லும் எடுத்த ஞாபகம்
வில்லில் இருந்து கல்லை விரைவாய் விடுத்த ஞாபகம்
கல்லோ விலகி குழவி கூட்டை அடித்த ஞாபகம்
குழவி கொட்ட உடலோ பதமாய் தடித்த ஞாபகம்
வண்ணத்திரை வாங்கிவர பணத்தை கொடுத்த ஞாபகம் –அதன்
வருகை எண்ணி மனமோ உயிரை எடுத்த ஞாபகம்
கரும்புகாட்டில் கரும்பை உடைத்து கடித்த ஞாபகம் –அந்த
காட்டில் அமர்ந்து காதல் கவிதை படித்த ஞாபகம்
சினிமா நாயகி படத்தை நறுக்கி வைத்த ஞாபகம்
சிந்தை முழுக்க நாயகி முகமே தைத்த ஞாபகம்
சீருடை பையில் படத்தை வைத்து மறந்த ஞாபகம் –அது
சீருடை துவைக்க அம்மா கையில் கிடைத்த ஞாபகம்
வெட்கக் கேடு என்று திட்டி அடி வெளுத்த ஞாபகம்
வீசிய பிரம்பால் பட்ட இடம் தடி தடித்த ஞாபகம் –அம்மா
சீருடை துவைக்கும் பணியை அன்றே கொடுத்த ஞாபகம்
சினிமா நாயகி நினைப்பை நானும் விடுத்த ஞாபகம்
அத்தை வீட்டு மாங்காய் தோட்டம் அறிந்த ஞாபகம்
ஆடு செல்லும் வேலிச் சந்தில் நுழைந்த ஞாபகம்
ஆட்கள் இல்லா வேளையில் மாங்காய் பறித்த ஞாபகம்
அடுத்தவர் கண்ணில் படாமல் அங்கே மறைத்த ஞாபகம்
அந்த மாங்காய் ஆறு பங்காய் பிரித்த ஞாபகம்
அதில் தோலை நீக்கி தூளை தடவி ரசித்த ஞாபகம்
அந்த காரம் உப்பும் கலந்த சுவையை ருசித்த ஞாபகம்
அங்கே ஆறுபேறும் மகிழ்ச்சி பொங்க சிரித்த ஞாபகம்
கே.செந்தில்குமார்..
ஞாபகம் வருதே..... ஞாபகம் வருதே.....
காலை பொழுதில் குளிர்ந்த நீரில் குளித்த ஞாபகம்
கால்கள் கிழிக்க பாலம் ஏறி குதித்த ஞாபகம்-மீனை
காவிரியாற்றில் கலங்கிய நீரில் பிடித்த ஞாபகம்
கால்வாய் பொந்தின் நண்டு கொடுக்கை ஒடித்த ஞாபகம்
கற்கள் இடுக்கில் ஒழிந்த பாம்பை பிடித்த ஞாபகம்-அதன்
கழுத்தில் கயிறை கட்ட பாம்பும் துடித்த ஞாபகம்
கயிறில் இருந்த பாம்பு நழுவி நெளிந்த ஞாபகம்
கால்கள் இடறி நானும் நீரில் விழுந்த ஞாபகம்
சேமை இலையின் சிவந்த நீரை குடித்த ஞாபகம்
சேமந்தண்டில் இருந்த வண்டு கடித்த ஞாபகம்
சேறு வழுக்கி கையை தரையில் பதித்த ஞாபகம்
சேற்றில் இருந்த முட்கள் குத்தி வலித்த ஞாபகம்
சேரும் நீரும் சிவக்க இரத்தம் தெரித்த ஞாபகம்
செடியில் இருந்த இலையில் கையை துடைத்த ஞாபகம்
சுனைப்பு முள்கள் கையில் பட்டு அரித்த ஞாபகம் –அது
சுனைப்பு செடியா என்று அலறி துடித்த ஞாபகம்
குருவியடிக்க வில்லும் கல்லும் எடுத்த ஞாபகம்
வில்லில் இருந்து கல்லை விரைவாய் விடுத்த ஞாபகம்
கல்லோ விலகி குழவி கூட்டை அடித்த ஞாபகம்
குழவி கொட்ட உடலோ பதமாய் தடித்த ஞாபகம்
வண்ணத்திரை வாங்கிவர பணத்தை கொடுத்த ஞாபகம் –அதன்
வருகை எண்ணி மனமோ உயிரை எடுத்த ஞாபகம்
கரும்புகாட்டில் கரும்பை உடைத்து கடித்த ஞாபகம் –அந்த
காட்டில் அமர்ந்து காதல் கவிதை படித்த ஞாபகம்
சினிமா நாயகி படத்தை நறுக்கி வைத்த ஞாபகம்
சிந்தை முழுக்க நாயகி முகமே தைத்த ஞாபகம்
சீருடை பையில் படத்தை வைத்து மறந்த ஞாபகம் –அது
சீருடை துவைக்க அம்மா கையில் கிடைத்த ஞாபகம்
வெட்கக் கேடு என்று திட்டி அடி வெளுத்த ஞாபகம்
வீசிய பிரம்பால் பட்ட இடம் தடி தடித்த ஞாபகம் –அம்மா
சீருடை துவைக்கும் பணியை அன்றே கொடுத்த ஞாபகம்
சினிமா நாயகி நினைப்பை நானும் விடுத்த ஞாபகம்
அத்தை வீட்டு மாங்காய் தோட்டம் அறிந்த ஞாபகம்
ஆடு செல்லும் வேலிச் சந்தில் நுழைந்த ஞாபகம்
ஆட்கள் இல்லா வேளையில் மாங்காய் பறித்த ஞாபகம்
அடுத்தவர் கண்ணில் படாமல் அங்கே மறைத்த ஞாபகம்
அந்த மாங்காய் ஆறு பங்காய் பிரித்த ஞாபகம்
அதில் தோலை நீக்கி தூளை தடவி ரசித்த ஞாபகம்
அந்த காரம் உப்பும் கலந்த சுவையை ருசித்த ஞாபகம்
அங்கே ஆறுபேறும் மகிழ்ச்சி பொங்க சிரித்த ஞாபகம்
கே.செந்தில்குமார்..
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஞாபகம் வருதே ! கவிஞர் இரா .இரவி !
» ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...
» ஞாபகம் வருதே…!
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» ஞாபகம் வருதே - கவிதை
» ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே...
» ஞாபகம் வருதே…!
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» ஞாபகம் வருதே - கவிதை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|