புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
61 Posts - 46%
heezulia
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 6%
T.N.Balasubramanian
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
6 Posts - 4%
Raji@123
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 3%
prajai
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
21 Posts - 5%
prajai
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
7 Posts - 2%
Guna.D
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
Raji@123
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_m10முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்?


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jan 24, 2016 2:12 pm

முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? 8lh6IXNOQ64lS1a6y8Xg+download(3)

முருகனின் சிறப்பு நாட்களில் காவடிகளை எடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். பால் காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி என்று பல வகைக் காவடிகளைப் பார்த்திருப்பீர்கள் இந்தக் காவடியைப் பற்றிய ஒரு புராணக் கதையைப் பார்ப்போமா?

ஒரு சமயம் அகஸ்திய முனிவர் சிவகிரி, சக்தி கிரி என்ற இரு மலைகளைத் தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் செல்ல ஆசைப்பட்டு அதற்காக இடும்பன் என்ற அசுரனை நியமித்தார். இடும்பன் ஒருவன் தான் சூரபத்மன் வழியில் வந்தவர்களில் எஞ்சிநின்றான். சூரபத்மனும், சுராசுரனும் ஸ்ரீமுருகப் பெருமானால் அழிக்கப்பட்டனர். இடும்பன் எல்லோருடைய தவறுக்கும் வருந்தி மன்னிப்புக் கேட்டான், அன்றையத் தினத்திலிருந்து முருக பக்தன் ஆனான்.
அந்த இடும்பன் அகஸ்திய மகா முனிவரின் வேலையை, அதாவது இரு மலைகளையும் தூக்கிப் போகும் வேலையை ஒப்புக்கொண்டான். இரண்டு மலைகளையும் இரு பக்கமும் ஒரு தராசு போல் கட்டிக்கொண்டு தன் தோளில் சுமந்து ஸ்ரீ முருகனையே நினத்துக்கொண்டு பழனி வந்தான். சற்று இளைப்பாறலாம் என்று தன் சுமையை இறக்கி வைத்தான். பின் கொஞ்ச நேரம் கழித்து அதைத் தூக்க முயன்றான், முடியவில்லை. பல தடவைகள் முயன்றும் அசைக்க முடியவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கந்தனை நினைக்க, ஒரு சிறுவன் கோமணத்துடன் தோன்றினான். தனக்கு மேலே ஏறிப் போக வேண்டும் அதனால் இந்த மலைகளை நகற்றச் சொன்னான். இடும்பனால் நகற்ற முடியவில்லை. பின் சிறு சண்டை ஆரம்பித்து, பெரிய சண்டையில் இடும்பனை அந்தச் சிறுவன் அடிக்க இடும்பன் இறந்தான். உடனே அந்தச் சிறுவன் முருகனாகக் காட்சி அளித்து இடும்பனைப் பிழைக்க வைத்தார். இடும்பனுக்கு வந்தது முருகப் பெருமானே என்று தெரிந்து வணங்கினான். அப்போது அவன் ஸ்ரீமுருகனிடம் கேட்டுக் கொண்டான், “யார் இதைப் போல் தோளில் காவடி போல் சுமந்து வருகிறார்களோ அவர்களுக்கு அருள் புரிய வேண்டும் .” என்று. அவர் குடி கொண்டிருக்கும் கோவில் வாசலில் என் சிலை இருக்க வேண்டும், வரும் பகதர்கள் என் சிலையை வணங்கிவிட்டுத்தான் உள்ளே போகவேண்டும் என்று வேண்டிக்கொண்டான். ஸ்ரீ முருகனும் அங்கனமே அருளினார். அதனால் தான் இடும்பன் முருகன் கோவிலில் முதலிலேயே காட்சி அளிப்பார்.

இப்போது காவடிகளைப் பார்ப்போம். காவடி என்பது இரு குடங்களில் பாலோ அல்லது தேனோ, இள்நீரோ நிரப்பி, அதை ஒரு கம்பில் இரு பக்கங்களும் தொங்க விட்டு. தோளில் தூக்குவது, பல வேல்களைப் பூக்களுடன் அமைத்து ஒரு பெரிய வில் போல் கம்பை வளைத்து, அதன் கீழே தூக்குவதற்கேற்ப ஒரு நீண்ட சட்டம் கொடுத்துத் தோளில் சுமப்பது போன்றவைகள் ஆகும். இதைத் தவிர சிலர் அலகு என்றுச் சொல்லப்படும் ஒரு நீண்ட ஊசியை ஒரு கன்னம் வழியாகக் குத்திக் கொண்டு மறு கன்னம் வழியாக வரவழைத்துப் பிரார்த்தனைச் செலுத்துவார்கள்.சிலர் 108 வேல்களை உடலில் குத்திக்கொண்டு முருகப் பெருமானிடம் மனதார ஒன்றி விடுவார்கள். சிலர் அக்னி மூட்டி அதன் மேல் நடப்பார்கள். அதற்குத் தீ மிதித்தல் என்று பெயர். மனம் முருகனிடம் ஒன்றி விடுவதால் வலி தெரிவதில்லை, இரத்தம் வருவதில்லை. விழா முடிந்தவுடன் அந்த இடத்தின் மேல் விபூதி பூச வடுக்களும் இருப்பதில்லை. இவை எல்லாம் முழு நம்பிக்கையின் ஆதாரத்தில் தான் நடக்கின்றன. நம் நாட்டில் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் இந்தக் காவடிகள் எடுக்கப்படுகின்றன.

நன்றி காவடி . வேர்ல்ட் பிரஸ்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 24, 2016 2:18 pm

முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? 103459460 முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? 1571444738 முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? 1571444738



மெய்பொருள் காண்பது அறிவு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 25, 2016 8:44 am

முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? 1gRxVyCjRrG0AfN8ZjT5+images
-
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்? 103459460

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jan 25, 2016 3:33 pm

நல்ல விளக்கம், நன்றி ஐயா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக