புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
81 Posts - 68%
heezulia
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
1 Post - 1%
viyasan
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
273 Posts - 45%
heezulia
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
18 Posts - 3%
prajai
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
7 Posts - 1%
mruthun
பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_m10பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 01, 2016 1:13 pm

பட்டு அழகிகள்…பளபள பேஷன் ஷோ T095LB7KQtaZHZb5ZmZb+B300BA95-59E1-4C08-9F7E-77A7A8CB050E_L_styvpf.gif
-

முழுவதும் வெள்ளி ஜரிகையிலே உருவாக்கப்பட்ட பட்டினை
உடுத்தி பவனி வந்த பிரபல மாடல் சாகித்யாவிடம் புடவை
அனுபவங்கள் பற்றிய சில கேள்விகள்:

* உங்களுக்கு புடவை கட்ட தெரியுமா?

‘‘நம்புங்க! எனக்கு நிஜமாகவே புடவை உடுத்த தெரியும்.
16 வயதிலே புடவை உடுத்த ஆரம்பிச்சேன். இப்போது ஏழெட்டு
ஸ்டைல்களில் புடவை உடுத்துவேன்’’

* எந்த ஸ்டைலில் உடுத்துவது உங்களுக்கு அதிக அழகு தரும்?

‘‘இந்தியா முழுவதும் சவுத் இண்டியன் ஸ்டைலுக்கு நல்ல
வரவேற்பு இருக்கிறது. அந்த ஸ்டைலில் நானும் ரொம்ப அழகாக
இருப்பேன்’’

* உங்களை ஒல்லிக்குச்சி மாடல் என்பார்களே?

‘‘எங்கள் வீட்டில் எல்லோரும் அப்படித்தான். 5.8 அடி உயரம்
இருக்கிறேன். இப்போது 52 கிலோ எடை. என்னுடைய பிளஸ் பாயிண்ட்
எனக்கு எல்லாவிதமான உடைகளும் பொருந்தும். இந்த ஷோவில் நான்
சூப்பராக முழுவதும் வெள்ளி ஜரிகையிலே வடிவமைக்கப்பட்ட பட்டு
உடுத்தி ‘வாக்’ செய்தேன். ரொம்ப லைட் வெயிட்டாக அழகாக
இருந்தது.

புடவையை பொறுத்தவரையில் அது எல்லா சூழ்நிலைகளுக்கும் அழகாக
இருக்கும். நான் எப்போதுமே பண்டிகை காலங் களிலும், திருமணத்திற்கு
செல்லும்போதும் புடவைதான் கட்டுவேன். எனது தோழிகளான சில
மாடல்களுக்கும் நான் புடவை கட்டிவிட்டிருக்கிறேன்’’

* பெண்கள் பட்டுப் புடவையில் முழுமையான அழகுடன் திகழ,
எந்த மாதிரியான விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்தவேண்டும்?

‘‘புடவைக்கு பொருத்தமான, கழுத்து மற்றும் உடல் அமைப்புக்கு ஏற்ற
ஜாக்கெட் தேவை. ஹேர் ஸ்டைல் நன்றாக இருக்கவேண்டும்.
மல்லிகைப் பூ சூடிக்கொள்ளவேண்டும். புடவை அழகுக்கு பொருந்தும்
ஆபரணங்கள் அணியவேண்டும். மேக்–அப்பும் நன்றாக இருக்கவேண்டும்.
இத்தனை அலங்காரத்தோடு கண்ணாடி முன்பு பெண் நின்றால்,
அவளை அவளே வியப்பாக பார்ப்பாள்..’’ என்ற சாகித்யா,
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேஷன் ஷோக்களில் பங்கு பெற்றவர்.

இந்த பேஷன் ஷோவில் பளிச்சிட்ட தனது தோழிகளை இவர் படம்
பிடித்துக் கொண்டிருந்தார். காரணம் கேட்டபோது, ‘‘எனக்கோ,
என் அம்மாவுக்கோ புடவை வாங்கும்போது நாங்கள் இருவரும் சேர்ந்துதான்
கடைக்கு போவோம். இருவருக்கும் பொருத்தமாக இருப்பதை பார்த்து
வாங்கி இருவருமே கட்டிக்கொள்வோம்.

இப்போ போட்டோவை என் அம்மாவிடம் காட்டி அடுத்த புடவைக்கு
வழி பண்ணணும்’’ என்றார், சிரித்துக்கொண்டே!

———————

தினத்தந்தி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Feb 01, 2016 1:17 pm

உங்களுக்கு புடவை கட்ட தெரியுமா? அடடா என்னமா கேக்கறான் பாரு நிருபர் ஒரு இந்தியப் பெண்ணை புன்னகை




shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Feb 02, 2016 1:43 am

யினியவன் wrote:உங்களுக்கு புடவை கட்ட தெரியுமா? அடடா என்னமா கேக்கறான் பாரு நிருபர் ஒரு இந்தியப் பெண்ணை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191232
இதில் என்ன தப்பு இருக்கு அண்ணா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 02, 2016 1:46 am

shobana sahas wrote:இதில் என்ன தப்பு இருக்கு அண்ணா ?

அச்சச்சோ அப்ப எல்லா இந்தியப் பெண்களுக்கும் தெரிஞ்சிருக்காதா?

எனக்கு தெரியல அதான் அப்படி கேட்டேன் ஷோபனா - தவறாக இருந்தால் மன்னிக்கவும்.




shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Feb 02, 2016 1:51 am

யினியவன் wrote:
shobana sahas wrote:இதில் என்ன தப்பு இருக்கு அண்ணா ?

அச்சச்சோ அப்ப எல்லா இந்தியப் பெண்களுக்கும் தெரிஞ்சிருக்காதா?

எனக்கு தெரியல அதான் அப்படி கேட்டேன் ஷோபனா - தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1191376
இதில் மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை அண்ணா .... உண்மை என்ன என்றால் எல்லா பெண்களுக்கும் புடவை கட்ட தெரியாது ...
நிறைய காலேஜ் பெண்களுக்கு தெரியாது . அக்கா, அம்மா , அண்ணி போன்றவர்கள் தான் உடுத்தி விடுவார்கள் .
interest உள்ளவர்கள் தெரிந்து கொள்வார்கள் . என்றாவது சேலை கட்டும் பெண்களுக்கு யார் உதவி யாவது வேண்டும் ..
அது ஒரு technic அண்ணா . அழகை புடவை கட்டுவது ஒரு கலை .

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 02, 2016 1:58 am

ஓகோ - சரி சரி. நல்ல வேளை இந்திய ஆண்கள் அனைவருக்கும் வேட்டி கட்ட தெரியுமான்னு என்ன கேக்காம போனதால தப்பிச்சேன் புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Feb 02, 2016 6:25 am

யினியவன் wrote:ஓகோ - சரி சரி. நல்ல வேளை இந்திய ஆண்கள் அனைவருக்கும் வேட்டி கட்ட தெரியுமான்னு என்ன கேக்காம போனதால தப்பிச்சேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191383

இந்திய ஆண்கள் அனைவரும் வேட்டி கட்டுவதில்லை; தென்னிந்தியாவில் மட்டுமே வேட்டி கட்டுகிறார்கள் . கேரளாவில் பெண்களும் வேட்டியை , சேலை போலக் கட்டிக் கொள்கிறார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Feb 02, 2016 7:23 am

யினியவன் wrote:ஓகோ - சரி சரி. நல்ல வேளை இந்திய ஆண்கள் அனைவருக்கும் வேட்டி கட்ட தெரியுமான்னு என்ன கேக்காம போனதால தப்பிச்சேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1191383

இப்பத்தான் ஒட்டிக்கோ கட்டிக்கோ வந்திருச்சே அப்புறம் எதுக்கண்ணா கவலை கண்ணடி கண்ணடி கண்ணடி ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 02, 2016 7:54 am

எவ்வளவோ முன்னேற்றங்கள் .
ரெடி டு வேர்  (ready to wear ) சரீஸ் இப்போது உள்ளதே .
நாட்டிய நிகழ்சிகளில் இது அதிகம் உபயோகமாகிறது .
வெளிநாடுகளில் குடிபெயர்ந்த இந்திய குடும்பங்கள், நமக்கு அடுத்த தலைமுறை ,
இதுமாதிரி கஷ்டங்களுக்கு உள்ளாகிறார்கள் .
கலாசாரம் , அது கொடுக்கும் அழகு ஒரு  புறம் இருக்க ,
செளகரியம் எனப் பார்க்கையில் , pant / jeans --top போடுவதில்
ஒரு 10% அதிக மார்க்கு கொடுக்க தோணுகிறது.
வெளியே கிளம்ப வேண்டும் என்கிறபோது , புடவை பெண்மணிகள் 15 நிமிடம்
எடுத்துக் கொண்டால் , ஜீன்ஸ் பெண்மணிகளுக்கு   5 நிமிடம் இருந்தால் போதுமானது .
துவைப்பது சுலபம் . விமானப் பயணம் , (வெளிநாட்டில் EWC மட்டுமே இருக்கும் ) அப்போதெல்லாம்
ஜீன்ஸ்  செளகரியம் . அதனால்தான் , ஜீன்சுக்கு மாறமுடியாத பெண்கள் , பைஜாமா அணிகிறார்கள் .

இது ஒன்று தெரியுமா , நம்மூர்களில் 9 கஜம் புடவைகளை , தோய்த்து , கொசுவி , வீட்டின் ,சீலிங் அருகில் இருக்கும்  கொடியில்  , கொடிக்குச்சியால் , அழகுற நிரவிப் போடுவது , நமது தமிழ் பெண்களுக்கே உள்ள /
அறிந்த கலை என்றே சொல்லுவேன் . கூடிய சீக்கிரத்தில் , அடுத்த தலைமுறை இல்லாவிட்டாலும் , அதற்கு அடுத்த தலைமுறைக்கு , இதெல்லாம் ஒரு அதிசயமாகவே இருக்கும் .

அதே போல் ஆண்கள் கட்டும் பஞ்சக்கச்சம் , இனி வரும் நாட்களில் , இனி வராது என்றே நினைக்கிறேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Feb 02, 2016 7:59 am

பஞ்சக்கச்சம் என்றால் என்ன ஐயா.....??



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக