புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_m10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_m10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_m10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_m10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_m10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_m10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_m10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_m10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_m10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_m10சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்ச்சில் வாழ்வில் ஒரு நாள்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jan 24, 2016 12:13 am

இங்கிலாந்துப் பிரதமராக வின்ஸ்டன் சர்ச்சில் இருந்தபோது ஒரு நாள், ஒரு முரட்டுப் பெண்மணி அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தாள்.

“”எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் வீட்டு வரியிலிருந்து தாங்கள் விலக்கு அளிக்க வேண்டும்!” என்றாள்.

சர்ச்சில் மறுத்தார். அந்தப் பெண்ணோ மிகவும் பிடிவாதமாக இருந்தாள்.
“”இதோ பாரம்மா! சாதாரண நிர்வாக விஷயங்களில் நான் தலையிடக் கூடாது. அந்தத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரியைப் போய்ப் பார்!” என்றார் சர்ச்சில்.


“”இல்லை! நீங்கள் தலையிட்டுத் தான் என் பிரச்னையைத் தீர்த்து வைக்க வேண்டும்!” என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்தாள் அந்தப் பெண்மணி.
“”முடியாது! நீ முதலில் வெளியே போ!” என்று சற்று கடுமையாகக் கூறினார் சர்ச்சில்.


அந்த முரட்டுப் பெண்மணிக்கு “சட்’டென்று கோபம் வந்தது.
“”ஒரு பெண்ணிடம் சிறிது கூட இரக்கமில்லாமல் நடந்து கொள்ளும் நீர் ஓர் ராட்சஷர். இப்போது நான் மட்டும் உமது மனைவியாக இருந்திருந்தால், உமக்கு விஷம் கொடுத்துக் கொன்றிருப்பேன்!” என்று கத்தினாள்.

அதைக் கேட்ட சர்ச்சில் புன்னகைத்தார்.

“”பெண்ணே! நீ மட்டும் என் மனைவியாக இருந்திருந்தால், நீ கொடுக்கும் விஷத்தை மகிழ்ச்சியோடு வாங்கிக் குடித்துவிட்டு என் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருப்பேன்!” என்றார்.

வெட்கத்துடன் இடத்தை காலி செய்தார் அந்தப் பெண்மணி.

நன்றி பனிதுளி சங்கர்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Jan 24, 2016 12:17 am

1874-ம் ஆண்டு பிறந்த வின்ஸ்டன் சர்ச்சில், ராணுவ அதிகாரி, ராணுவ முகாம்களில் பத்திரிகைகளுக்காகச் செய்திகள் சேகரிப்பவர், பாராளுமன்ற உறுப்பினர், பேச்சாளர், எழுத்தாளர், ஓவியர், அமைச்சர், பிரதமர் போன்ற பன்முகங்களைக் கொண்டவர்.

இங்கிலாந்தின் பிரதமராக 1940 முதல் 1945 வரையிலும், பிறகு மீண்டும் 1951 முதல் 1955 வரையிலும் பதவி வகித்தார். இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தின் பெருமையை உலகறியச் செய்தவர். பெரும் புகழ்பெற்ற உலக தலைவர்களில் ஒருவராக போற்றப்படும் வின்ஸ்டன் சர்ச்சில், இலக்கியத்துக்கான நோபல் பரிசினையும் பெற்றிருக்கிறார்.


# உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றார்களா? நல்லது. அப்படியென்றால், எப்பொழுதோ எதோ ஒரு விஷயத்திற்கு எதிராக செயல்பட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

# அணுகுமுறை என்பது பெரிய மாற்றத்தை உண்டாக்கக்கூடிய ஒரு சிறிய விஷயமாகும்.

# ஒரு நாடு தன்னகத்தே கொண்டுள்ள மிகப்பெரிய சொத்து ஆரோக்கியமான குடிமக்களே.

# சொல்லாத வார்த்தைகளுக்கு நாமே முதலாளி, ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு நாம் அடிமை.

# காற்றுக்கு எதிராகவே பட்டங்கள் எழுகின்றன, காற்றுடன் சேர்ந்து எழுவதில்லை.

# நம்பிக்கை இல்லாதவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள கஷ்டத்தைக் காண்கிறான்; நம்பிக்கை உள்ளவன் ஒவ்வொரு கஷ்டத்திலும் உள்ள வாய்ப்பை காண்கிறான்.

# உண்மையில் நகைச்சுவை என்பது மிகவும் சீரியஸான ஒரு விஷயமாகும்.

# வெற்றி என்பது இறுதியானதல்ல; தோல்வி என்பது மரணத்துக்குரிய செயலல்ல; அதுவே வெற்றிகளின் எண்ணிக்கையை தொடர்வதற்கான துணிவாகும்.

# நீங்கள் நரகத்தின் வழியே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்றால், தொடர்ந்து போய்க் கொண்டேயிருங்கள்.

# தைரியமே, உங்களை எழுந்து நின்று பேச வைக்கின்றது; அதுவே உங்களை உட்கார்ந்து கேட்கவும் வைக்கின்றது.

# பெருந்தன்மையின் விலை பொறுப்பை அதிகரிக்கும்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 24, 2016 9:15 am

நன்றி நன்றி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக