புதிய பதிவுகள்
» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
கண்ணன்
"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_m10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_m10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10 
280 Posts - 55%
heezulia
"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_m10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10 
174 Posts - 34%
mohamed nizamudeen
"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_m10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10 
24 Posts - 5%
prajai
"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_m10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10 
6 Posts - 1%
Barushree
"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_m10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10 
4 Posts - 1%
dhilipdsp
"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_m10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10 
4 Posts - 1%
rameshema12
"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_m10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_m10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_m10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10 
3 Posts - 1%
T.N.Balasubramanian
"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_m10"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jan 23, 2016 8:32 am

"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  WyCo79tSouAgIb3Mmine+murugan-july-₹

பரம்பொருளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று நிறைமதி (பவுர்ணமி) தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையொட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது.

அசுரனின் பகையை அழிக்க அன்னையிடம் வீரவேலை வாங்கி, தமிழே கடவுளான முருகன் வேலை கையில் ஏந்திய நாளே தைப்பூசம் ஆகும். முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். தை  மாதத்திலே பூச நட்சத்திரம் வரும் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக தமிழர்களால் கொண்டாடப் படுகின்றது. தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும்  நிறைமதி நாளாக இருக்கும்.

தைப்பூசம் முருகப்பெருமானுக்கு உரிய சிறப்பு தினமாகும். அன்றைய தினம் குழந்தைகளுக்கு தோடு குத்துதல், ஏடு  தொடக்குதல் போன்றவற்றை சிறப்பாக செய்து வைப்பார்கள். மற்றும் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக்கடன்களை  நிறைவேற்றுவார்கள்.இந்த நாளில் அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில் களிலும்  திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள  தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

தைப்பூசத்தன்று முருகப் பெருமானின் கோவில்களில் பத்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு பத்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் முற்றோதல் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.

"தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்" என்பது பழமொழியாக அமைவதால்; ஏடு தொடக்கம், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற் கொள்ளப்பெறுகின்றன.

இத் தைப்பூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கண்டுள்ள உண்மையாகும். முருகப்பெருமானின் அருளை உள்ளத்தில் இருத்தி அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர் கொள்ள இத் தைப்பூச நன்னாளிலே சிவசக்தி பேரருளை நாடி வழிபடுவோம்!!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84423
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 23, 2016 8:49 am

"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  103459460
-
"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  AnGFPeuKSVWgzTGBhEHx+images
-
"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  CIm9HnsjSFidbSLPk6CO+d8f3873427a466a3ba399c4941c60b3b
-
"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  YumUWd9pSqGN7AiWZUXU+images.jpg1
-
இந்த தைப்பூச நன்னாளின் பெருமைகள் பற்றி
திருஞானசம்பந்த சுவாமிகள் அவருடைய தேவார பதிகம் ஒன்றில் சிறப்பித்துப்
பாடியுள்ளார்.

தைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்

கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்

நெய்ப்பூசு மொண்புழுக்க ணேரிழையார் கொண்டாடும்

தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.


இவ்வாறு பல சிறப்பு வாய்ந்த இந்த தைப்பூச திருநாளில்
ஆலய தரிசனங்கள் செய்து விரதங்கள், தலயாத்திரைகள்
மேற்கொள்வோரும், மனச் சுத்தியுடன் இறைவனை நினைத்து
இறை பஜனைகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்வோர்
அனைவரும் அனைத்து விதமான பாவங்களும் நீக்கப்பெற்று
இறையருளால் நலமாக வாழ்வர் என்பது தைப்பூச நன்னாளின்
பெருமையாக உள்ளது.
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 23, 2016 7:37 pm

"தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்" என்பது பழமொழியாக அமைவதால்; ஏடு தொடக்கம், பெண் குழந்தைக்கு காது, மூக்கு குத்துதல், திருமணப் பேச்சுக்கள் ஆரம்பித்தல், ஒப்பந்தங்கள் செய்தல் போன்ற நற்செயல்கள் மேற் கொள்ளப்பெறுகின்றன.

இத் தைப்பூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கண்டுள்ள உண்மையாகும். முருகப்பெருமானின் அருளை உள்ளத்தில் இருத்தி அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர் கொள்ள இத் தைப்பூச நன்னாளிலே சிவசக்தி பேரருளை நாடி வழிபடுவோம்!!!

சூப்பருங்க சூப்பருங்க

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84423
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 23, 2016 7:43 pm

"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  33j7U4EdSN6gwmm9zaeR+IMG-20160122-WA0000

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 23, 2016 8:44 pm

ayyasamy ram wrote:"தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்"  33j7U4EdSN6gwmm9zaeR+IMG-20160122-WA0000
மேற்கோள் செய்த பதிவு: 1189031

:வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக