புதிய பதிவுகள்
» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
கண்ணன்
விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_m10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_m10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10 
280 Posts - 55%
heezulia
விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_m10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10 
174 Posts - 34%
mohamed nizamudeen
விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_m10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10 
24 Posts - 5%
prajai
விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_m10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10 
6 Posts - 1%
rameshema12
விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_m10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10 
4 Posts - 1%
Barushree
விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_m10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10 
4 Posts - 1%
dhilipdsp
விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_m10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_m10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_m10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_m10விவேகானந்தர் கண்ட கனவு  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தர் கண்ட கனவு


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sat Jan 23, 2016 12:31 am

அமெரிக்காவில் இருந்து விவேகானந்தர் கப்பலில் திரும்ப வரும்போது ஒரு கனவு கண்டு விழித்தெழுந்து மாலுமியிடம் எந்த இடம் என வினவினார் . அப்போது மாலுமி துருக்கி அருகில் வந்துகொண்டிருக்கிறோம் என்றார்

கனவில் விவேகானந்தரிடம் வெண்ணிற ஆடை அணிந்து துறவியர் சிலர் எங்கள் வேதத்தையும் காப்பாற்றுங்கள். வேண்டியுள்ளனர்

இது கிருஸ்தவ துறவிகள் இல்லை ஏனெனில் அவர் அமெரிக்காவில் பல நாட்கள் சொற்பொழிவுகள் செய்து பல சீடர்களை உருவாக்கியபிறகே இந்தியா புறப்பட்டார் அந்த சீடர்கள் அனைவரும் கிரிஸ்தவர்களே

மேலும் துருக்கி என்பது முகமதுநபியே நேரடியாக படைநடத்தி கைப்பற்றி இசுலாமிய அரசு நிறுவப்பட்ட நாடு
இந்த துருக்கியர் ஆபகானிஸ்தானை கைப்பற்றி காந்தார தேசத்தின் ரத்தம் கலந்து இந்தியாவை கைப்பற்றினர்

இசுலாத்தில் சூபிக்கள் எனப்படும் துறவிகள் வெண்ணிற ஆடை தறித்தவர்கள்

குரான் எழுத்தாக்கம் செய்யப்படும் போதே அரபியர்கள் இயேசுவை மட்டம்தட்டியும் முகமதுநபியை கொஞ்சம் தூக்கலாகவும் இனிமேல் கடவுள் எந்த தூதரையும் பூமிக்கு அனுப்பமாட்டார் எனவும் கலப்படங்களை கலந்துவிட்டனர்

ஜீகாத் என்பதைப்பற்றி தவறான விளக்கம் கொடுத்துவிட்டனர்

எனவே குரானை சீர்செய்யும் பணியை இந்தியர்களால் மட்டுமே செய்யமுடியும் என்பதே அந்த கனவின் வெளிப்பாடு

எதுவும் கடவுள் அனுமதிக்காமல் நடக்காது எந்த செயலிலும் இறைவன் பல விசயங்களின் கணக்கை தீர்ப்பார்

அப்படி ஒன்று இந்தியாவை துருக்கியர் கைப்பற்ற இறைவன் அனுமதித்தது
குரானின் ஏக அரூவ இறைவழிபாடு ஆதியில் இந்தியாவில் இருந்ததே
எப்போதும் ஏதோ ஒரு பிரிவினர் இந்த வழிபாட்டில் இருந்துகொண்டுதான் இருந்தனர்

சமணம் ஹீனயானத்து ஆதி புத்தம் அருவவழிபாடே ஆக இந்து வேதத்தின் ஒரு அம்சமான அருவவழிபாடு மறக்கப்பட்டிருந்த காலத்தில் அதுவும் உண்மை என அறிவிக்கவே துருக்கியர்கள் இந்தியாவை கைப்பற்ற இறைவன் அனுமதித்தார்

அடுத்து மிகவும் முக்கியமான விசயம் துவாபரயுகத்தில் பீஸ்மரின் நெருக்கடி காந்தார தேசத்தில் உண்டாகி தப்பியோடியவர்களே இந்த துருக்கியர்கள்

அதனால்தான் தங்கள் பூர்வீக காந்தாரத்தை முதலில் கைப்பற்றினார்

பரதன் காந்தார தேசத்து கைகேயின் மகன் கூனி காந்தார சேடிப்பெண் இந்தியாவை ஆளவேண்டும் என்ற ஆசை அப்போதும் நிறைவேறவில்லை

துரியோதனன் காந்தாரியின் மகன் அப்போதும் நிறைவேறவில்லை

இந்த எண்ணங்கள் முழுக்க தவறு என்று சொல்லமுடியாது
ஆகவே காந்தார தேசத்தவர்களான துருக்கியர்கள் இந்தியாவை ஆள இறைவன் இடம் கொடுத்தார்

என்றாலும் இவர்கள் இந்தியவம்சாவழியினர் இங்குதான் இசுலாத்தில் துறவு இயக்கம் சூபிக்கள் ஒலியுள்ளாக்கள் வந்தனர்

ஆகவே இசுலாத்தை சீர்திருத்த இந்திய ஞானியிடம் துருக்கிய துறவிகள் வேண்டிக்கொண்டனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக