Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!
+2
T.N.Balasubramanian
கார்த்திக் செயராம்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!
வேலூரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தமிழக தலைவர் இளங்கோவன், மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் 131வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
குஷ்பு பேசுகையில், ''அம்மா குடிநீர், அம்மா உப்பு என அனைத்திலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டி அம்மா புகழ் பாடுகிறார்கள். அதேபோல், ஜட்டியில் போட்டோ ஒட்டியவரை பிடித்து உள்ளே தள்ள தனிப்படை அமைச்சாங்க. மதுவுக்கு எதிராக பாடல் பாடிய கோவனை உள்ளே தள்ள தனிப்படை அமைச்சாங்க. அக்ரி கிருஷ்ணமூர்த்தியால் ஒரு அரசு ஊழியர் இறந்தாரே அதற்கு தனிப்படை அமைத்தார்களா? விஷ்ணு பிரியா தற்கொலை குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்தார்களா?
சமீபத்தில் இளங்கோவன் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். அதற்கு இதுவரை எந்த அமைச்சர்களும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஏன் என்றால் அது நூற்றுக்கு நூறு உண்மை. ஆட்சி முடியும் சமயத்தில் அம்மா கால் சென்டர் என்ற ஒன்றை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், 2013லேயே டாஸ்மாக் சரக்கு அளவு குறைந்திருந்தால் புகார் அளிப்பதற்கு 10581 என்ற நம்பரை கொண்டு வந்திருக்கிறார்கள். அப்படி என்றால் குடிகாரர்களுக்காகத்தான் இந்த ஆட்சி செயல்படுகிறதா?
ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் தற்கொலை செய்து கொண்டதற்கு பிரதமர் மோடி துக்கம்கூட விசாரிக்கவில்லை. ஆனால், ராகுல் காந்தி, ரோஹித் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்'' என்றார்.
இதன் பின்னர் இளங்கோவன் பேசுகையில், ''மழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டது. அதற்கு ஜெயலலிதா நிவாரணம் ஏதும் செய்யாவிட்டாலும், ஆறுதல் கூறுவதற்காகவாவது வந்திருக்க வேண்டும். ஆனால், அவர் வரவில்லை. ஆறுதுல் கூறுவதற்கு கூட லாயக்கற்ற முதலமைச்சரை பெற்றுள்ளோம். அதனை சொல்லாமல் சொல்லி விட்டார் ஜெயலலிதா.
மழையால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்து தவித்தனர். அவர்களுக்கு வீடு கட்டி தராத ஜெயலலிதா, யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்துகிறார். (பிரசுரிக்க முடியாத ஒப்பீடு) எம்.ஜி.ஆர். 99வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். எப்போதெல்லாம் தேர்தல் வருமோ அப்போதெல்லாம் இந்த அம்மாவுக்கு எம்.ஜி.ஆர். மீது பிரியம் வரும். அதன் பிறகு எம்.ஜி.ஆரை மறந்து விடுவார். இதுவரை எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாக அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர். அந்த திட்டங்கள் எதற்காவது எம்.ஜி.ஆர். பெயரை வைத்திருக்கிறார்களா? அனைத்திலும் அம்மா புராணமே.
அ.தி.மு.க. அரசை குறித்து விமர்சித்தாலோ அவதூறு வழக்கு போடுவது இந்த அம்மாவின் வாடிக்கை. கருணாநிதியை நீதிமன்றத்துக்கு வரவைத்தார். எனக்கு பெரிய வேதனையை ஏற்படுத்தினார். விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு, ராமதாஸ் மீது வழக்கு என அனைவர் மீது வழக்கு தொடுக்கிறார். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். இது எல்லாம் அரசியல் காழ்புணர்ச்சியால் போடப்படும் வழக்குகள். ஆனால், ஜெயலலிதா மீது பெங்களூரில் இருப்பது கிரிமினல் வழக்கு.
இந்த ஆட்சியில் எதற்கெடுத்தாலும் ஊழல். ரேஷன் அட்டை வாங்குவதற்கு 5 ஆயிரம், பஸ் கண்டக்டர் வேலைக்கு 5 லட்சம், துணை வேந்தர் 12 கோடி என்று பட்டியல் போட்டு ஊழல் செய்கிறார்கள். மத்தியில் மோடியும், இங்கு லேடியும் மக்கள் விரோத சக்திகள். இவர்களை வெளியேற்ற வேண்டும்'' என்றார்.
நன்றி விகடன் செய்தி
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியின் 131வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
குஷ்பு பேசுகையில், ''அம்மா குடிநீர், அம்மா உப்பு என அனைத்திலும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டி அம்மா புகழ் பாடுகிறார்கள். அதேபோல், ஜட்டியில் போட்டோ ஒட்டியவரை பிடித்து உள்ளே தள்ள தனிப்படை அமைச்சாங்க. மதுவுக்கு எதிராக பாடல் பாடிய கோவனை உள்ளே தள்ள தனிப்படை அமைச்சாங்க. அக்ரி கிருஷ்ணமூர்த்தியால் ஒரு அரசு ஊழியர் இறந்தாரே அதற்கு தனிப்படை அமைத்தார்களா? விஷ்ணு பிரியா தற்கொலை குறித்து விசாரிக்க தனிப்படை அமைத்தார்களா?
சமீபத்தில் இளங்கோவன் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். அதற்கு இதுவரை எந்த அமைச்சர்களும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஏன் என்றால் அது நூற்றுக்கு நூறு உண்மை. ஆட்சி முடியும் சமயத்தில் அம்மா கால் சென்டர் என்ற ஒன்றை கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால், 2013லேயே டாஸ்மாக் சரக்கு அளவு குறைந்திருந்தால் புகார் அளிப்பதற்கு 10581 என்ற நம்பரை கொண்டு வந்திருக்கிறார்கள். அப்படி என்றால் குடிகாரர்களுக்காகத்தான் இந்த ஆட்சி செயல்படுகிறதா?
ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் தற்கொலை செய்து கொண்டதற்கு பிரதமர் மோடி துக்கம்கூட விசாரிக்கவில்லை. ஆனால், ராகுல் காந்தி, ரோஹித் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்'' என்றார்.
இதன் பின்னர் இளங்கோவன் பேசுகையில், ''மழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டது. அதற்கு ஜெயலலிதா நிவாரணம் ஏதும் செய்யாவிட்டாலும், ஆறுதல் கூறுவதற்காகவாவது வந்திருக்க வேண்டும். ஆனால், அவர் வரவில்லை. ஆறுதுல் கூறுவதற்கு கூட லாயக்கற்ற முதலமைச்சரை பெற்றுள்ளோம். அதனை சொல்லாமல் சொல்லி விட்டார் ஜெயலலிதா.
மழையால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்து தவித்தனர். அவர்களுக்கு வீடு கட்டி தராத ஜெயலலிதா, யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்துகிறார். (பிரசுரிக்க முடியாத ஒப்பீடு) எம்.ஜி.ஆர். 99வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். எப்போதெல்லாம் தேர்தல் வருமோ அப்போதெல்லாம் இந்த அம்மாவுக்கு எம்.ஜி.ஆர். மீது பிரியம் வரும். அதன் பிறகு எம்.ஜி.ஆரை மறந்து விடுவார். இதுவரை எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி உள்ளதாக அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர். அந்த திட்டங்கள் எதற்காவது எம்.ஜி.ஆர். பெயரை வைத்திருக்கிறார்களா? அனைத்திலும் அம்மா புராணமே.
அ.தி.மு.க. அரசை குறித்து விமர்சித்தாலோ அவதூறு வழக்கு போடுவது இந்த அம்மாவின் வாடிக்கை. கருணாநிதியை நீதிமன்றத்துக்கு வரவைத்தார். எனக்கு பெரிய வேதனையை ஏற்படுத்தினார். விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு, ராமதாஸ் மீது வழக்கு என அனைவர் மீது வழக்கு தொடுக்கிறார். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். இது எல்லாம் அரசியல் காழ்புணர்ச்சியால் போடப்படும் வழக்குகள். ஆனால், ஜெயலலிதா மீது பெங்களூரில் இருப்பது கிரிமினல் வழக்கு.
இந்த ஆட்சியில் எதற்கெடுத்தாலும் ஊழல். ரேஷன் அட்டை வாங்குவதற்கு 5 ஆயிரம், பஸ் கண்டக்டர் வேலைக்கு 5 லட்சம், துணை வேந்தர் 12 கோடி என்று பட்டியல் போட்டு ஊழல் செய்கிறார்கள். மத்தியில் மோடியும், இங்கு லேடியும் மக்கள் விரோத சக்திகள். இவர்களை வெளியேற்ற வேண்டும்'' என்றார்.
நன்றி விகடன் செய்தி
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!
இளங்கோவன்
இவன் கோபன் .
அரசியல் உலகில் தானும் இருப்பதை காண்பித்துக்கொள்ள ,
கையாளும் உத்திகளில் இதுவும் ஒன்று .
ஒவ்வொருவருக்கும் limelight இல் இருக்கவே ஆசை .
ஆசை யாரை விட்டது .
ரமணியன்
இவன் கோபன் .
அரசியல் உலகில் தானும் இருப்பதை காண்பித்துக்கொள்ள ,
கையாளும் உத்திகளில் இதுவும் ஒன்று .
ஒவ்வொருவருக்கும் limelight இல் இருக்கவே ஆசை .
ஆசை யாரை விட்டது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!
இவருடைய தந்தையார் EVK சம்பத் , மிகவும் அழகாகப் பேசுவார் . அதனால் அவரை " சொல்லின் செல்வர் " என்று அடைமொழியிட்டு அழைப்பார்கள் . ஆனால் இவர் பேச எழுந்தாலே எல்லோரும் பயப்படுகிறார்கள் !
இவரைப் போன்ற பேச்சாளர்களைக் கண்டுதான் வள்ளுவரும் , " நா காக்க ! " என்று உரைத்தார் போலும் !
இவரைப் போன்ற பேச்சாளர்களைக் கண்டுதான் வள்ளுவரும் , " நா காக்க ! " என்று உரைத்தார் போலும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!
அண்ணா தலைமையில் 5 பேர் குழுவால் உதித்தது தான் திமுக .
நெடுஞ்செழியன் ,
NV நடராஜன்
இவிகே சம்பத் ,
மதியழகன் .
எந்தன் ஞாபகம் இதுதான் .
வேறு யாருக்காவது தெரிந்தால் தெளிவு படுத்துங்கள் .
ஆனால் சொல்லின் செல்வர் என்று
அமரர் திரு மா பொ சிவஞான கிராமணியாரை தானே குறிப்பிடுவார்கள் , M Jagadeesan .
ரமணியன்
நெடுஞ்செழியன் ,
NV நடராஜன்
இவிகே சம்பத் ,
மதியழகன் .
எந்தன் ஞாபகம் இதுதான் .
வேறு யாருக்காவது தெரிந்தால் தெளிவு படுத்துங்கள் .
ஆனால் சொல்லின் செல்வர் என்று
அமரர் திரு மா பொ சிவஞான கிராமணியாரை தானே குறிப்பிடுவார்கள் , M Jagadeesan .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!
நீங்கள் சொல்லிய , " சொல்லின் செல்வர் " சரியாக இருக்கும் ., M Jagadeesan . மன்னிக்கவும் .
மா பொ சி --சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார் . நினைவுக்கு வந்து விட்டது .
ரமணியன்
மா பொ சி --சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார் . நினைவுக்கு வந்து விட்டது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!
110 விதி
அவதூறு வழக்கு
தமிழனுக்கு இழுக்கு
அம்மாவுக்கு போடட்டும் முழுக்கு
அவதூறு வழக்கு
தமிழனுக்கு இழுக்கு
அம்மாவுக்கு போடட்டும் முழுக்கு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!
ம .பொ . சி . அவர்களை " சிலம்புச் செல்வர் " என்று அழைப்பார்கள் !
DR . ரா .பி . சேதுப்பிள்ளை அவர்களையும் " சொல்லின் செல்வர் " என்று அழைப்பார்கள் . அவருடைய உரைநடை தனித்துவம் வாய்ந்தது . அடுக்குமொழிச் சொற்களால் அமர்க்களப்படுத்துவார்.
இராமாயணத்தில் அனுமன் , இராமனை முதன்முதலாகச் சந்தித்துப் பேசுகிறான் . அனுமனுடைய பேச்சிலே மயங்கிய இராமன் , "யார்கொலோ இச்சொல்லின் செல்வன் ? " என்று வியந்து பாராட்டுவதாகக் கம்பர்
பாடுவார் .
DR . ரா .பி . சேதுப்பிள்ளை அவர்களையும் " சொல்லின் செல்வர் " என்று அழைப்பார்கள் . அவருடைய உரைநடை தனித்துவம் வாய்ந்தது . அடுக்குமொழிச் சொற்களால் அமர்க்களப்படுத்துவார்.
இராமாயணத்தில் அனுமன் , இராமனை முதன்முதலாகச் சந்தித்துப் பேசுகிறான் . அனுமனுடைய பேச்சிலே மயங்கிய இராமன் , "யார்கொலோ இச்சொல்லின் செல்வன் ? " என்று வியந்து பாராட்டுவதாகக் கம்பர்
பாடுவார் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!
-
இளம் வயதில் அண்ணாதுரையும், சம்பத்தும் விளையாட்டாகக் கைவண்டி
இழுக்கின்றனர்.
இது நாற்பதுகளின் (1940கள்) இறுதியில் எடுக்கப் பட்ட புகைப் படம்...
(இவர்கள் இப்படிச் சேர்ந்தே வண்டி இழுத்திருந்தால், தமிழகம் இன்று எங்கோ இருக்கும்!)
-
நன்றி- ஒத்திசைவு வலைத்தளம்
Re: மீண்டும் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய இளங்கோவன்: வேலூரில் பரபரப்பு!
அடைமொழிகள் வேண்டாம்
தமிழ்நாட்டு மக்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்து "இன முழக்கம்' பொங்கல் மலரில் (1961) செய்தி விடுத்த சம்பத், தம்மை இனி "சொல்லின் செல்வர்' என்ற அடைமொழியிட்டு அழைக்க வேண்டாமென்றும், தோழர் சம்பத் என்று குறிப்பிடுவதே தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கவிஞர், கலைஞர், கலைவாணர் போன்ற அடைமொழிப் பட்டங்கள் கலைத்துறையினருக்கு மட்டும் இருப்பதாக இருந்தால் விரசமாகப்படுவதில்லை. அரசியல்வாதிகளுக்கு அடைமொழி தேவை என்கிற நிலை பிற்போக்கான பரிதாபநிலையாகும். அடைமொழிப் பட்டம் கொடுத்து, அரசியல்வாதிகளை அழைப்பதென்பது பூஜா மனோபாவத்தை வளர்ப்பதோடு, பாசிசப் பாதை நோக்கி நடக்கும் ஆபத்தை அறிவிப்பதாகும். என்னையும் சொல்லின் செல்வர் என்றழைக்காமல் தோழமை உணர்ச்சி பொங்க "தோழர் சம்பத்' என அழைத்து மகிழ்வூட்டுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்...
இவ்வாறு "இன முழக்கம்' கட்டுரையில் தோழர் சம்பத் குறிப்பிட்டிருந்தார்.
தி.மு.க. அதன் அரசியல் வடிவத்தை மறைத்துக் கொண்டு கலை கோஷ்டியாகவும், கவர்ச்சி மேனாமினுக்கியாகவும் மாறி பஜனை பாடிகளை ஏற்படுத்திக் கொண்டது. உரிய நேரத்தில் இவற்றை சம்பத் சுட்டிக்காட்டிக் கண்டித்தார். அடைமொழி வீரர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டதே தவிர அறிவு வேலை செய்யவில்லை. தொடர்ந்து அடைமொழிகள் படைமொழிகளாய் பறந்து விரிந்தன
-
ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்- கட்டுரையிலிருந்து
நன்றி- தினமணி
தமிழ்நாட்டு மக்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்து "இன முழக்கம்' பொங்கல் மலரில் (1961) செய்தி விடுத்த சம்பத், தம்மை இனி "சொல்லின் செல்வர்' என்ற அடைமொழியிட்டு அழைக்க வேண்டாமென்றும், தோழர் சம்பத் என்று குறிப்பிடுவதே தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கவிஞர், கலைஞர், கலைவாணர் போன்ற அடைமொழிப் பட்டங்கள் கலைத்துறையினருக்கு மட்டும் இருப்பதாக இருந்தால் விரசமாகப்படுவதில்லை. அரசியல்வாதிகளுக்கு அடைமொழி தேவை என்கிற நிலை பிற்போக்கான பரிதாபநிலையாகும். அடைமொழிப் பட்டம் கொடுத்து, அரசியல்வாதிகளை அழைப்பதென்பது பூஜா மனோபாவத்தை வளர்ப்பதோடு, பாசிசப் பாதை நோக்கி நடக்கும் ஆபத்தை அறிவிப்பதாகும். என்னையும் சொல்லின் செல்வர் என்றழைக்காமல் தோழமை உணர்ச்சி பொங்க "தோழர் சம்பத்' என அழைத்து மகிழ்வூட்டுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்...
இவ்வாறு "இன முழக்கம்' கட்டுரையில் தோழர் சம்பத் குறிப்பிட்டிருந்தார்.
தி.மு.க. அதன் அரசியல் வடிவத்தை மறைத்துக் கொண்டு கலை கோஷ்டியாகவும், கவர்ச்சி மேனாமினுக்கியாகவும் மாறி பஜனை பாடிகளை ஏற்படுத்திக் கொண்டது. உரிய நேரத்தில் இவற்றை சம்பத் சுட்டிக்காட்டிக் கண்டித்தார். அடைமொழி வீரர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டதே தவிர அறிவு வேலை செய்யவில்லை. தொடர்ந்து அடைமொழிகள் படைமொழிகளாய் பறந்து விரிந்தன
-
ஈ.வெ.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும்- கட்டுரையிலிருந்து
நன்றி- தினமணி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மன நிலை பாதிக்கப்பட்டவர் கலாட்டா : மூன்று மணி நேரம் வேலூரில் பரபரப்பு
» ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு
» தி.மு.க.வுடன் சேர்ந்ததால் காங்கிரஸ் தோற்றது: இளங்கோவன் மீண்டும் தாக்கு
» ராகுலை கங்கையில் போடும்படி நான் அவதூறாக பேசவில்லை சரத்யாதவ் மறுப்பு
» வேலூரில் நிலநடுக்கம்.
» ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு
» தி.மு.க.வுடன் சேர்ந்ததால் காங்கிரஸ் தோற்றது: இளங்கோவன் மீண்டும் தாக்கு
» ராகுலை கங்கையில் போடும்படி நான் அவதூறாக பேசவில்லை சரத்யாதவ் மறுப்பு
» வேலூரில் நிலநடுக்கம்.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|