புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
96 Posts - 49%
heezulia
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
7 Posts - 4%
prajai
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
2 Posts - 1%
cordiac
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
223 Posts - 52%
heezulia
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
16 Posts - 4%
prajai
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
2 Posts - 0%
Barushree
மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_m10மனிதாபிமானத்துக்கு.பில் போட. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதாபிமானத்துக்கு.பில் போட.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 25, 2016 7:28 am

மனிதாபிமானத்துக்கு.பில் போட.

துபாயில் பணியாற்றி வந்த அகிலேஷ் குமார், விடுமுறைக்காக சொந்த ஊரான மலப்புரம் வந்திருந்தார். மலப்புரத்தில் சப்ரினா என்ற ஹோட்டல் ரொம்ப பாப்புலர். இரு நாட்களுக்கு முன், அந்த ஹோட்டலுக்கு அகிலேஷ்குமார் டின்னருக்காக சென்றார். சாப்பிட தனக்கான உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார்.
அப்போது ஜன்னல் ஓரம் இரு கண்கள், ஹோட்டல் அறைக்குள் எட்டி பார்த்தன. சாப்பாடு மேஜைகளில் நிறைந்திருந்த உணவு பதார்த்தங்களையும் ஏக்கத்துடன் பார்த்தன. அதனை பார்த்த அகிலேஷ்குமார், அந்த சிறுவனை உள்ளே வருமாறு சைகை செய்தார்.
அந்த சிறுவன் உள்ளே வந்தான். அவனுடைய குட்டித் தங்கையும் கூட இருந்தாள். சிறுவனிடம் என்ன வேண்டுமென்று அகிலேஷ் கேட்க, அவரது தட்டையே காட்டி கேட்டான் அந்த சிறுவன். உடனே அது போல மேலும் இரு பிளேட்டை அகிலேஷ் ஆர்டர் செய்தார். உணவை பார்த்ததும் அந்த சிறுவன் அவசரம் அவசரமாக சாப்பாட்டில் கை வைக்கத் தொடங்கினான்.
அப்போது அந்த சிறுவனின் கையை மற்றொரு பிஞ்சு கை தடுத்ததது. தடுத்தது அவனது தங்கை. தனது தங்கை ஏன் தன்னைத் தடுக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான் அந்த சிறுவன். பின்னர் இருவரும் வாஷ்பேசினுக்கு சென்று கை கழுவி விட்டு வந்துள்ளனர்.
தொடர்ந்து மிகவும் அமைதியாக அமர்ந்து உணவை ருசித்து சாப்பிட்டுள்ளனர். அப்போது இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை. ஏன் இருவரும் சிரித்துக் கொள்ளக் கூட வில்லை. சாப்பிட்டு முடிந்ததும், அந்த சிறுவன் அகிலேஷை பார்த்து கனிவுடன் சிரித்துள்ளான்.
பின்னர் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அண்ணனும் தங்கையும் அமைதியாக ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளனர்.அதுவரை அகிலேஷ் அந்த சிறார்கள் சாப்பிடும் அழகை பார்த்துக் கொண்டு, தனது உணவில் கையை வைக்கவில்லை.
பின்னர் அவரும் சாப்பிட்டு முடித்த முடித்து விட்டு, பில் கேட்டுள்ளார். பில்லும் வந்துள்ளது. அதனை பார்த்ததும் அகிலேஷின் கண்கள் குளமாகின. பில்லில் தொகை எதுவும் எழுதப்படவில்லை.

அதில் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த வாக்கியம் இதுதான்...

''மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை. உங்களுக்கு நல்லது நடக்கட்டும்''

நன்றி முகநூல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 25, 2016 8:06 am

மனிதாபிமானத்துக்கு.பில் போட. 103459460 மனிதாபிமானத்துக்கு.பில் போட. 3838410834
-
மனிதாபிமானம் குறித்து ஒரு வாசகரின் புலம்பல்:
-
இது பெங்களூரில் நடந்த சம்பவம் ...
இரவு சுமார் 10 மணி இருக்கும், நான் பனி முடிந்து வீட்டிற்கு
திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு ஆட்டோ என்னை கடந்து
வேகமாக சென்றது அப்போது எதிர் பாரவிதமாக நாய் ஒன்று
சாலையின் நடுவே குறுக்கிட்டது. நாய் மீது மோதாமல் இருக்க
அந்த ஆட்டோ ஓட்டுனர் வேகமாக பிரேக் போட்டார்.
ப்ரேக் பிடித்த வேகத்தில் ஆட்டோ தலை குப்புற வீழ்ந்து விட்டது.

வாகன ஓட்டிகள் அனைவரும் விலகிச்செல்ல நான் மற்றும்
இரு நபர்கள் சேந்து ஆட்டோவை தூக்கி நிறுத்தி விட்டு. அந்த
ஓட்டுனரை சாலை ஓரமாக உட்கார வைத்தோம்.. தலையில்
அடிபட்டு இருந்தது ஆனால் இரத்தம் வரவில்லை ..
அவர் தண்ணீர் தண்ணீர்... என முனக , நான் அருகில் இருக்கும்
வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்டேன்

(அவர்களும் இந்த சம்பவத்தை வீட்டில் இருந்த படியே பார்த்துக்
கொண்டிருந்தனர்)
அதற்கு ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து
ஒரு மிகவும் நசுங்கி போன பழைய பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர்
கொண்டு வந்து கொடுத்தனர்.....

நிலைமையின் அவசரம் புரியாமல் தாமதமாக , தேடிப்பிடித்து
ஒரு நசுங்கிய பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்த அவர்களின்
மனிதாபிமானத்தை என்னவென்று சொல்வது.

-
படித்தது...
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 25, 2016 8:30 am

அருமையான பதிவு ஐயா 
மிகவும் நெஞ்சை உலுக்கியது 
பசியின் வலி ஏக்கம் ஐயா வார்த்தை இல்லை



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 25, 2016 10:10 am

மனிதாபிமானத்துக்குப் பில் போடாத சப்ரினா ஹோட்டல் நிர்வாகமும் , மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளலாமே ! ஹோட்டல் பண்டங்களின் விலையை , மற்ற ஹோட்டல்களின் விலையைவிடக் குறைத்துக் கொடுத்து தங்களின் மனிதாபிமானத்தைக் காட்டலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 25, 2016 10:16 am

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுப்பதில்லை என்று பெங்களூருக் காரர்கள் முடிவெடுத்துவிட்டார்கள் . எனவே தமிழ்நாட்டுக்காரராகிய நீங்கள் தண்ணீர் கேட்டவுடன் , போனால் போகிறது என்று , ஒரு நசுங்கிய பாட்டிலில் தண்ணீர் கொடுத்து இருக்கிறார்கள் . ஆபத்துக்குப் பாவமில்லை என்று கருதியிருக்கலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 25, 2016 10:55 am

T.N.Balasubramanian wrote:மனிதாபிமானத்துக்கு.பில் போட.

துபாயில் பணியாற்றி வந்த அகிலேஷ் குமார், விடுமுறைக்காக சொந்த ஊரான மலப்புரம் வந்திருந்தார். மலப்புரத்தில் சப்ரினா என்ற ஹோட்டல் ரொம்ப பாப்புலர். இரு நாட்களுக்கு முன், அந்த ஹோட்டலுக்கு அகிலேஷ்குமார் டின்னருக்காக சென்றார். சாப்பிட தனக்கான உணவை ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தார்.
அப்போது ஜன்னல் ஓரம் இரு கண்கள், ஹோட்டல் அறைக்குள் எட்டி பார்த்தன. சாப்பாடு மேஜைகளில் நிறைந்திருந்த உணவு பதார்த்தங்களையும் ஏக்கத்துடன் பார்த்தன. அதனை பார்த்த அகிலேஷ்குமார், அந்த சிறுவனை உள்ளே வருமாறு சைகை செய்தார்.
அந்த சிறுவன் உள்ளே வந்தான். அவனுடைய குட்டித் தங்கையும் கூட இருந்தாள். சிறுவனிடம் என்ன வேண்டுமென்று அகிலேஷ் கேட்க, அவரது தட்டையே காட்டி கேட்டான் அந்த சிறுவன். உடனே அது போல மேலும் இரு பிளேட்டை அகிலேஷ் ஆர்டர் செய்தார். உணவை பார்த்ததும் அந்த சிறுவன் அவசரம் அவசரமாக சாப்பாட்டில் கை வைக்கத் தொடங்கினான்.
அப்போது அந்த சிறுவனின் கையை மற்றொரு பிஞ்சு கை தடுத்ததது. தடுத்தது அவனது தங்கை. தனது தங்கை ஏன் தன்னைத் தடுக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான் அந்த சிறுவன். பின்னர் இருவரும் வாஷ்பேசினுக்கு சென்று கை கழுவி விட்டு வந்துள்ளனர்.
தொடர்ந்து மிகவும் அமைதியாக அமர்ந்து உணவை ருசித்து சாப்பிட்டுள்ளனர். அப்போது இருவரும் எந்த ஒரு வார்த்தையும் பேசிக் கொள்ளவில்லை. ஏன் இருவரும் சிரித்துக் கொள்ளக் கூட வில்லை. சாப்பிட்டு முடிந்ததும், அந்த சிறுவன் அகிலேஷை பார்த்து கனிவுடன் சிரித்துள்ளான்.
பின்னர் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அண்ணனும் தங்கையும் அமைதியாக ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளனர்.அதுவரை அகிலேஷ் அந்த சிறார்கள் சாப்பிடும் அழகை பார்த்துக் கொண்டு, தனது உணவில் கையை வைக்கவில்லை.
பின்னர் அவரும் சாப்பிட்டு முடித்த முடித்து விட்டு, பில் கேட்டுள்ளார். பில்லும் வந்துள்ளது. அதனை பார்த்ததும் அகிலேஷின் கண்கள் குளமாகின. பில்லில் தொகை எதுவும் எழுதப்படவில்லை.

அதில் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்த வாக்கியம் இதுதான்...

''மனிதாபிமானத்துக்கு பில் போட எங்களிடம் இயந்திரம் இல்லை. உங்களுக்கு நல்லது நடக்கட்டும்''

நன்றி முகநூல்

ரமணியன்

மனதை உருக்குவதாக இருக்கு ஐயா இந்த நிகழ்வு..பகிர்வுக்கு மிக்க நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 25, 2016 10:57 am

ayyasamy ram wrote:மனிதாபிமானத்துக்கு.பில் போட. 103459460 மனிதாபிமானத்துக்கு.பில் போட. 3838410834
-
மனிதாபிமானம் குறித்து ஒரு வாசகரின் புலம்பல்:
-
இது பெங்களூரில் நடந்த சம்பவம் ...
இரவு சுமார் 10 மணி இருக்கும், நான் பனி முடிந்து வீட்டிற்கு
திரும்பிக் கொண்டிருந்தேன். ஒரு ஆட்டோ என்னை கடந்து
வேகமாக சென்றது அப்போது எதிர் பாரவிதமாக நாய் ஒன்று
சாலையின் நடுவே குறுக்கிட்டது. நாய் மீது மோதாமல் இருக்க
அந்த ஆட்டோ ஓட்டுனர் வேகமாக பிரேக் போட்டார்.
ப்ரேக் பிடித்த வேகத்தில் ஆட்டோ தலை குப்புற வீழ்ந்து விட்டது.

வாகன ஓட்டிகள் அனைவரும் விலகிச்செல்ல நான் மற்றும்
இரு நபர்கள் சேந்து ஆட்டோவை தூக்கி நிறுத்தி விட்டு. அந்த
ஓட்டுனரை சாலை ஓரமாக உட்கார வைத்தோம்.. தலையில்
அடிபட்டு இருந்தது ஆனால் இரத்தம் வரவில்லை ..
அவர் தண்ணீர் தண்ணீர்... என முனக , நான் அருகில் இருக்கும்
வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்டேன்

(அவர்களும் இந்த சம்பவத்தை வீட்டில் இருந்த படியே பார்த்துக்
கொண்டிருந்தனர்)
அதற்கு ஒரு இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து
ஒரு மிகவும் நசுங்கி போன பழைய பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர்
கொண்டு வந்து கொடுத்தனர்.....

நிலைமையின் அவசரம் புரியாமல் தாமதமாக , தேடிப்பிடித்து
ஒரு நசுங்கிய பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்த அவர்களின்
மனிதாபிமானத்தை என்னவென்று சொல்வது.

-
படித்தது...

அடப்பாவிகளா............... கோபம் ............. சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 25, 2016 4:22 pm

மனித நேயம்
ஒவ்வொருவர் அகராதியிலும் ஒரு அர்த்தம் இருக்கும் போலிருக்கு .

முன்னவர் செயலுக்கு தலை வணங்கும் பொழுதும்
பின்னவர் செயலுக்கு தலை குனியும் பொழுதும் ,
தலை தாழ்த்துதல் என்பதுதான் ஒரே செயல் என்றாலும் ,

அர்த்தங்கள் வேறுபடுகின்றன , இல்லையா ?

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக