புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தினக்கூலிகள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- pricillashlyபுதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 22/01/2016
First topic message reminder :
முனைவர். C .J . பிரிசில்லா,
உதவி பேராசிரியர், தமிழ்த் துறை,
அ.து.ம. மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
நாகப்பட்டினம்-611001.
உதவி பேராசிரியர், தமிழ்த் துறை,
அ.து.ம. மகளிர் கல்லூரி(தன்னாட்சி),
நாகப்பட்டினம்-611001.
தினக்கூலிகள்
வேலை நேரத்திற்கு வரம்பில்லை…
குறைந்த பட்ச ஊதியம்….
உரிமைகளை ஒழிக்கும் உலகமயம்…
இப்படி வாழும் தினக்கூலிகளின் உழைப்பினால்தான் இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்கி வருகிறது. உலகைத் தமது உழைப்பின் மூலம் மேம்பாடு அடையச்செய்பவர்கள் தினகூலிகள். ஆனால் சமூகத்தில் ஏழ்மை நிலையில் வாழ்கிறார்கள். இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு மட்டுமே சொந்தக்காரர்களாய்; இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வில் உயர்வு என்பது இல்லாத ஒன்றாக இருக்கிறது. எனவே அவர்கள் பிழைப்பிற்கான வழிகள் எல்லாவற்றிலும் முதலாளிகளையே நம்பி இருக்கிறார்கள். தங்களிடம் உற்பத்தி கருவிகள் இல்லாததால் தங்களுடைய உழைப்பு சக்தியை முதலாளிகளிடம் விற்பனை செய்து கூலிக்காக உழைக்கும் கூலிகள். இவர்களின் வாழ்கைக்கு ஒரே உத்தரவாத வழி உழைப்பு மட்டுமே. உழைப்பிற்கேற்ற கூலி அவர்களுக்கு கிடைக்க பெறுவதில்லை. எதற்காக உழைக்கின்றனர்? மகிழ்ச்சியாக வாழ்வதற்கா? முழுக்க உழைத்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி என்பது எட்டா கனியாகவே இருக்கிறது. ஒருவேளை உணவுக்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவும் பகலிரவாக உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். முதலாளிகள் இவர்களின் உழைப்பினை சுரண்டி உற்பத்தியை பெருக்கி எல்லா வசதிகளுடனும் வாழ்ந்து வருகிறார்கள். நம் நாட்டில் வாழும் டாட்டா, அம்பானிகள், பிர்லா, மிட்டல், அதானிகுழுமம் போன்றோர் தங்களுடைய மூலதனத்தை ஐரோப்பாவிலும், ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் மற்றும் பிற இடங்;களிலும் முதலீடு செய்து வருகிறார்கள். ஆகவே அவர்கள் உலகப்பணக்காரார் வரிசையில் தங்கள் பெயர்களைப் பதித்திருக்கிறார்கள். ஆனால் நம் தோழர்களாகிய கூலிகள,; அதிகரிக்கும் விலைவாசிக்கு ஈடுகொடுக்க முடியாமல் பற்றாக்குறையால் திண்டாடுகிண்றனர். வாங்கும் சக்தி வீழ்ச்சியடைந்து பெருளாதார நிலைமைகளில் பின்தங்கி காணப்படுகிறார்கள். பசியே அவர்களின் அழையா விருந்தாளியாகிறது. எவ்வளவு கொடுமை. அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் இவைகளெல்லாம் கிடைக்கப் பெறாதவைகளாகவே இருக்கிறது. பெரும்பாலான தினக்கூலிகள் சேரிவாழ் மக்களாகவும், மலையகங்களிலும், குவாரிகளிலுமே தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் பலர் பரம்பரைபரம்பரையாக முதலாளிகளிடம் தாங்கள் வாங்கிய கடனுக்காக பணிசெய்பவர்கள். இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளும் ஏராளம். இவாக்ளிடம் பல திறமைகள் குவிந்திருக்கின்றன. பணம்இல்லை என்பதனால் மட்டுமே அவர்களின் வாழ்வு முடியா துயரமாகிறது.
எவ்வளவு வசதிகளுடன் வாழ்ந்தாலும் தண்ணீரோ, சோப்போ, பற்பசையோ நாளைமுதல் விற்பனைக்கு இல்லையென்றால் நம் நிலை என்னவாகும்? அண்மையில் சென்னை நகரவாசிகளின் வழியாக உணர்வுப்பூர்வமாக அறிந்து கொண்டோம். ஆகவே நமது அன்றாட வாழ்வென்பது, எங்கோ உலகின் கடைக்கோடியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் பிழைப்பை சார்ந்ததாகவே உள்ளது. நாளை அவன் இல்லை என்றால் நாறிவிடும் நம் பிழைப்பு. ஆனால் நாம் அந்த கூலிகளுக்கு தகுந்த மதிப்பளிக்கிறோமா? அவர்களின் உழைப்பில்லாமல், நாம் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் சொகுசாக வாழ்வதென்பது சாத்தியப்படாது. நம்மால் செய்ய இயலாத வேலையை இன்னொருவர் செய்கிறார் என்பதை உணர்ந்தாலே முதலாளிகள் கூலிகள் என்ற எந்த பிரிவினையும் இருக்காது. எல்லோரும் தங்களால் முடிந்த உழைப்பை முழு ஈடுபாடுடன் கொடுத்து, புன்னகை பூக்கும் முகங்களாக வலம் வரலாம்.
ஆகவே உழைக்கும் தினக்கூலிகளை ஒன்றுதிரட்டி வார்க்க பேதமில்லா வாழ்வை வாழ்வோம்.
குறைந்த பட்ச ஊதியம்….
உரிமைகளை ஒழிக்கும் உலகமயம்…
இப்படி வாழும் தினக்கூலிகளின் உழைப்பினால்தான் இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்கி வருகிறது. உலகைத் தமது உழைப்பின் மூலம் மேம்பாடு அடையச்செய்பவர்கள் தினகூலிகள். ஆனால் சமூகத்தில் ஏழ்மை நிலையில் வாழ்கிறார்கள். இல்லை என்ற ஒரு வார்த்தைக்கு மட்டுமே சொந்தக்காரர்களாய்; இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வில் உயர்வு என்பது இல்லாத ஒன்றாக இருக்கிறது. எனவே அவர்கள் பிழைப்பிற்கான வழிகள் எல்லாவற்றிலும் முதலாளிகளையே நம்பி இருக்கிறார்கள். தங்களிடம் உற்பத்தி கருவிகள் இல்லாததால் தங்களுடைய உழைப்பு சக்தியை முதலாளிகளிடம் விற்பனை செய்து கூலிக்காக உழைக்கும் கூலிகள். இவர்களின் வாழ்கைக்கு ஒரே உத்தரவாத வழி உழைப்பு மட்டுமே. உழைப்பிற்கேற்ற கூலி அவர்களுக்கு கிடைக்க பெறுவதில்லை. எதற்காக உழைக்கின்றனர்? மகிழ்ச்சியாக வாழ்வதற்கா? முழுக்க உழைத்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி என்பது எட்டா கனியாகவே இருக்கிறது. ஒருவேளை உணவுக்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவும் பகலிரவாக உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். முதலாளிகள் இவர்களின் உழைப்பினை சுரண்டி உற்பத்தியை பெருக்கி எல்லா வசதிகளுடனும் வாழ்ந்து வருகிறார்கள். நம் நாட்டில் வாழும் டாட்டா, அம்பானிகள், பிர்லா, மிட்டல், அதானிகுழுமம் போன்றோர் தங்களுடைய மூலதனத்தை ஐரோப்பாவிலும், ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் மற்றும் பிற இடங்;களிலும் முதலீடு செய்து வருகிறார்கள். ஆகவே அவர்கள் உலகப்பணக்காரார் வரிசையில் தங்கள் பெயர்களைப் பதித்திருக்கிறார்கள். ஆனால் நம் தோழர்களாகிய கூலிகள,; அதிகரிக்கும் விலைவாசிக்கு ஈடுகொடுக்க முடியாமல் பற்றாக்குறையால் திண்டாடுகிண்றனர். வாங்கும் சக்தி வீழ்ச்சியடைந்து பெருளாதார நிலைமைகளில் பின்தங்கி காணப்படுகிறார்கள். பசியே அவர்களின் அழையா விருந்தாளியாகிறது. எவ்வளவு கொடுமை. அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் இவைகளெல்லாம் கிடைக்கப் பெறாதவைகளாகவே இருக்கிறது. பெரும்பாலான தினக்கூலிகள் சேரிவாழ் மக்களாகவும், மலையகங்களிலும், குவாரிகளிலுமே தஞ்சமடைந்துள்ளனர். இவர்களில் பலர் பரம்பரைபரம்பரையாக முதலாளிகளிடம் தாங்கள் வாங்கிய கடனுக்காக பணிசெய்பவர்கள். இவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளும் ஏராளம். இவாக்ளிடம் பல திறமைகள் குவிந்திருக்கின்றன. பணம்இல்லை என்பதனால் மட்டுமே அவர்களின் வாழ்வு முடியா துயரமாகிறது.
எவ்வளவு வசதிகளுடன் வாழ்ந்தாலும் தண்ணீரோ, சோப்போ, பற்பசையோ நாளைமுதல் விற்பனைக்கு இல்லையென்றால் நம் நிலை என்னவாகும்? அண்மையில் சென்னை நகரவாசிகளின் வழியாக உணர்வுப்பூர்வமாக அறிந்து கொண்டோம். ஆகவே நமது அன்றாட வாழ்வென்பது, எங்கோ உலகின் கடைக்கோடியில் இருக்கும் ஒவ்வொரு மனிதனின் பிழைப்பை சார்ந்ததாகவே உள்ளது. நாளை அவன் இல்லை என்றால் நாறிவிடும் நம் பிழைப்பு. ஆனால் நாம் அந்த கூலிகளுக்கு தகுந்த மதிப்பளிக்கிறோமா? அவர்களின் உழைப்பில்லாமல், நாம் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் சொகுசாக வாழ்வதென்பது சாத்தியப்படாது. நம்மால் செய்ய இயலாத வேலையை இன்னொருவர் செய்கிறார் என்பதை உணர்ந்தாலே முதலாளிகள் கூலிகள் என்ற எந்த பிரிவினையும் இருக்காது. எல்லோரும் தங்களால் முடிந்த உழைப்பை முழு ஈடுபாடுடன் கொடுத்து, புன்னகை பூக்கும் முகங்களாக வலம் வரலாம்.
ஆகவே உழைக்கும் தினக்கூலிகளை ஒன்றுதிரட்டி வார்க்க பேதமில்லா வாழ்வை வாழ்வோம்.
- Jesine Balu Mahiபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 25/01/2016
நல்ல அருமையான கட்டுரை...அருமை....அருமை.......அருமை....
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
அருமையான கட்டுரையை முகவுரையாகவும் , முதல் பதிவாகவும் தந்து வாழ்த்துகள் பெற்றது பாராட்டுக்குரியது ..தங்களிடமிருந்து மேலும் பல ஆக்கங்களை எதிர்நோக்கியுள்ளோம் .
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- THENNARASANபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 25/01/2016
அருமையான அறிமுக கட்டுரை ,
முனைவர் அவர்களே
முனைவர் அவர்களே
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|