புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:51 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
30 Posts - 81%
heezulia
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
1 Post - 3%
viyasan
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
207 Posts - 41%
heezulia
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
21 Posts - 4%
prajai
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_m10மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாயம் 20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 18, 2016 2:05 pm

மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை

அதிகாரிகள் அதிர்ச்சி

தமிழக அரசின் நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவன பெயரில் பொதுத்துறை வங்கி ஒன்றில், 'நிரந்தர வைப்புத் தொகை' என அழைக்கப்படும் 'பிக்சட் டிபாசிட்'டில் போடப்பட்ட 23 கோடியில் 20 கோடி ரூபாயை நான்கு பேர் மிகவும் லாவகமாக வேறு வங்கிக்கு மாற்றி அபகரித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மாயம்  20 கோடி -மர்ம நபர்கள் கில்லாடி வேலை  UYsTGov5TBWB1Ylj46Kt+Tamil_News_large_1435625

தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியானது குறிப்பிட்ட நோக்கத்துக்கு பயன்படுத்தப்படும் வகையில், பொதுத்துறை வங்கிகளில் 'டிபாசிட்' செய்யப்பட்டு பராமரிக்கப் படும். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனம், இதற்கான பணிகளை மேற்கொள்ளும்.

இந்த வகையில் சமீபத்தில், குறிப்பிட்ட ஒரு திட்டத்துக்காக 23 கோடி ரூபாயை, நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனத்துக்கு தமிழக அரசு விடுவித்தது. இந்த நிதியை பொதுத்துறை வங்கி ஒன்றில் நிரந்தர வைப்புத் தொகையாக, சில மாதங்களுக்கு வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது.இப்படி முதலீடு செய்யப்பட்ட 23 கோடியில் 20 கோடி ரூபாய் போலி கணக்குகளுக்கு மாற்றப்பட்டு அபகரிக்கப்பட்டு உள்ளது.

பணம் மாயமானது எப்படி?: பணம் மாயமான பின்னணி குறித்த அதிர்ச்சி தகவல்கள்:

அரசு விடுவித்த நிதியை முதலீடு செய்வது
தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் சென்னை, வடபழனியில், தனியார் மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் பொதுத்துறை வங்கியின் கிளை மேலாளரை, அதே வங்கியின் ஈக்காடுத்தாங்கல் கிளை ஊழியர் ஒருவர் மூலமாக அணுகி உள்ளார். அதன்படி நிதியை வைப்புத் தொகையாக பெற வங்கியின் கிளை மேலாளரும் சம்மதித்தார்.

இதையடுத்து அரசுவிடுவித்த 23 கோடி ரூபாய் அந்த குறிப்பிட்ட வங்கி கிளையின் கணக்குக்கு, 'ஆன்லைன்' முறையில் மாற்றப்பட்டது. இந்தப் பணம் வந்த சில நாட்களில், 'நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்' என அறிமுகப்படுத்திக் கொண்ட நான்கு பேர், பொதுத்துறை வங்கி கிளை மேலாளரை அணுகியுள்ளனர்.

அப்போது, 'அரசு விடுவித்த நிதியை வைப்பு நிதியாக மாற்றாமல் 'கரன்ட் அக்கவுன்ட்' என, அழைக்கப் படும், நடப்பு கணக்கிலேயே வைத்திருக்கும்படி எங்கள் உயர் அதிகாரி கூறினார்' என தெரிவித்து, சில கடிதங்களை அளித்துள்ளனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்ற வங்கி கிளை மேலாளரை அடுத்த சில நாட்களில் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர்கள், நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனம் கணக்கில் உள்ள 23 கோடி ரூபாயில் 20 கோடி ரூபாயை, ஐதராபாத்தில் உள்ள நான்கு வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

சுருட்டல்: அதன்படி நான்கு கணக்குகளுக்கு தலா ஐந்து கோடி ரூபாய் வீதம் 20 கோடி ரூபாய் மாற்றப்பட்டு உள்ளது. அதில் ஒரு கணக்கு குறித்து
ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பொதுத்துறை
வங்கியின் கிளை மேலாளர், பணம் அனுப்பிய வங்கி மேலாளரை தொடர்பு கொண்டு விசாரித்து உள்ளார்.

அப்போதுதான் நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவைகள் நிறுவனம் சார்பில் வந்த நபர்கள் கொடுத்த வங்கி கணக்குகள் தவறானவை என்பது, சென்னையில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

உடன் வங்கி அதிகாரிகள், நகர்ப்புற வளர்ச்சி நிதி சேவை கள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, '23 கோடி ரூபாயை நிரந்தர வைப்புத் தொகையில் செலுத்தியதற்கான சான்றிதழ் தங்களுக்கு வந்து விட்டது' என தெரிவித்து உள்ளனர்.

இல்லாத வைப்பு நிதிக்கு வங்கி பெயரில் அரசு நிறுவனத்துக்கு சான்றிதழ் அளித்தது யார் என்பது தெரியாமல் வங்கி அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

* அதிர்ச்சி: இந்த விவகாரம் தொடர்பாக நகர்ப்புற நிதி சேவைகள் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், காவல் துறை வழக்கு பதிவு செய்து உள்ளது; வங்கி அதிகாரி ஒருவரும், பணியாளர் ஒருவரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசு நிதியை, மிகவும் லாவகமாக, கில்லாடித்தனமாக வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றிய நபர்களின் செயல்பாடு குறித்து அறிந்த வங்கி அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதுகுறித்து விசாரித்த போது நகர்ப்புற வளர்ச்சி நிதி நிறுவனம் தரப்பிலும், வங்கி நிர்வாகம் தரப்பிலும் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

நன்றி தினமலர்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக