புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
25 Posts - 51%
heezulia
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
3 Posts - 6%
Raji@123
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
7 Posts - 2%
prajai
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனிப்புகை _புகை


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 17, 2016 8:28 pm

வெளிச்சத்தை 
விழுங்கிய இரவு! 
இரவின் மடியில் 
உறங்க மனமில்லை! 

தாலாட்டும் தென்றல் 
சுகமாய் தழுவ 
வீதியில் இறங்கி ஓர் 
கால்நடைப் பயணம்! 

உற்சாகத்தின் மிகுதியால் 
உடல் உறுப்புகள் 
புத்துணர்ச்சி பெற்றன! 

பனித்துளிகள் 
பன்னீர் துளிகளாய் 
தெளிக்க 
உடல் மற்றும் 
குளிரவில்லை! 

உள்ளமும் தான் 
குளிர்ந்தது! 

சுகமாய் நடந்து 
செல்கையில் 
ஓர் சுகந்தம்! 

மலர்களின் மணம் 
மனதை மட்டுமல்ல 
நுகர்வுகதுப்புகளும் 
சுகந்தத்தை 
சுகமாய் அனுபவிக்க 
கற்றுக்கொண்டன!! 

சிறிது தூரம் கடந்து 
செல்கையில் 
பனிப்புகை 
புகையிலை புகையாய் 
மாறிக்கொண்டிருந்தது!! 

புகை தனக்கு மட்டும் 
பகை அல்ல 
அடுத்தவனுக்கும் பகை 
என்பதை உணரவில்லை போலும் 
அவர்கள்!! 

அனாயசமாய் 
ஆனந்தமாய் 
புகைக்கிறார்கள்
ஆபத்தை உணராமல்!! 

அவயங்கள் 
அச்சம் கொண்டன 
கால்கள் தானே வீடு திரும்பின!! 

காலாற நடக்க 
மாசற்ற காற்றை 
சுவாசிக்கும் காற்றை 
சுகமாய் அனுபவிக்க 
புகையிலை தவிர்ப்போம்! 
புற்று நோயை 
தடுப்போம்!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 18, 2016 12:30 am

நல்ல சமூக அக்கறையுள்ள கவிதை சசி. தொடரட்டும் சேவை. அருமையிருக்கு
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



பனிப்புகை _புகை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபனிப்புகை _புகை  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பனிப்புகை _புகை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 18, 2016 9:39 am

நன்றி அக்கா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 18, 2016 10:14 am

அருமையான விழிப்புணர்வு கவிதை .....
அருமை சசி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 18, 2016 9:45 pm

K.Senthil kumar wrote:அருமையான விழிப்புணர்வு கவிதை .....
அருமை சசி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1188282

நன்றி தோழரே



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 18, 2016 10:21 pm

காலாற நடந்த நீங்கள் ,
கவிதை படைப்பிலும் ,
பல மைல்கல்கள்
கடந்து வந்துள்ளீர் ,சசி .

ஆரம்ப கால கவிதைகளும்
அண்மைய கால கவிதைகளும்
உண்மையை உணர்த்தும் .
வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 19, 2016 8:37 am

T.N.Balasubramanian wrote:காலாற நடந்த நீங்கள் ,
கவிதை படைப்பிலும் ,
பல மைல்கல்கள்
கடந்து வந்துள்ளீர் ,சசி .

ஆரம்ப கால கவிதைகளும்
அண்மைய கால கவிதைகளும்
உண்மையை உணர்த்தும் .
வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1188326

மிக்க நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக