Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளினும் காமம் பெரிது
+2
T.N.Balasubramanian
M.Jagadeesan
6 posters
Page 1 of 1
கள்ளினும் காமம் பெரிது
சிவந்த நிறம் உனக்கு இல்லையென்றாலும் நீ
தொட்டால் ஒட்டிக்கொள்ளும் கருஞ்சாந்து நிறமல்ல !
அண்ணாந்து பார்க்கும் உயரம் இல்லையென்றாலும் நீ
குனிந்து பார்க்கும் அளவுக்குக் குட்டையல்ல !
சுசீலாவின் குரல் உனக்கு இல்லையென்றாலும்
மீண்டும் கேட்கத் தூண்டும் சுகந்தமான குரல் உனக்கு !
மருண்டு நோக்கும் மானின் விழிகள் இல்லையென்றாலும்
கண்டவுடன் இழுக்கும் காந்த விழிகள் உனக்கு !
முத்துப்பற்கள் உனக்கு இல்லையென்றாலும்
பார்த்தவரைப் பரவசமாக்கும் பச்சரிசிப் பல்வரிசை உனக்கு !
அன்னத்தின் நடை உனக்கு இல்லையென்றாலும்
தேர்போல நடந்து தெருவிலே ஊர்கோலம் வருகின்றாய் !
கால்பார்த்த கண்கள் காலே பார்த்திருக்க
கை பார்த்த கண்கள் கையே பார்த்திருக்க
உன் முழுவடிவும் பார்ப்பதற்கு என்னால் முடியவில்லை !
உண்டால் மட்டுமே இன்பம் தருவது கள்ளாகும்
ஆனால் நீயோ
கண்டாலும் நினைத்தாலும் களிப்பைத் தருகின்றாய் !
குறள் :
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு . ( புணர்ச்சி விதும்பல் - 1281 )
பொருள்:
நினைத்த அளவில் களிப்பு உண்டாதலும் , காணும் அளவில் மகிழ்வு தருவதும் மதுவுக்கு இல்லை ; ஆனால் காதலுக்கு உண்டு .
தொட்டால் ஒட்டிக்கொள்ளும் கருஞ்சாந்து நிறமல்ல !
அண்ணாந்து பார்க்கும் உயரம் இல்லையென்றாலும் நீ
குனிந்து பார்க்கும் அளவுக்குக் குட்டையல்ல !
சுசீலாவின் குரல் உனக்கு இல்லையென்றாலும்
மீண்டும் கேட்கத் தூண்டும் சுகந்தமான குரல் உனக்கு !
மருண்டு நோக்கும் மானின் விழிகள் இல்லையென்றாலும்
கண்டவுடன் இழுக்கும் காந்த விழிகள் உனக்கு !
முத்துப்பற்கள் உனக்கு இல்லையென்றாலும்
பார்த்தவரைப் பரவசமாக்கும் பச்சரிசிப் பல்வரிசை உனக்கு !
அன்னத்தின் நடை உனக்கு இல்லையென்றாலும்
தேர்போல நடந்து தெருவிலே ஊர்கோலம் வருகின்றாய் !
கால்பார்த்த கண்கள் காலே பார்த்திருக்க
கை பார்த்த கண்கள் கையே பார்த்திருக்க
உன் முழுவடிவும் பார்ப்பதற்கு என்னால் முடியவில்லை !
உண்டால் மட்டுமே இன்பம் தருவது கள்ளாகும்
ஆனால் நீயோ
கண்டாலும் நினைத்தாலும் களிப்பைத் தருகின்றாய் !
குறள் :
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு . ( புணர்ச்சி விதும்பல் - 1281 )
பொருள்:
நினைத்த அளவில் களிப்பு உண்டாதலும் , காணும் அளவில் மகிழ்வு தருவதும் மதுவுக்கு இல்லை ; ஆனால் காதலுக்கு உண்டு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கள்ளினும் காமம் பெரிது
அருமை அய்யா !
தற்காலம் என்றில்லை ,எக்காலத்திலும் ,எதிர்பார்ப்புகள் ---முதல் வரி .
அமைந்த பிறகு ,அனுசரிப்புகளும் சமாளிப்புகளும் ----ரெண்டாம் வரி
குறளும் பொருளும் அருமை
ரமணியன்
தற்காலம் என்றில்லை ,எக்காலத்திலும் ,எதிர்பார்ப்புகள் ---முதல் வரி .
அமைந்த பிறகு ,அனுசரிப்புகளும் சமாளிப்புகளும் ----ரெண்டாம் வரி
குறளும் பொருளும் அருமை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: கள்ளினும் காமம் பெரிது
நன்றி ரமணியன் ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: கள்ளினும் காமம் பெரிது
மிகவும் அருமை ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: கள்ளினும் காமம் பெரிது
செந்தில் குமார் , சசி ஆகியோருக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: கள்ளினும் காமம் பெரிது
காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு
காதலிலே அழகின்றி அன்பே விஞ்சும்.
சிறப்பு. சிறப்பு.
காதலிலே அழகின்றி அன்பே விஞ்சும்.
சிறப்பு. சிறப்பு.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: கள்ளினும் காமம் பெரிது
விமந்தனி , சந்திரசேகரன் ஆகியோருக்கு நன்றி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|