புதிய பதிவுகள்
» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am

இந்த வார அதிக பதிவர்கள்
கண்ணன்
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
280 Posts - 55%
heezulia
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
174 Posts - 34%
mohamed nizamudeen
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
24 Posts - 5%
prajai
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
6 Posts - 1%
rameshema12
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
4 Posts - 1%
Barushree
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
4 Posts - 1%
dhilipdsp
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_m10கந்தர் அநுபூதி 3 , 5 ,12 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தர் அநுபூதி 3 , 5 ,12


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Jan 17, 2016 8:33 pm

கந்தர் அநுபூதி 3

கந்தர் அநுபூதி 3 , 5 ,12 DsLb16GVSgWnjcSvSjt4+10368223_952876358099364_7300085311180868021_n

ஆகாயம் வெப்பம் மண் நீர் இதமான காற்று ஆகிய பஞ்சபூதங்களா மனிதர்க்கு உள்ளுணர்வாக விளையும் ஞானமா அல்லது இறைதூதர்கள் மூலம் வெளிப்படுகின்ற நான்கு வேதங்களா அல்லது ஆறுமார்க்கங்களாக பூமியை வழிநடத்தும் சண்முகமா உம்மை ஏவ்வாறு உணர்வது?

நானாகிய என் மனத்தை நீ ஆண்டுகொண்டால் அவ்விடத்தில் உன்னை உணரலாகுமல்லவா?

கந்தர் அநுபூதி 5

கந்தர் அநுபூதி 3 , 5 ,12 TnfZSdkeTSyavAnrjvfS+10259923_953250831395250_5292629751793423010_n

மனதுக்கு இதமான ஆறுதல் பெண்களிடத்து உண்டு என மடந்தையர்களிடம் உலகமே சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறதாம்

அகமாயை ஜகமாயை என உள்ளும் பறம்பும் விதவிதமாக மனிதனை கட்டுகிற மகாமாயைகளை களையும் திறமை ஞானத்தின் அதிபதியான அதிதேவர் ஆதிசேசனுக்கே உண்டு அதாவது அவரது வியாபகமான முருகனுக்கே உண்டு அதற்கு அவர் ஆறுமார்க்ங்களை பூமியில் இறைதூதர்கள் மூலமாக கொடுத்து ஒவ்வொரு மனித ஆத்மாவையும் வேறுவேறு நாட்டில் வேறுவேறு மதங்களில் மாறிமாறி பிறக்கவைத்து கற்றுக்கொடுக்கிறார்

தனது ஆறுமுகத்தை முருகன் மொழிந்துவிட்டார் அதாவது சொல்லிவிட்டார்
ஆனால் மனிதர்களோ மாயைகளை ஒழிக்க முயற்சிப்பதில்லை

இந்த மதத்தில் பிறந்து மற்ற மதங்களை காறிகாறி துப்புகிறார்கள் அடுத்த பிறவியில் அந்த மதத்தில் பிறந்து இந்த மதத்தை காறிகாறி துப்புகிறார்கள்

அருணகிரிநாதர் வாழ்ந்த காலத்தில் சைவர்களும் வைணவர்களும் மார்க்க சண்டை கள் செய்து இரத்தத்தை ஓடவிட்டுக்கொண்டிருந்தனர்

சமரசவேதாந்தியான அருணகிரிநாதர் அதை சாடுகிறார் அவரின் திருப்புகழ் பாடல்கள் அனைத்திலும் சிவகுமாரனே என ஆரம்பித்து பெருமாளே என முடித்திருப்பார்


கந்தர் அநுபூதி 12

கந்தர் அநுபூதி 3 , 5 ,12 K21qYIcR6KsHH8V5dngL+12507501_953968141323519_7699071170652629766_n

பூமியில் புண்ணியம் மிகுதியாக செய்தவர்கள் இந்திரலோகம் சென்று அதன் பலனை அனுபவித்துவிட்டு பின்பு மீண்டும் மனிதனாக பிறப்பார்கள் என்கிறது கீதை

ஆகவே இந்திரனை செம்மையானவன் ஏன்கிறார் அருணையார்

இந்திரனின் மகளான தேவானையை முருகன் களவெடுத்து திருமணம் செய்துகொள்கிறாராம்

அதாவது செம்மையான நமது நற்குணங்களை முருகன் நேசித்து நமக்கு குருமார்களை அனுப்பி எப்போதும் நாம் வளரும்படியாக நம்மை வழிநடத்திக்கொண்டே இருப்பார் . நமக்கு தெரியாமலேயே நம்மை அவர் வழினடுத்துவதால் இதை களவு என்கிறார் அருணையார்

ஆண்பெண் பேதங்களே இச்சையை தூண்டுகிறது

பலமுறை பூமியில் ஆணாகவும் பெண்ணாகவும் நானே பிறந்திருக்கிறேன் என்பதை உணராமல் பெண்ணிச்சையை கடர முடியாது

தனக்குள்ளேயே ஆணும்பெண்ணும் அடக்கம் என்ற ஞானத்தால் சிவன் காமத்தை சுட்டெரித்தார் ஆகவே சிவனை பெம்மான் என்பார்கள்

முருகனும் ஆண்பெண் பேதத்தை கடந்தவர் பிறப்பு இறப்பு அற்றவர் அதாவது அதிதேவர்களுள் ஒருவரான ஆதிசேசனே முருகன்

மனிதர்களின் மனதில் அலைஅலையாக சிந்தனைகள் சொற்கள் எழும்பிக்கொண்டே இருக்கும் சும்மாவே இருக்காது
முருகன் அருணகிரிக்கு உபதேசித்த வார்த்தை சும்மாயிரு

சற்குருநாதரிடமிருந்து அந்தவார்த்தை வந்ததுமே நிற்விகல்பசமாதி அருணையாருக்கு சித்தித்து விட்டது

குருவாசகம் நமக்கென வந்தால்போதும் அது அப்படியே நம் ஆத்மாவை வசப்படுத்தி நம்மை தெளியவைத்து விடும்

ரமணாசிரமத்திற்கு சற்று மேற்கேயுள்ள முதலியார்களுக்கு பாத்தியப்பட்ட. முருகன் கோவிலில் அவர் எத்தனை ஆண்டுகள் தவத்தில் இருந்தார் என யாருக்கும் தெரியாது அவருக்கும் தெரியாது

ஆனால் காமக்கசடுகள் நீங்கியவராக பாவங்கள் கழிந்தவராக பரிசுத்தம் அடைந்தபோது அவர் முருகனால் எழுப்பப்பட்டார் பாடு என பணிக்கப்பட்டார் வேலால் அவர் நாவில் எழுதினர்  அருளில் நிரம்பிய வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டது


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 17, 2016 10:14 pm

:நல்வரவு: :நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக