புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
9 Posts - 90%
mruthun
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
2 Posts - 1%
manikavi
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
2 Posts - 1%
mruthun
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பனிப்புகை _புகை  Poll_c10பனிப்புகை _புகை  Poll_m10பனிப்புகை _புகை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனிப்புகை _புகை


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Jan 17, 2016 8:28 pm

வெளிச்சத்தை 
விழுங்கிய இரவு! 
இரவின் மடியில் 
உறங்க மனமில்லை! 

தாலாட்டும் தென்றல் 
சுகமாய் தழுவ 
வீதியில் இறங்கி ஓர் 
கால்நடைப் பயணம்! 

உற்சாகத்தின் மிகுதியால் 
உடல் உறுப்புகள் 
புத்துணர்ச்சி பெற்றன! 

பனித்துளிகள் 
பன்னீர் துளிகளாய் 
தெளிக்க 
உடல் மற்றும் 
குளிரவில்லை! 

உள்ளமும் தான் 
குளிர்ந்தது! 

சுகமாய் நடந்து 
செல்கையில் 
ஓர் சுகந்தம்! 

மலர்களின் மணம் 
மனதை மட்டுமல்ல 
நுகர்வுகதுப்புகளும் 
சுகந்தத்தை 
சுகமாய் அனுபவிக்க 
கற்றுக்கொண்டன!! 

சிறிது தூரம் கடந்து 
செல்கையில் 
பனிப்புகை 
புகையிலை புகையாய் 
மாறிக்கொண்டிருந்தது!! 

புகை தனக்கு மட்டும் 
பகை அல்ல 
அடுத்தவனுக்கும் பகை 
என்பதை உணரவில்லை போலும் 
அவர்கள்!! 

அனாயசமாய் 
ஆனந்தமாய் 
புகைக்கிறார்கள்
ஆபத்தை உணராமல்!! 

அவயங்கள் 
அச்சம் கொண்டன 
கால்கள் தானே வீடு திரும்பின!! 

காலாற நடக்க 
மாசற்ற காற்றை 
சுவாசிக்கும் காற்றை 
சுகமாய் அனுபவிக்க 
புகையிலை தவிர்ப்போம்! 
புற்று நோயை 
தடுப்போம்!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jan 18, 2016 12:30 am

நல்ல சமூக அக்கறையுள்ள கவிதை சசி. தொடரட்டும் சேவை. அருமையிருக்கு
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி



பனிப்புகை _புகை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபனிப்புகை _புகை  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பனிப்புகை _புகை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 18, 2016 9:39 am

நன்றி அக்கா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 18, 2016 10:14 am

அருமையான விழிப்புணர்வு கவிதை .....
அருமை சசி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 18, 2016 9:45 pm

K.Senthil kumar wrote:அருமையான விழிப்புணர்வு கவிதை .....
அருமை சசி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1188282

நன்றி தோழரே



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 18, 2016 10:21 pm

காலாற நடந்த நீங்கள் ,
கவிதை படைப்பிலும் ,
பல மைல்கல்கள்
கடந்து வந்துள்ளீர் ,சசி .

ஆரம்ப கால கவிதைகளும்
அண்மைய கால கவிதைகளும்
உண்மையை உணர்த்தும் .
வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Jan 19, 2016 8:37 am

T.N.Balasubramanian wrote:காலாற நடந்த நீங்கள் ,
கவிதை படைப்பிலும் ,
பல மைல்கல்கள்
கடந்து வந்துள்ளீர் ,சசி .

ஆரம்ப கால கவிதைகளும்
அண்மைய கால கவிதைகளும்
உண்மையை உணர்த்தும் .
வாழ்த்துகள் சசி அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1188326

மிக்க நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக