புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
25 Posts - 39%
heezulia
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
1 Post - 2%
Barushree
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
1 Post - 2%
M. Priya
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
7 Posts - 2%
prajai
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தாயின் அன்பு  Poll_c10தாயின் அன்பு  Poll_m10தாயின் அன்பு  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயின் அன்பு


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 18, 2016 4:39 pm

மனதை மயக்கும் 
சிரிப்பு அக்குழந்தையிடம் 
இல்லை! 

அழகு குழந்தை 
ஆண்டவன் கொஞ்சம் 
கோவத்தில் படைத்து 
விட்டான் போலும்! 

மூளையில் கோளாறு 

முகம் பார்த்து 
சிரிக்க மறுக்கும் குழந்தை! 

தாயோ 
முகமதையே பார்த்து 
உச்சி முகர்ந்திடுவாள்! 

கண்கள் நேரிடையாக 
பார்க்க தெரியாத குழந்தை! 

தாயோ 
கண்ணார கண்களையே 
நோக்கிடுவாள்! 

கைப்பிடிக்க தெரியா குழந்தை! 

தாய் அவளோ கைதனையே 
தன் குழந்தைக்கு 
தந்திடுவாள்! 

கால் தடுமாறும் குழந்தை 

தாய் அவளோ 
ஊன்று கோலாய் 
உடனிருப்பாள்! 

காலங்கள் கடந்து 
செல்கையில் 
குழந்தையிடம் மாற்றம்! 

குழந்தை தாயை 
பார்த்தது! 
முகமதையே பார்த்து 
முத்தத்தால் மகிழ்ச்சியை 
தந்தது! 

முகம் மகிழ்ச்சி மலர்ந்தது! 
எச்சில் ஒழுகும் வாயில் 
அன்பு வழிந்தது! 

தடுமாறும் வார்த்தைகளில் 
தன்னம்பிக்கை தெரிந்தது! 

இதெல்லாம் தாயானவள் 
அன்பினால் சாதித்தவை! 

மருத்துவராக 
ஆசானாக 
பயிற்சியாளராக 
கடவுளாக 
எல்லாமுமாக 
ஓர் தாயால் 
சாதிக்க முடியும்! 
இந்த தாயும் சாதித்தால்! 
எந்த தாயும் விலக்கு அல்ல! 

அன்பு அனைத்தையும் 
வெல்லும்!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jan 18, 2016 5:06 pm

ஆண்டவன் அவசரத்தில் அரைகுறையாகப் படைத்தாலும், தாயின் அன்பு எல்லா குறைகளையும் சரி செய்துவிட்டது . கருத்துள்ள கவிதைக்குப் பாராட்டுக்கள் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 18, 2016 5:38 pm

அருமை அருமை சசி புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 18, 2016 6:16 pm

அதுதான் தாயின் அன்பு .
அழகுற கூறியுள்ளீர் ,சசி .
அருமையாக இருக்கிறது .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 18, 2016 9:36 pm

T.N.Balasubramanian wrote:அதுதான் தாயின் அன்பு .
அழகுற கூறியுள்ளீர் ,சசி .
அருமையாக இருக்கிறது .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1188312


[size=34]மிகவும் நன்றி ஐயா 
[/size]



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Jan 18, 2016 9:38 pm

M.Jagadeesan wrote:ஆண்டவன் அவசரத்தில்  அரைகுறையாகப் படைத்தாலும், தாயின் அன்பு எல்லா குறைகளையும் சரி செய்துவிட்டது . கருத்துள்ள கவிதைக்குப் பாராட்டுக்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1188304

தாயின் அன்பிற்கு ஈடு இணை கிடையாது 
நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 19, 2016 12:31 am

நிஜம், அன்பு அனைத்தையும் வெல்லும்!! - அருமை.



தாயின் அன்பு  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதாயின் அன்பு  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தாயின் அன்பு  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக