ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் ! கவிஞர் இரா .இரவி !

2 posters

Go down

கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Empty கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sun Jan 17, 2016 7:08 pm

தலைப்பு தந்தவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் !

தலைப்பு ;
கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ் எழுத்தால்
இற்றைக் கெழுதார் எனின் ! கவிஞர் இரா .இரவி !

உயிர் எழுத்து மெய் எழுத்து உயிர்மெய் எழுத்து
உயிர் எழுத்தாகக் கொள்வோம் என்பது மெய்யே !

ஓரெழுத்து ஈரெழுத்துத் தானே என்று தமிழில்
வேரெழுத்துக்களை சேர்த்தல் சிதைவு தமிழுக்கு !

எழுத்துக்களுக்குப் பற்றாக்குறை இல்லை தமிழில்
ஏன் ? எதற்கு ? பிறமொழி எழுத்துக்கள் சிந்திப்பீர் !

வடமொழி எழுத்துக்களைக் கலப்பதை நிறுத்திடுவோம்
வண்டமிழை கலப்பின்றி வளர்த்திடுவோம் !

தமிழ்மொழியில் ஒரேழுத்துக்கும் பொருள் உண்டு
தமிழ்மொழி போல வேறுமொழிக்கு சிறப்பு இல்லை !

வறுமையில் வாடுபவன் கடன் வாங்கலாம்
வளமான தமிழுக்கு பிறமொழிக்கடன் வேண்டாம் !

உணவில் கலப்படம் உயிர்க்குக் கேடு
உன்னத மொழியில் கலப்படம் தமிழுக்குக் கேடு !

படிக்காத பாமரர்கள் பிறமொழி எழுத்து உச்சரிப்பதில்லை
படித்த பண்டிதர்கள்தான் பிறமொழி எழுத்தை எழுதுகின்றனர் !

படிக்காத கிராமத்தினர் ராசா ரோசா என்கின்றனர்
படித்தவர்கள்தான் ராஜா ரோஜா என்கின்றனர் !

உலகின் முதல்மொழி தமிழ்மொழி அறிந்திடுக
உலகப் பொதுமறை தந்தமொழி நம் தமிழ் !

தமிழ் மொழியின் பெருமையைக் காத்திடுவோம்
தமிழ் எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்திடுவோம் !
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !



eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Empty Re: கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் ! கவிஞர் இரா .இரவி !

Post by M.Jagadeesan Sun Jan 17, 2016 7:44 pm

//ஓரெழுத்து ஈரெழுத்துத் தானே என்று தமிழில்
வேரெழுத்துக்களை சேர்த்தல் சிதைவு தமிழுக்கு !//

வேறெழுத்துக்களை என்றல்லவா வரவேண்டும் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Empty Re: கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Mon Jan 18, 2016 8:24 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Empty Re: கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Mon Jan 18, 2016 8:33 am

வேறெழுத்துக்களை என்பதுதான் சரி .எழுத்துப் பிழைக்கு மன்னிக்க
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

கற்றதனால் ஆயபயன்  என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் !                           கவிஞர் இரா .இரவி ! Empty Re: கற்றதனால் ஆயபயன் என்கொல் தமிழ் எழுத்தால் இற்றைக் கெழுதார் எனின் ! கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எழுத்தால் வாழ்வார் என்றும் கி.ரா.! கவிஞர் இரா.இரவி !
» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! நூல் ஆசிரியர் : கவிஞர் அ. அழகையா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum