புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! Poll_c10முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! Poll_m10முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! Poll_c10 
6 Posts - 60%
heezulia
முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! Poll_c10முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! Poll_m10முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! Poll_c10முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! Poll_m10முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 15, 2016 2:17 pm

முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! 4HAWwYjuSFyCXAOs4J4t+thaarai_2676419f_2696711f
-
பாலா இயக்கத்தில் வெளியாகும் ஏழாவது படம், குரு இயக்கத்தில் சிஷ்யர் சசிகுமார் நடிக்கும் முதல் படம், இளையராஜா இசையில் வெளியாகும் 1000-வது படம் என்ற இந்த காரணங்களே 'தாரை தப்பட்டை' படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

பொதுவாக பாலா படமென்றால் வன்மம், குரோதம், கொடூரமாகப் பழிவாங்கும் படலம், குரல்வளையைக் கடித்து துப்புவது, ரத்தம் தெறிப்பது என்ற டெம்ப்ளேட் நிச்சயமாக இருக்கும்.

'தாரை தப்பட்டை' படத்துக்கு 'ஏ' சான்றிதழ் கொடுத்திருப்பதால், அதீத வன்முறை பீதியுடன் தயங்கியே தியேட்டருக்குள் நுழைந்தோம்.

'தாரை தப்பட்டை' படம் எப்படி?

சசிகுமார் சன்னாசி தாரை தப்பட்டை மற்றும் கரகாட்டக் குழுவை நடத்தி வருகிறார். அதில் முக்கிய அங்கம் வகிக்கும் கரகாட்டக்காரர் வரலட்சுமியை இன்னொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார். அந்த முயற்சி என்ன ஆனது? கரகாட்டக் கலைஞர்கள் என்ன ஆகிறார்கள்? என்பது மீதிக் கதை.

'போராளி' படத்தில் சசிகுமார் தோற்றத்தை பார்த்திருக்கிறோம். அதன் இன்னொரு முழுமையான தோற்றப் பரிமாணம்தான் சன்னாசி சசிகுமார். குழு தலைவனாக நடந்துகொள்வது, கோபத்தில் வார்த்தைகளை சிதற விடுவது, காதலில் கலங்குவது, நடந்ததை உணர்ந்து வெகுண்டெழுவது என தன் பங்களிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார்.

வரலட்சுமி சரத்குமார் நடிப்பிலும், கரகாட்டக்காரராக பேச்சு, உடல்மொழி, நடனத்திலும் பின்னி எடுக்கிறார். உன் பேரு என்ன? என்று கேட்கும்போது 'மிஸ்டர் சூறாவளி' என கெத்து காட்டுகிறார். நாயகனின் லாவகப் பேச்சு பிடிக்காமல் எட்டி உதைத்து தன் கோபத்தை வெளிப்படுத்தி நடிக்கத் தெரிந்த நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார். முதல் பாதி முழுக்க வரலட்சுமி தான் ப்ரொட்டாகனிஸ்ட் என்ற உணர்வை ஏற்படுத்துகிறார்.

ஜி.எம்.குமார் திறமையுள்ள கலைஞனாக, மிடுக்காகவும், அதே சமயத்தில் அழுத்தமாகவும் நடித்திருக்கிறார்.

கருப்பையா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் (அறிமுகம்) இரு வேறு குணநலன் கொண்ட கதாபாத்திரங்களையும் சரியாக செய்திருக்கிறார். அமுதவாணன், காயத்ரி ரகுராம், அந்தோணி தாஸ், சதீஷ் கௌஷிக் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

இளையராஜாவின் இசையும், செழியனின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பெரும் பலம்.

வதன வதன வடிவேலனே என்ற மோகன் ராஜனின் பாடல் அறிமுகப் பாடலாய் கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வியலைப் பேசுகிறது. இளையராஜா எழுதி இசையமைத்த உள்ளம் என் கோயில் பாடலுக்கு தியேட்டரே மெய் சிலிர்த்தது. தேவையான இடங்களில் மட்டும் பின்னணி இசை அமைத்து ஆட்சி செலுத்திய விதத்தில் இளையராஜா ஈர்க்கிறார்.

கரகாட்டக் கலைஞர்கள் பின்புலத்தையும், அவல நிலையையும் செழியன் தன் கேமராவில் கடத்தி இருக்கிறார்.

கரகாட்டக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தைக் குறித்த நிலையை சொல்லும் திரைக்கதை வழக்கமான பாலா படமாக ஒரு கட்டத்தில் மாறும்போது தடுமாற்றமும், தடம் மாற்றமும் நிகழ்கிறது.

உணர்வுகளை உருக்கமும் நெருக்கமுமாகக் காட்டிய பாலா அதற்கடுத்த காட்சிகளில் வேறு திசையில் பயணிக்க வைக்கிறார். அது படத்துக்கு பெரிய பாதகத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், இது டெம்ப்ளேட் தானே. இன்னும் ஏன் இதை பாலா விடாமல் வைத்துக்கொண்டு அடம்பிடிக்கிறார் என்ற கேள்வி எழாமல் இல்லை.

ஆனால், அந்த இடங்களில் இளையராஜா தன் இசையால் நிரப்பி சரி செய்ய முயற்சித்ததை சொல்லியே ஆக வேண்டும். சில இடங்களில் லாஜிக் மிஸ் ஆவதை மறுப்பதற்கில்லை.

அனுராக் காஷ்யப், ராஜ்குமார் ஹிரானி முதலான இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் கண்டு வியக்கும் தமிழ் இயக்குநர் பாலா. ஒரு முக்கிய சினிமா படைப்பாளிக்கு காட்சிப்படுத்துதலில் தனக்குரிய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று மூத்தவர்கள் சொல்வது உண்டு. கொடூரமான வன்முறைக் காட்சிகளை பாலா படமாக்கும் விதம் மென்மேலும் கோரமாக உருவெடுத்து வருகிறது. அப்படிக் காட்சிப்படுத்துவதைவிட, ரத்தத்தைத் திரையில் தெளிக்காமல் - வன்முறையின் தாக்கத்தை ரசிகர்கள் துல்லியமாக உணரும் வகையிலான சினிமா மொழியைக் கையாள்வதே நல்ல உத்தியாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

நிஜ வாழ்வில் கலைஞர்கள் நிலையை திரையில் காட்டியதற்காகவும், மனிதத்தை கீழே விழாமல் பிடித்ததற்காகவும் இந்த 'தாரை தப்பட்டை'யை இன்னொரு பாலா படம் என்ற விதத்தில் வரவேற்கலாம்.
-
தமிழ் தி இந்து காம்

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Jan 16, 2016 8:03 am

முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! 3838410834



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 16, 2016 6:46 pm

முதல் பார்வை: தாரை தப்பட்டை - இன்னொரு பாலா படம்! 31bXJx8tSW6RHpGiYynC+saas_2697885f
-
நாயகி மது அருந்துவது, அதிர்ச்சிகரமான வார்த்தைகளைப் பிரயோகிப் பது - இதெல்லாம்தான் டிரெண்டா?! மகாத்மா காந்தி சிலையின் முன்பு காசுக்காகக் குறைவான ஆடைகளுடன் ஆடுவது போன்ற அவலச் சுவைக் காட்சியின் காலம் எப்போதோ முடிந்துவிட்டது.

முதலிரவில் தன்னுடன் இருக்கும் நபர் தன் கணவன் அல்ல என்பது தெரி யாமலா ஒரு பெண் இருப்பாள்? நாயகி யைக் கலகக்காரியாக காட்டுவதில் இயக்குநருக்கு இருக்கும் முனைப்பு, அவளை நுண்ணுணர்வு கொண்ட வளாகக் காட்டுவதில் இல்லை.

கதைக்கோ திரைக்கதைக்கோ தேவையற்ற, அளவுக்கு அதிகமான குரூரம், வன்முறை, குரோதம் போன்ற வற்றை வெளிப்படுத்தித்தான் மனித நேயத்தை உணரவைக்க வேண்டுமா?

இந்தத் தப்பட்டைக்கு இல்லை தனி முத்திரை..!
-
திரைப்பட விமரிசனம் - தமிழ் தி இந்து காம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக