புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அணைக்கட்டு சுவரின் அறிவியல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
அணைக்கட்டு சுவரின் அறிவியல்
![அணைக்கட்டு சுவரின் அறிவியல் 8Sdbzb2S9q5kB5m6gmZA+dam_2676069f](https://www.filepicker.io/api/file/8Sdbzb2S9q5kB5m6gmZA+dam_2676069f.jpg)
உங்கள் அம்மா, அப்பாவுடன் சுற்றுலா போகும்போது அணைக்கட்டுகளைப் பார்த்திருக்கிறீர்களா? அணைக்கட்டு சுவரின் அடிப்பகுதி அகலமாகவும் மேற்பகுதி குறுகியதாகவும் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? இதற்குக் காரணம் என்ன? வாங்க, ஒரு சின்ன சோதனை செய்து தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்:
உயரமான பிளாஸ்டிக் பாட்டில் அல்லது ஆய்வக அளவு ஜாடி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, தடித்த ஊசி, தண்ணீர்.
சோதனை:
![அணைக்கட்டு சுவரின் அறிவியல் YACTwgJfQByZVDUoSic9+e1_2676068a](https://www.filepicker.io/api/file/yACTwgJfQByZVDUoSic9+e1_2676068a.jpg)
# ஓர் உயரமான பிளாஸ்டிக் ‘ஆய்வக அளவு ஜாடி’யை எடுத்துக்கொள்ளுங்கள்.
# மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
# ஊசியை மெழுகுவர்த்திச் சுடரில் சூடுபடுத்திச் சமமாக இடைவெளி விட்டு நேர்க்கோட்டில் துளையிடுங்கள்.
# அளவு ஜாடியைக் கைப்பிடிச் சுவர் மீது நேராக வைத்துக்கொள்ளுங்கள்.
![அணைக்கட்டு சுவரின் அறிவியல் Hc9vsQBBQiyl46KRnSdA+e2_2676067a](https://www.filepicker.io/api/file/hc9vsQBBQiyl46KRnSdA+e2_2676067a.jpg)
# இப்போது அளவு ஜாடி முழுவதும் தண்ணீரை ஊற்றுங்கள். இப்போது என்ன நடக்கிறது எனப் பாருங்கள்?
துளைகளிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பதைப் பார்க்கலாம். ஜாடியின் அடியில் உள்ள துளையிலிருந்து வெளிவரும் தண்ணீர் அதிக தொலைவிலும், ஜாடியின் மேற்பகுதியில் உள்ள துளையிலிருந்து வரும் தண்ணீர் குறைந்த தொலைவிலும் பீய்ச்சி அடிப்பதைப் பார்க்கலாம். இதற்குக் காரணம் என்ன?
![அணைக்கட்டு சுவரின் அறிவியல் PeHgPMSQST2xbD8sK15A+e3_2676066a](https://www.filepicker.io/api/file/peHgPMSQST2xbD8sK15A+e3_2676066a.jpg)
நடந்தது என்ன?
ஒரு பொருள் மீது செயல்படும் விசைக்கும் பரப்புக்கும் இடையே உள்ள விகிதம் அழுத்தம் எனப்படும். ஓரலகு பரப்பில் செயல்படும் விசை அழுத்தம் ஆகும். திட, திரவ வாயுப் பொருட்கள் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்தால், பாத்திரத்தின் வடிவத்தை அது பெறுகிறது. பாத்திரத்தின் அடிப்பாகத்தில் ஓரலகு பரப்பில் செயல்படும் நீரின் எடையே அடிப்பகுதியில் உள்ள அழுத்தம் ஆகும்.
திரவத்தில் ஒரு புள்ளியில் செயல்படும் அழுத்தம், புள்ளியிலிருந்து திரவமட்டத்தின் உயரத்தையும் திரவத்தின் அடர்த்தியையும் பொறுத்தது. திரவத்தில் ஏதேனும் ஒரு கிடைமட்டப் பரப்பில் உள்ள எல்லாப் புள்ளிகளிலும் அழுத்தம் சமமாக இருக்கும்.
திடப்பொருள்கள் எப்போதும் கீழ்நோக்கியே அழுத்தத்தைக் கொடுக்கின்றன. ஆனால், திரவங்களும் வாயுக்களும் எல்லாத் திசைகளிலும் அழுத்தத்தைக் கொடுக்கின்றன.
செங்குத்துக் கோட்டில் ஒரே அளவில் துளைகள் இடைப்பட்ட அளவு ஜாடியில் நீரை ஊற்றும்போது, தண்ணீர் வெவ்வேறு தொலைவுகளில் பாய்கின்றன. அளவு ஜாடியில் உள்ள தண்ணீரின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தமும் அதிகரிக்கிறது. மேலே உள்ள துளையிலிருந்து வரும் தண்ணீர், மிகக் குறைந்த தொலைவுக்குப் பாய்கிறது. ஜாடியின் அடியில் உள்ள துளையிலிருந்து தண்ணீர் அதிகத் தொலைவுக்கு வெளியே பாய்கிறது. அதற்கு மேல் உள்ள துளையில் உயரத்துக்கு ஏற்றாற்போல் தண்ணீர் வெளியே பாய்கிறது. ஜாடியில் உள்ள துளைகளிலிருந்து நீர் வெளியே பீய்ச்சி அடிக்கப்படும் தொலைவு, நீரின் அழுத்தத்தைக் குறிக்கிறது.
திரவ மட்டத்திலிருந்து கீழே செல்லச் செல்ல துளையிலிருந்து வெளியேறும் நீரின் தொலைவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவே சோதனையின் முடிவு. திரவத்தின் ஆழம் அதிகரிக்கும்போது, அழுத்தமும் அதிகரிக்கிறது.
பயன்பாடு:
ஏரிகள், குளங்கள், அணைக்கட்டுகள் ஆகியவற்றின் சுற்றுச்சுவரை அமைக்கும்போது, நீரின் அழுத்தம் கவனத்தில் கொள்ளப்படும். சில அணைக்கட்டுகளில் நீர் திறந்துவிடப் பயன்படும் மதகுகள் வெவ்வேறு உயரங்களில் அமைக்கப் பட்டிருக்கும்.
இப்போது அளவு ஜாடியை அணையாகவும், அளவு ஜாடியில் உள்ள தண்ணீரை அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீராகவும், ஜாடியில் உள்ள துளைகளை அணைக்கட்டின் மதகுகளாகவும் கற்பனை செய்துகொள்ளுங்கள். அளவு ஜாடியிலிருந்து வெளியேறும் தண்ணீர், வெவ்வேறு தொலைவுகளுக்குப் பீய்ச்சி அடித்ததல்லவா?
அதைப் போலவே அணைக்கட்டில் வெவ்வேறு உயரங்களில் உள்ள மதகுகளிலிருந்து வெளியேறும் தண்ணீரும் வெவ்வேறு தொலைவுகளுக்கு வேகமாகப் பாயும். அணைக்கட்டின் அடிப்பாகத்தில் உள்ள மதகிலிருந்து அதிக வேகத்துடனும் அதிக தொலைவுக்கும் தண்ணீர் பாயும். அணைக்கட்டின் மேற்பகுதியில் அமைந்த மதகிலிருந்து வெளியேறும் தண்ணீர் குறைந்த தொலைவுக்குப் பாயும். அணைக்கட்டு நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியில் தண்ணீரின் அழுத்தம் அதிகம். மேற்பகுதியில் நீரின் அழுத்தம் குறைவு.
அணைக்கட்டுகளின் அடிப்பகுதியில் நீரின் அதிக அழுத்தத்தை தாங்குவதற்காகவே அணைக்கட்டுச் சுவரின் அடிப்பகுதி அகலமாக வடிவமைக்கப்படுகிறது. மேற்பகுதியில் நீரின் அழுத்தம் குறைவாக இருப்பதால் அணைக்கட்டுக்களின் மேற்பகுதி கீழ்ப்பகுதியைவிட அகலம் குறைவாகக் கட்டப்படுகின்றன.
கட்டுரையாளர்: இயற்பியல் பேராசிரியர், அறிவியல் எழுத்தாளர்
நன்றி
தி ஹிந்து (தமிழ்)
ரமணியன்
![அணைக்கட்டு சுவரின் அறிவியல் 8Sdbzb2S9q5kB5m6gmZA+dam_2676069f](https://www.filepicker.io/api/file/8Sdbzb2S9q5kB5m6gmZA+dam_2676069f.jpg)
உங்கள் அம்மா, அப்பாவுடன் சுற்றுலா போகும்போது அணைக்கட்டுகளைப் பார்த்திருக்கிறீர்களா? அணைக்கட்டு சுவரின் அடிப்பகுதி அகலமாகவும் மேற்பகுதி குறுகியதாகவும் இருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? இதற்குக் காரணம் என்ன? வாங்க, ஒரு சின்ன சோதனை செய்து தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்:
உயரமான பிளாஸ்டிக் பாட்டில் அல்லது ஆய்வக அளவு ஜாடி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, தடித்த ஊசி, தண்ணீர்.
சோதனை:
![அணைக்கட்டு சுவரின் அறிவியல் YACTwgJfQByZVDUoSic9+e1_2676068a](https://www.filepicker.io/api/file/yACTwgJfQByZVDUoSic9+e1_2676068a.jpg)
# ஓர் உயரமான பிளாஸ்டிக் ‘ஆய்வக அளவு ஜாடி’யை எடுத்துக்கொள்ளுங்கள்.
# மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்.
# ஊசியை மெழுகுவர்த்திச் சுடரில் சூடுபடுத்திச் சமமாக இடைவெளி விட்டு நேர்க்கோட்டில் துளையிடுங்கள்.
# அளவு ஜாடியைக் கைப்பிடிச் சுவர் மீது நேராக வைத்துக்கொள்ளுங்கள்.
![அணைக்கட்டு சுவரின் அறிவியல் Hc9vsQBBQiyl46KRnSdA+e2_2676067a](https://www.filepicker.io/api/file/hc9vsQBBQiyl46KRnSdA+e2_2676067a.jpg)
# இப்போது அளவு ஜாடி முழுவதும் தண்ணீரை ஊற்றுங்கள். இப்போது என்ன நடக்கிறது எனப் பாருங்கள்?
துளைகளிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடிப்பதைப் பார்க்கலாம். ஜாடியின் அடியில் உள்ள துளையிலிருந்து வெளிவரும் தண்ணீர் அதிக தொலைவிலும், ஜாடியின் மேற்பகுதியில் உள்ள துளையிலிருந்து வரும் தண்ணீர் குறைந்த தொலைவிலும் பீய்ச்சி அடிப்பதைப் பார்க்கலாம். இதற்குக் காரணம் என்ன?
![அணைக்கட்டு சுவரின் அறிவியல் PeHgPMSQST2xbD8sK15A+e3_2676066a](https://www.filepicker.io/api/file/peHgPMSQST2xbD8sK15A+e3_2676066a.jpg)
நடந்தது என்ன?
ஒரு பொருள் மீது செயல்படும் விசைக்கும் பரப்புக்கும் இடையே உள்ள விகிதம் அழுத்தம் எனப்படும். ஓரலகு பரப்பில் செயல்படும் விசை அழுத்தம் ஆகும். திட, திரவ வாயுப் பொருட்கள் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி வைத்தால், பாத்திரத்தின் வடிவத்தை அது பெறுகிறது. பாத்திரத்தின் அடிப்பாகத்தில் ஓரலகு பரப்பில் செயல்படும் நீரின் எடையே அடிப்பகுதியில் உள்ள அழுத்தம் ஆகும்.
திரவத்தில் ஒரு புள்ளியில் செயல்படும் அழுத்தம், புள்ளியிலிருந்து திரவமட்டத்தின் உயரத்தையும் திரவத்தின் அடர்த்தியையும் பொறுத்தது. திரவத்தில் ஏதேனும் ஒரு கிடைமட்டப் பரப்பில் உள்ள எல்லாப் புள்ளிகளிலும் அழுத்தம் சமமாக இருக்கும்.
திடப்பொருள்கள் எப்போதும் கீழ்நோக்கியே அழுத்தத்தைக் கொடுக்கின்றன. ஆனால், திரவங்களும் வாயுக்களும் எல்லாத் திசைகளிலும் அழுத்தத்தைக் கொடுக்கின்றன.
செங்குத்துக் கோட்டில் ஒரே அளவில் துளைகள் இடைப்பட்ட அளவு ஜாடியில் நீரை ஊற்றும்போது, தண்ணீர் வெவ்வேறு தொலைவுகளில் பாய்கின்றன. அளவு ஜாடியில் உள்ள தண்ணீரின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அழுத்தமும் அதிகரிக்கிறது. மேலே உள்ள துளையிலிருந்து வரும் தண்ணீர், மிகக் குறைந்த தொலைவுக்குப் பாய்கிறது. ஜாடியின் அடியில் உள்ள துளையிலிருந்து தண்ணீர் அதிகத் தொலைவுக்கு வெளியே பாய்கிறது. அதற்கு மேல் உள்ள துளையில் உயரத்துக்கு ஏற்றாற்போல் தண்ணீர் வெளியே பாய்கிறது. ஜாடியில் உள்ள துளைகளிலிருந்து நீர் வெளியே பீய்ச்சி அடிக்கப்படும் தொலைவு, நீரின் அழுத்தத்தைக் குறிக்கிறது.
திரவ மட்டத்திலிருந்து கீழே செல்லச் செல்ல துளையிலிருந்து வெளியேறும் நீரின் தொலைவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவே சோதனையின் முடிவு. திரவத்தின் ஆழம் அதிகரிக்கும்போது, அழுத்தமும் அதிகரிக்கிறது.
பயன்பாடு:
ஏரிகள், குளங்கள், அணைக்கட்டுகள் ஆகியவற்றின் சுற்றுச்சுவரை அமைக்கும்போது, நீரின் அழுத்தம் கவனத்தில் கொள்ளப்படும். சில அணைக்கட்டுகளில் நீர் திறந்துவிடப் பயன்படும் மதகுகள் வெவ்வேறு உயரங்களில் அமைக்கப் பட்டிருக்கும்.
இப்போது அளவு ஜாடியை அணையாகவும், அளவு ஜாடியில் உள்ள தண்ணீரை அணையில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீராகவும், ஜாடியில் உள்ள துளைகளை அணைக்கட்டின் மதகுகளாகவும் கற்பனை செய்துகொள்ளுங்கள். அளவு ஜாடியிலிருந்து வெளியேறும் தண்ணீர், வெவ்வேறு தொலைவுகளுக்குப் பீய்ச்சி அடித்ததல்லவா?
அதைப் போலவே அணைக்கட்டில் வெவ்வேறு உயரங்களில் உள்ள மதகுகளிலிருந்து வெளியேறும் தண்ணீரும் வெவ்வேறு தொலைவுகளுக்கு வேகமாகப் பாயும். அணைக்கட்டின் அடிப்பாகத்தில் உள்ள மதகிலிருந்து அதிக வேகத்துடனும் அதிக தொலைவுக்கும் தண்ணீர் பாயும். அணைக்கட்டின் மேற்பகுதியில் அமைந்த மதகிலிருந்து வெளியேறும் தண்ணீர் குறைந்த தொலைவுக்குப் பாயும். அணைக்கட்டு நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியில் தண்ணீரின் அழுத்தம் அதிகம். மேற்பகுதியில் நீரின் அழுத்தம் குறைவு.
அணைக்கட்டுகளின் அடிப்பகுதியில் நீரின் அதிக அழுத்தத்தை தாங்குவதற்காகவே அணைக்கட்டுச் சுவரின் அடிப்பகுதி அகலமாக வடிவமைக்கப்படுகிறது. மேற்பகுதியில் நீரின் அழுத்தம் குறைவாக இருப்பதால் அணைக்கட்டுக்களின் மேற்பகுதி கீழ்ப்பகுதியைவிட அகலம் குறைவாகக் கட்டப்படுகின்றன.
கட்டுரையாளர்: இயற்பியல் பேராசிரியர், அறிவியல் எழுத்தாளர்
நன்றி
தி ஹிந்து (தமிழ்)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல பதிவு. மறுபடியும் பள்ளியில் அறிவியல் பாடம் படித்த அனுபவம். என் பெண்ணிற்கும் இந்த பதிவை படித்து பார்க்க சொல்லி விளக்கினேன் ஐயா. நன்றி!
![விமந்தனி](https://2img.net/u/1813/71/41/02/avatars/19884-51.jpg)
![விமந்தனி](https://2img.net/u/1813/71/41/02/avatars/19884-51.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நல்ல பதிவு பயனுள்ள தகவல் ஒரு கடினமான பௌதீக கருத்தை எளிமையாக விளக்கிய விதம் அருமை..
நன்றி ஐயா ..
நன்றி ஐயா ..
![அணைக்கட்டு சுவரின் அறிவியல் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![அணைக்கட்டு சுவரின் அறிவியல் 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![அணைக்கட்டு சுவரின் அறிவியல் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல எளிய விளக்கம் - அருமை
இந்த டாஸ்மாக் தண்ணீர் எப்படி பாயும்?
ஒவ்வொன்னா உள்ளார போக போக அழுத்தம் கூடி
ஒரே தூக்கலா தூக்கி தலைக்கேறி போதை பாஞ்சுடுது போல![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த டாஸ்மாக் தண்ணீர் எப்படி பாயும்?
ஒவ்வொன்னா உள்ளார போக போக அழுத்தம் கூடி
ஒரே தூக்கலா தூக்கி தலைக்கேறி போதை பாஞ்சுடுது போல
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1184570யினியவன் wrote:நல்ல எளிய விளக்கம் - அருமை
இந்த டாஸ்மாக் தண்ணீர் எப்படி பாயும்?
ஒவ்வொன்னா உள்ளார போக போக அழுத்தம் கூடி
ஒரே தூக்கலா தூக்கி தலைக்கேறி போதை பாஞ்சுடுது போல
அருமை , செய்முறை படம் போட்டு விளக்கவும் !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நான் மராட்டிய மாநிலத்தில் இரண்டு ஆண்டுகள் விஞ்ஞான ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளேன் ! அப்போது நான் மாணவர்களுக்குச் செய்து காட்டிய சோதனைகளை நினைப்பூட்டிவிட்டீர்கள் !
![அணைக்கட்டு சுவரின் அறிவியல் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![அணைக்கட்டு சுவரின் அறிவியல் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:
அருமை , செய்முறை படம் போட்டு விளக்கவும் !
ரமணியன்
ராஜா, பாலாஜியை செல்பி எடுத்து போட சொல்றேன் அய்யா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
ஐயா அருமையான பதிவு
மீண்டும் பள்ளிக்கு செல்வது போன்ற உணர்வு. நன்றி ஐயா
மீண்டும் பள்ளிக்கு செல்வது போன்ற உணர்வு. நன்றி ஐயா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1184653யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:
அருமை , செய்முறை படம் போட்டு விளக்கவும் !
ரமணியன்
ராஜா, பாலாஜியை செல்பி எடுத்து போட சொல்றேன் அய்யா
ஹாஹ்ஹா கூடவே இருந்து குழியை பறிப்பது என்பது இதுதானோ !
பாவம் பாலாஜி ராஜா !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1184656சசி wrote:ஐயா அருமையான பதிவு
மீண்டும் பள்ளிக்கு செல்வது போன்ற உணர்வு. நன்றி ஐயா
ஆம் பள்ளிக்கு சென்ற நினைவு வந்தாலும் ,
இப்போது , அப்போது புரிந்ததை விட நன்றாக புரிகிறது அல்லவா ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» குட்டிச் சுவரின் மறைவில் நான் நிற்கையில்
» ஆயக்குடி TNPSC CENTRE இதுவரை வழங்கிய சமூக அறிவியல், அறிவியல், கணிதம்
» இணையில்லா இந்திய அறிவியல் - அசரவைக்கும் அறிவியல் விளக்கம் மின்னூல் வடிவில் .
» TNPSC தேவையான "பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்.
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
» ஆயக்குடி TNPSC CENTRE இதுவரை வழங்கிய சமூக அறிவியல், அறிவியல், கணிதம்
» இணையில்லா இந்திய அறிவியல் - அசரவைக்கும் அறிவியல் விளக்கம் மின்னூல் வடிவில் .
» TNPSC தேவையான "பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்.
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|