Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
+4
Namasivayam Mu
ராஜா
பாலாஜி
சாமி
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
Re: ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
பழ.முத்துராமலிங்கம் wrote:சிவசேனாதிபதி அண்ணன் கட்டியணைத்துள்ள காளை என் வீட்டு
இரண்டு காளைகளின் மறுபிறப்போ அல்லது எங்கள் காளையின்
வித்தோ? அல்லது எங்கள் காளைகளின் விதை விதைப்போ? தெரியவில்லை.
ஏன் இத்தனை பீடிகை என்று நினைக்க வேண்டாம் நண்பர்களே என்னென்றால்
இந்த காளையை பார்த்தால் எங்கள் காளையை பார்க்க வேண்டாம்.
அச்சு அசல் இதே மாதிரியே எங்கள் இரண்டும் இருக்கும். அந்த சீவன்கள்
எங்களை விட்டு தெய்வமாகி விட்டது. இந்த காளை பார்த்தவுடன் மனதில்
இனம் புரியாத மகிழ்ச்சி துள்ளல்,ஆனந்தம், வசந்தம்.
வெளிநாட்டானும் பீட்டா போன்ற அமைப்பும் நினைத்தாலும் நம் நாட்டு மாட்டை
அழிக்க முடியாது நாம் அதை காக்கும் வரை நிலைத்தேயிருக்கும்.
இன்றும் எங்கள் வீட்டில் 150 நாட்டு மாட்டை நூறு வருடத்திற்கு மேல்
வளர்த்து கட்டி காத்து வருகிறோம். இதை வந்து இந்த பீட்டா அமைப்பு பார்க்குமா?
இவர்கள் மெடல் கொடுப்பார்கள் என்று வளர்க்கவில்லை.
பாரம்பரியமாக இதை ஒரு தவமாக செய்கிறோம்.தாத்தா இந்த மந்தையை
உருவாக்கி பெருக்கிஉயிரென காத்து வளர்த்து வந்தார்.
அப்பா அதை அழியாமல் கட்டி காத்தார்.அவர் சென்று 28 வருடமாகியும்,
நாங்களும் இதை ஒரு அற்புத அனுபவமாக சந்தோஷமாக தொடர்ந்து
கொண்டிருக்கிறோம். இப்படி தான் இதை காக்க முடியும்.
உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது அண்ணா ,
எங்கள் வீட்டில் இருந்த மாடுகளெல்லாம் நாங்கள் படித்துவிட்டு வேலைதேடி வெளியூர் சென்றபிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இப்போ ஒன்று கூட இல்லை , இந்த PETA செய்யும் அக்கிரமங்களை பார்க்கும் போது நமது நாட்டு மாட்டினங்கள் அழியாமல் இருக்கவேண்டுமேன்பதற்காகவே சில மாடுகளை வாங்கி பராமரிக்கலாம் என்று நினைக்கிறேன்.
வீட்டில் இருக்கும் நிலத்தில் இருந்து வீணாகும் வைக்கோலே பல நூறு மாடுகளுக்கு போதுமானதாக இருக்கும். தீவிரமான சிந்தனையில் இருக்கிறேன் , விரைவில் தனிமடலில் தொடர்பு கொள்ளுகிறேன்
Re: ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
மேற்கோள் செய்த பதிவு: 1188205ராஜா wrote:பழ.முத்துராமலிங்கம் wrote:சிவசேனாதிபதி அண்ணன் கட்டியணைத்துள்ள காளை என் வீட்டு
இரண்டு காளைகளின் மறுபிறப்போ அல்லது எங்கள் காளையின்
வித்தோ? அல்லது எங்கள் காளைகளின் விதை விதைப்போ? தெரியவில்லை.
உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது அண்ணா ,
எங்கள் வீட்டில் இருந்த மாடுகளெல்லாம் நாங்கள் படித்துவிட்டு வேலைதேடி வெளியூர் சென்றபிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இப்போ ஒன்று கூட இல்லை , இந்த PETA செய்யும் அக்கிரமங்களை பார்க்கும் போது நமது நாட்டு மாட்டினங்கள் அழியாமல் இருக்கவேண்டுமேன்பதற்காகவே சில மாடுகளை வாங்கி பராமரிக்கலாம் என்று நினைக்கிறேன்.
வீட்டில் இருக்கும் நிலத்தில் இருந்து வீணாகும் வைக்கோலே பல நூறு மாடுகளுக்கு போதுமானதாக இருக்கும். தீவிரமான சிந்தனையில் இருக்கிறேன் , விரைவில் தனிமடலில் தொடர்பு கொள்ளுகிறேன்
ராஜா அவர்களே நாங்கள் சகோதர்கள் ஆறு பேர்.
ஐந்து பேர் வேலை நிமித்தமாக வெளியில் இருக்கிறோம் .
ஆனால் ஒரு சகோதரர் ஊரில் இருந்து தோட்டம்,காடு, மாடு அனைத்தையும்
பராமரித்து வருகிறார். தற்போது ஒரு வைராக்கியத்துடன் இந்த கிடை மாடுகளை
காத்து வருகிறோம்.இனி நாம் என்ன தான் முயன்றாலும் இத்தனை மாடுகளை சேர்க்க
முடியாது.ஆண்டவன் இதை எங்களுக்கு கொடுத்த ஒரு வரபிசாதமாக நினைக்கிறோம்.
இந்த மாடுகள் எங்கள் ஊரில் ஆயிரத்திற்கும் மேல் வளர்த்து வருகிறார்கள்.
நன்றி நண்பரே.தாங்கள் கூறியபடி தாங்களும் எங்களைப் போல் கிடை மாடுகள் வளரத்து
இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
தற்போது ஒரு வைராக்கியத்துடன் இந்த கிடை மாடுகளை
காத்து வருகிறோம்.இனி நாம் என்ன தான் முயன்றாலும் இத்தனை மாடுகளை சேர்க்க
முடியாது.ஆண்டவன் இதை எங்களுக்கு கொடுத்த ஒரு வரபிசாதமாக நினைக்கிறோம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
மேற்கோள் செய்த பதிவு: 1188221T.N.Balasubramanian wrote:தற்போது ஒரு வைராக்கியத்துடன் இந்த கிடை மாடுகளை
காத்து வருகிறோம்.இனி நாம் என்ன தான் முயன்றாலும் இத்தனை மாடுகளை சேர்க்க
முடியாது.ஆண்டவன் இதை எங்களுக்கு கொடுத்த ஒரு வரபிசாதமாக நினைக்கிறோம்.
ரமணியன்
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
இல்லை அண்ணா , எங்கள் வீட்டில் அதிகபட்சம் ஆறோ ஏழோ தான் இருந்ததுபழ.முத்துராமலிங்கம் wrote:தாங்கள் கூறியபடி தாங்களும் எங்களைப் போல் கிடை மாடுகள் வளரத்து
இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
Re: ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
நியாயமான ஆவேசம். (வி.போ.பா)பழ.முத்துராமலிங்கம் wrote:இதற்கு நம்மால் முடிந்தது
நமக்கு எதிராக கையெழுத்து போட்ட நடிகரின்
திரைப்படத்தை பார்ப்பதை தவிருங்கள்.
எமி ஜக்சன் நடிகையின் பாடத்தை தவிருங்கள்.
வீரட்கோலி மற்றும் தவானை சென்னயில்
விளையாட அனுமதிக்காதீர்கள்.
ஜல்லிகட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்த CELEBRITY ஆக
இருந்தாலும் இந்த மாதிரி எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.
அதன் பின் ஏன் கையெழுத்து போட்டோம் என்று நினைத்து பார்த்து வருந்துவர்.
அடங்கி போனால் அடக்கி கொண்டேயிருப்பார்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
ராஜா wrote: இந்த PETA செய்யும் அக்கிரமங்களை பார்க்கும் போது நமது நாட்டு மாட்டினங்கள் அழியாமல் இருக்கவேண்டுமேன்பதற்காகவே சில மாடுகளை வாங்கி பராமரிக்கலாம் என்று நினைக்கிறேன்.
வீட்டில் இருக்கும் நிலத்தில் இருந்து வீணாகும் வைக்கோலே பல நூறு மாடுகளுக்கு போதுமானதாக இருக்கும். தீவிரமான சிந்தனையில் இருக்கிறேன்
மிக அவசியமான நேரத்தில் தோன்றிய சரியான யோசனை ராஜா. விரைவில் நடைமுறை படுத்த முயலுங்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
எத்தனை திரைப்படங்களில், பல நடிகர்கள் ஜல்லிக்கட்டு மாடுகளை அடக்கி தன்னை அந்த கதையின் கதாநாயகர்களாக காட்டிகொண்டவர்கள் எல்லாம்...
இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்???
ஒருவேளை நடிகர்களாகிய உங்களிடமிருந்து ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவு பெறுவதற்கு கூட கோடி கோடியாய் இந்த முட்டாள் தமிழன் பணம் கொடுத்தால்தான் தருவாயோ...??
இப்படி பல கோடி காசுக்காக மாரடிக்கும் நடிகனுக்காகவா பசு மாட்டின் பாலால் அபிஷேகம் செய்தாய்??
நீ உண்மையான தமிழனாக இருந்தால், இந்த செயலுக்கு வேதனையுடன், வெக்கி தலைகுனி, இனிமேல் இவர்களை கொண்டாடுவதை நிறுத்து.
- பத்மப்ரியா சுரேந்திரன்
இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்???
ஒருவேளை நடிகர்களாகிய உங்களிடமிருந்து ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவு பெறுவதற்கு கூட கோடி கோடியாய் இந்த முட்டாள் தமிழன் பணம் கொடுத்தால்தான் தருவாயோ...??
இப்படி பல கோடி காசுக்காக மாரடிக்கும் நடிகனுக்காகவா பசு மாட்டின் பாலால் அபிஷேகம் செய்தாய்??
நீ உண்மையான தமிழனாக இருந்தால், இந்த செயலுக்கு வேதனையுடன், வெக்கி தலைகுனி, இனிமேல் இவர்களை கொண்டாடுவதை நிறுத்து.
- பத்மப்ரியா சுரேந்திரன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
மேற்கோள் செய்த பதிவு: 1188249விமந்தனி wrote:எத்தனை திரைப்படங்களில், பல நடிகர்கள் ஜல்லிக்கட்டு மாடுகளை அடக்கி தன்னை அந்த கதையின் கதாநாயகர்களாக காட்டிகொண்டவர்கள் எல்லாம்...
இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்???
ஒருவேளை நடிகர்களாகிய உங்களிடமிருந்து ஜல்லிக்கட்டிற்க்கு ஆதரவு பெறுவதற்கு கூட கோடி கோடியாய் இந்த முட்டாள் தமிழன் பணம் கொடுத்தால்தான் தருவாயோ...??
இப்படி பல கோடி காசுக்காக மாரடிக்கும் நடிகனுக்காகவா பசு மாட்டின் பாலால் அபிஷேகம் செய்தாய்??
நீ உண்மையான தமிழனாக இருந்தால், இந்த செயலுக்கு வேதனையுடன், வெக்கி தலைகுனி, இனிமேல் இவர்களை கொண்டாடுவதை நிறுத்து.
- பத்மப்ரியா சுரேந்திரன்
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இது வெளிநாட்டு தீபாவளி
» வெளிநாட்டு வாழ்வு
» வெளிநாட்டு பயணமோ ..........!
» வெளிநாட்டு வேலை
» நினைவில்...
» வெளிநாட்டு வாழ்வு
» வெளிநாட்டு பயணமோ ..........!
» வெளிநாட்டு வேலை
» நினைவில்...
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|