Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
+4
Namasivayam Mu
ராஜா
பாலாஜி
சாமி
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Re: ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அனைவரது ஆசையும் , விருப்பமும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
வெளிநாட்டு சதிக்கு ஒத்து ஊதும் உள்நாட்டு எச்சைகளை முதலில் கண்டுபிடித்து களையவேண்டும்
Last edited by ராஜா on Sun Jan 17, 2016 1:29 pm; edited 1 time in total
Re: ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
கிராமிய பாணியில் சொல்வதென்றால் ஜல்லிக்கட்டு நிகழ்வை பார்க்கவும் ரசிக்கவும் அல்லது அதில் கலந்து கொள்ளவும் முடியாத சிலறது பொச்சு காப்பு தான் தடைக்கு காரணம். வெளிநாட்டு சதி எல்லாம் இருக்காது. வெளிநாட்டுக் காரனே இந்து வந்து பார்த்து ரசிக்கிறானே?
http://shivatemplesintamilnadu.blogspot.in/
http://shivayam54.blogspot.in/
http://shivayamart.blogspot.in/
https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ
சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Re: ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
மேற்கோள் செய்த பதிவு: 1188176 அப்பாவி தமிழனை நினைத்தால் பாவமாக இருக்கிறதுNamasivayam Mu wrote:கிராமிய பாணியில் சொல்வதென்றால் ஜல்லிக்கட்டு நிகழ்வை பார்க்கவும் ரசிக்கவும் அல்லது அதில் கலந்து கொள்ளவும் முடியாத சிலறது பொச்சு காப்பு தான் தடைக்கு காரணம். வெளிநாட்டு சதி எல்லாம் இருக்காது. வெளிநாட்டுக் காரனே இந்து வந்து பார்த்து ரசிக்கிறானே?
Re: ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
சிவசேனாதிபதி அண்ணன் கட்டியணைத்துள்ள காளை என் வீட்டு
இரண்டு காளைகளின் மறுபிறப்போ அல்லது எங்கள் காளையின்
வித்தோ? அல்லது எங்கள் காளைகளின் விதை விதைப்போ? தெரியவில்லை.
ஏன் இத்தனை பீடிகை என்று நினைக்க வேண்டாம் நண்பர்களே என்னென்றால்
இந்த காளையை பார்த்தால் எங்கள் காளையை பார்க்க வேண்டாம்.
அச்சு அசல் இதே மாதிரியே எங்கள் இரண்டும் இருக்கும். அந்த சீவன்கள்
எங்களை விட்டு தெய்வமாகி விட்டது. இந்த காளை பார்த்தவுடன் மனதில்
இனம் புரியாத மகிழ்ச்சி துள்ளல்,ஆனந்தம், வசந்தம்.
வெளிநாட்டானும் பீட்டா போன்ற அமைப்பும் நினைத்தாலும் நம் நாட்டு மாட்டை
அழிக்க முடியாது நாம் அதை காக்கும் வரை நிலைத்தேயிருக்கும்.
இன்றும் எங்கள் வீட்டில் 150 நாட்டு மாட்டை நூறு வருடத்திற்கு மேல்
வளர்த்து கட்டி காத்து வருகிறோம். இதை வந்து இந்த பீட்டா அமைப்பு பார்க்குமா?
இவர்கள் மெடல் கொடுப்பார்கள் என்று வளர்க்கவில்லை.
பாரம்பரியமாக இதை ஒரு தவமாக செய்கிறோம்.தாத்தா இந்த மந்தையை
உருவாக்கி பெருக்கிஉயிரென காத்து வளர்த்து வந்தார்.
அப்பா அதை அழியாமல் கட்டி காத்தார்.அவர் சென்று 28 வருடமாகியும்,
நாங்களும் இதை ஒரு அற்புத அனுபவமாக சந்தோஷமாக தொடர்ந்து
கொண்டிருக்கிறோம். இப்படி தான் இதை காக்க முடியும்.
எங்கள் ஊரில் உழவிற்கு இந்த மாடு மாதிரி எதும் இருக்காது.
உழவிற்கு பழக்குவது மிகுந்த கஷ்டம்.
ஜல்லிகட்டு என்றால் என்னவென்று தெரியாத மெத்த படித்த அடி முட்டாள்களே
பீட்டா என்ற அமைப்பை வைத்து கொண்டு நம் சந்தோஷத்தில் விளையாடிக்
கொண்டிருக்கிறார்கள்.நம் இன காளைகளை அழிக்க முயன்று கொண்டிருக்கின்றனர்.
இதற்கு இந்த படித்த பீட்டா அமைப்பு படித்த முட்டாள்களும் உதவுகின்றனர்.
ஹேமாமாலினி இவருக்கு என்ன தெரியும் DREAM GIRL ஆக நடித்து பணம்
சம்பாதித்து பணக்கார நடிகரை மணந்து வடநாடே கதி என்று இருந்து
கொண்டு ஏகபோகத்தில் மேல்தட்டு வர்க்கமாக தமிழை மறந்து வாழ்ந்து
கொண்டிருக்கிறார் .
தமிழ் கலாச்சாரம் தெரிந்தும் இவர் நடிக்கிறார். இவர் தமிழச்சி என்பதை
நினைத்து வெட்க படுகிறேன். இது பலரின் மனதை துன்புறுத்தினாலும்
இது தான் உண்மை.
அடுத்து அதி புத்திசாலி காளைக்காக கண்ணீர் வடிக்கும் பணத்திற்காக
எதற்கும் துணிந்த வித்யா பாலன் இவருக்கு DIRTY GIRL ஆக நடித்து சாதனை
புரிந்து சம்பாரித்து போகத்தில் வாழும் இவருக்கு ஜல்லிகட்டை பற்றி
பேச என்ன தகுதி உள்ளது.
காளை என்றால் என்னவென்று தெரியுமா? நீ ங்கள் CELEBRITY என்பதால்
நீட்டிய பேப்பரில் கையெழுத்தை இது போல் தேவையில்லாது போட்டு
பலரின் பாரம்பரிய சந்தோஷ விளையாட்டில் விளையாடாதீர்கள்.
இதே மாதிரி காளை என்றால் என்ன?
ஜல்லிகட்டு என்றால் என்ன?
எதுவுமே தெரியாத பல ஹிந்தி நடிகைகளும் கேட்ட இடத்தில்
CELEBRITY என்ற மிதப்பில் கையெழுத்திட்டு நமக்கு துரோகம்
பண்ணி உள்ளனர்.
எமி ஜக்சன் இவர் நேற்று பிழைப்பு தேடி சென்னைக்கு நடிக்க வந்தவர்,இவர்
ஜல்லிகட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் ஒரு குழு ஆரம்பித்து காளையை
காக்க போகிறாராம்.
காசுக்காக எதையும் நடிப்பில் செய்து கொண்டிருக்கும்
இவர் அதை மட்டும் செய்யட்டும்,வந்த இடத்தில் வாலாட்டினால் வெட்டி விடுவார்கள்
எவன் எவனோ எல்லாம் நம்மோடும், நம் கலாச்சாரத்தோடும், காளைகளோடும்,சந்தோஷ களியாட்டங்களிலும் தலையை நுழைக்கிறான்.
ஏன்டா எங்கள் கலாச்சாரத்தில் விளையாடுகிறீர்கள்.
இந்த பீட்டாவில் முக்கியமாக மெத்த படித்த ஜந்துக்கள் தமிழே தெரியாத,
தமிழே பேசத் தெரியாத அரவேக்காடுகளே உள்ளது.
பீட்டா என்ற அமைப்பில் உள்ள படித்த முட்டாள் தமிழக விசாயிகளின் சந்தோஷத்தில்
மண்ணை கொட்டி மிதக்கிறார்கள்.
வீரட்கோலி,தவான் இவன்கள் ஜல்லிகட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.
இவர்களுக்கு இது என்னவென்று தெரியுமா?
ஜானி ஆப்ரகாம் மற்றும் ஹிந்தி நடிகர்கள் இதற்கு எதிர்ப்பாம். உங்களுக்கு
இது என்னவென்று தெரியுமா?
ஏனப்பா எங்கள் கலாச்சரத்தில் விளையாடுகிறீர்கள்.
தமிழகத்தை சேர்ந்த எந்த CELEBRITY யும் எங்களுக்கு எதிரியே.
பீட்டாவில் அப்படி இருக்கும் இவர்கள் உடன் வெளியேற வேண்டும்.
தனுஷ் இந்த பீட்டா என்ற பீடையில் உறுப்பினர் மற்றும் இதற்கு உடன் பட்டுள்ளார்
என்ற பேச்சு உலா வருகிறது அப்படி இருப்பின் உடன் அவர் உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களுக்கு ஹோலி பண்டிகை என்ற விழா பிடிக்கவில்லை
என்றாலும் நாங்கள் தமிழகத்தில் மதிக்கிறோம் ஏன் அது
உங்கள் பாரம்பரிய விழா.
இதே ஹோலி விழாவில் கலர் பொடியை எறிந்து விளையாடுவதால் பலருக்கு
தோல் நோய் வருகிறது.அலர்ஜி ஏற்படுகிறது. எனவே இதை உடனே
தடைசெய்யவேண்டும் என்று தமிழர்களிடம் நிறைய கையெழுத்து
வாங்கி கோர்ட்டில் வழக்கு போட்டு தடை செய்தால் உங்களுக்கு
எப்படி இருக்கும் . இதை உங்களால் தாங்க முடியுமா கொதித்து
போவீர்கள்.
அதை உணர்வு தான் இங்கு தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.ஜல்லிகட்டில் அந்த
அளவு தாக்கம் தமிழர்களுக்கு உள்ளது. இதில் காளைகளுக்காக வருத்தபட நீங்கள் யாரடா?
உங்களை விட உயிருக்கும் மேலாக அதை பாதுகாக்கிறோம்.
பத்து பேர் சேர்ந்து இந்த நாடகத்தை அரங்கேற்றி நம் மகிழ்ச்சியில் ,
சந்தோஷத்தில் விளையாடுகிறார்கள்.
இதற்கு நம்மால் முடிந்தது
நமக்கு எதிராக கையெழுத்து போட்ட நடிகரின்
திரைப்படத்தை பார்ப்பதை தவிருங்கள்.
எமி ஜக்சன் நடிகையின் பாடத்தை தவிருங்கள்.
வீரட்கோலி மற்றும் தவானை சென்னயில்
விளையாட அனுமதிக்காதீர்கள்.
ஜல்லிகட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்த CELEBRITY ஆக
இருந்தாலும் இந்த மாதிரி எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.
அதன் பின் ஏன் கையெழுத்து போட்டோம் என்று நினைத்து பார்த்து வருந்துவர்.
அடங்கி போனால் அடக்கி கொண்டேயிருப்பார்கள்.
நாய் துரத்தி கொண்டே ஓடி வரும் எதிர்த்து நின்று முறைத்தால் அடங்கி
ஓட்டம் பிடிக்கும்.
இரண்டு காளைகளின் மறுபிறப்போ அல்லது எங்கள் காளையின்
வித்தோ? அல்லது எங்கள் காளைகளின் விதை விதைப்போ? தெரியவில்லை.
ஏன் இத்தனை பீடிகை என்று நினைக்க வேண்டாம் நண்பர்களே என்னென்றால்
இந்த காளையை பார்த்தால் எங்கள் காளையை பார்க்க வேண்டாம்.
அச்சு அசல் இதே மாதிரியே எங்கள் இரண்டும் இருக்கும். அந்த சீவன்கள்
எங்களை விட்டு தெய்வமாகி விட்டது. இந்த காளை பார்த்தவுடன் மனதில்
இனம் புரியாத மகிழ்ச்சி துள்ளல்,ஆனந்தம், வசந்தம்.
வெளிநாட்டானும் பீட்டா போன்ற அமைப்பும் நினைத்தாலும் நம் நாட்டு மாட்டை
அழிக்க முடியாது நாம் அதை காக்கும் வரை நிலைத்தேயிருக்கும்.
இன்றும் எங்கள் வீட்டில் 150 நாட்டு மாட்டை நூறு வருடத்திற்கு மேல்
வளர்த்து கட்டி காத்து வருகிறோம். இதை வந்து இந்த பீட்டா அமைப்பு பார்க்குமா?
இவர்கள் மெடல் கொடுப்பார்கள் என்று வளர்க்கவில்லை.
பாரம்பரியமாக இதை ஒரு தவமாக செய்கிறோம்.தாத்தா இந்த மந்தையை
உருவாக்கி பெருக்கிஉயிரென காத்து வளர்த்து வந்தார்.
அப்பா அதை அழியாமல் கட்டி காத்தார்.அவர் சென்று 28 வருடமாகியும்,
நாங்களும் இதை ஒரு அற்புத அனுபவமாக சந்தோஷமாக தொடர்ந்து
கொண்டிருக்கிறோம். இப்படி தான் இதை காக்க முடியும்.
எங்கள் ஊரில் உழவிற்கு இந்த மாடு மாதிரி எதும் இருக்காது.
உழவிற்கு பழக்குவது மிகுந்த கஷ்டம்.
ஜல்லிகட்டு என்றால் என்னவென்று தெரியாத மெத்த படித்த அடி முட்டாள்களே
பீட்டா என்ற அமைப்பை வைத்து கொண்டு நம் சந்தோஷத்தில் விளையாடிக்
கொண்டிருக்கிறார்கள்.நம் இன காளைகளை அழிக்க முயன்று கொண்டிருக்கின்றனர்.
இதற்கு இந்த படித்த பீட்டா அமைப்பு படித்த முட்டாள்களும் உதவுகின்றனர்.
ஹேமாமாலினி இவருக்கு என்ன தெரியும் DREAM GIRL ஆக நடித்து பணம்
சம்பாதித்து பணக்கார நடிகரை மணந்து வடநாடே கதி என்று இருந்து
கொண்டு ஏகபோகத்தில் மேல்தட்டு வர்க்கமாக தமிழை மறந்து வாழ்ந்து
கொண்டிருக்கிறார் .
தமிழ் கலாச்சாரம் தெரிந்தும் இவர் நடிக்கிறார். இவர் தமிழச்சி என்பதை
நினைத்து வெட்க படுகிறேன். இது பலரின் மனதை துன்புறுத்தினாலும்
இது தான் உண்மை.
அடுத்து அதி புத்திசாலி காளைக்காக கண்ணீர் வடிக்கும் பணத்திற்காக
எதற்கும் துணிந்த வித்யா பாலன் இவருக்கு DIRTY GIRL ஆக நடித்து சாதனை
புரிந்து சம்பாரித்து போகத்தில் வாழும் இவருக்கு ஜல்லிகட்டை பற்றி
பேச என்ன தகுதி உள்ளது.
காளை என்றால் என்னவென்று தெரியுமா? நீ ங்கள் CELEBRITY என்பதால்
நீட்டிய பேப்பரில் கையெழுத்தை இது போல் தேவையில்லாது போட்டு
பலரின் பாரம்பரிய சந்தோஷ விளையாட்டில் விளையாடாதீர்கள்.
இதே மாதிரி காளை என்றால் என்ன?
ஜல்லிகட்டு என்றால் என்ன?
எதுவுமே தெரியாத பல ஹிந்தி நடிகைகளும் கேட்ட இடத்தில்
CELEBRITY என்ற மிதப்பில் கையெழுத்திட்டு நமக்கு துரோகம்
பண்ணி உள்ளனர்.
எமி ஜக்சன் இவர் நேற்று பிழைப்பு தேடி சென்னைக்கு நடிக்க வந்தவர்,இவர்
ஜல்லிகட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் ஒரு குழு ஆரம்பித்து காளையை
காக்க போகிறாராம்.
காசுக்காக எதையும் நடிப்பில் செய்து கொண்டிருக்கும்
இவர் அதை மட்டும் செய்யட்டும்,வந்த இடத்தில் வாலாட்டினால் வெட்டி விடுவார்கள்
எவன் எவனோ எல்லாம் நம்மோடும், நம் கலாச்சாரத்தோடும், காளைகளோடும்,சந்தோஷ களியாட்டங்களிலும் தலையை நுழைக்கிறான்.
ஏன்டா எங்கள் கலாச்சாரத்தில் விளையாடுகிறீர்கள்.
இந்த பீட்டாவில் முக்கியமாக மெத்த படித்த ஜந்துக்கள் தமிழே தெரியாத,
தமிழே பேசத் தெரியாத அரவேக்காடுகளே உள்ளது.
பீட்டா என்ற அமைப்பில் உள்ள படித்த முட்டாள் தமிழக விசாயிகளின் சந்தோஷத்தில்
மண்ணை கொட்டி மிதக்கிறார்கள்.
வீரட்கோலி,தவான் இவன்கள் ஜல்லிகட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்தார்களாம்.
இவர்களுக்கு இது என்னவென்று தெரியுமா?
ஜானி ஆப்ரகாம் மற்றும் ஹிந்தி நடிகர்கள் இதற்கு எதிர்ப்பாம். உங்களுக்கு
இது என்னவென்று தெரியுமா?
ஏனப்பா எங்கள் கலாச்சரத்தில் விளையாடுகிறீர்கள்.
தமிழகத்தை சேர்ந்த எந்த CELEBRITY யும் எங்களுக்கு எதிரியே.
பீட்டாவில் அப்படி இருக்கும் இவர்கள் உடன் வெளியேற வேண்டும்.
தனுஷ் இந்த பீட்டா என்ற பீடையில் உறுப்பினர் மற்றும் இதற்கு உடன் பட்டுள்ளார்
என்ற பேச்சு உலா வருகிறது அப்படி இருப்பின் உடன் அவர் உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எங்களுக்கு ஹோலி பண்டிகை என்ற விழா பிடிக்கவில்லை
என்றாலும் நாங்கள் தமிழகத்தில் மதிக்கிறோம் ஏன் அது
உங்கள் பாரம்பரிய விழா.
இதே ஹோலி விழாவில் கலர் பொடியை எறிந்து விளையாடுவதால் பலருக்கு
தோல் நோய் வருகிறது.அலர்ஜி ஏற்படுகிறது. எனவே இதை உடனே
தடைசெய்யவேண்டும் என்று தமிழர்களிடம் நிறைய கையெழுத்து
வாங்கி கோர்ட்டில் வழக்கு போட்டு தடை செய்தால் உங்களுக்கு
எப்படி இருக்கும் . இதை உங்களால் தாங்க முடியுமா கொதித்து
போவீர்கள்.
அதை உணர்வு தான் இங்கு தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது.ஜல்லிகட்டில் அந்த
அளவு தாக்கம் தமிழர்களுக்கு உள்ளது. இதில் காளைகளுக்காக வருத்தபட நீங்கள் யாரடா?
உங்களை விட உயிருக்கும் மேலாக அதை பாதுகாக்கிறோம்.
பத்து பேர் சேர்ந்து இந்த நாடகத்தை அரங்கேற்றி நம் மகிழ்ச்சியில் ,
சந்தோஷத்தில் விளையாடுகிறார்கள்.
இதற்கு நம்மால் முடிந்தது
நமக்கு எதிராக கையெழுத்து போட்ட நடிகரின்
திரைப்படத்தை பார்ப்பதை தவிருங்கள்.
எமி ஜக்சன் நடிகையின் பாடத்தை தவிருங்கள்.
வீரட்கோலி மற்றும் தவானை சென்னயில்
விளையாட அனுமதிக்காதீர்கள்.
ஜல்லிகட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்த CELEBRITY ஆக
இருந்தாலும் இந்த மாதிரி எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.
அதன் பின் ஏன் கையெழுத்து போட்டோம் என்று நினைத்து பார்த்து வருந்துவர்.
அடங்கி போனால் அடக்கி கொண்டேயிருப்பார்கள்.
நாய் துரத்தி கொண்டே ஓடி வரும் எதிர்த்து நின்று முறைத்தால் அடங்கி
ஓட்டம் பிடிக்கும்.
Last edited by T.N.Balasubramanian on Mon Jan 18, 2016 1:08 pm; edited 1 time in total (Reason for editing : spelling)
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
சரியாக சொன்னீர்கள் ஐயா..
ஆடுமாட்டுடன் பழகாதவனுக்கு ஜல்லிகட்டு வீரர்கள் அதன் மேல் வைத்துள்ள உள்ள பாசம் புரியாது
-
ஜல்லிக்கட்டு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த காளைகள் என்றோ விதை நீக்கப்பட்டு பின் எவருக்கேனும் இரையாகிருக்கும் இது ஏன் அவர்களுக்கு புரியாமல் இருக்கிறது .
-
இந்த காளைகளை வளர்ப்பவர்கள் அதை தன் குலதெய்வத்திற்கு ஒப்பாக நினைப்பார்கள் என்பதும் புரியவில்லையே..
-
ஏதோ விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்து நம் வயிற்றில் அல்லவா அடித்து விடுகிறார்கள் .
-
இந்த இடத்தில் ஜல்லி கட்டு நடந்தது என்பதை நாம் பின்வரும் சந்ததிக்கு கல்வெட்டையோ அல்லது ஏதேனும் வீடியோ ஆதாரத்தை வைத்துதான் விளக்க வேண்டிய நிலைமையில் கொண்டு வந்து விட்டுவிட்டார்களே கயவர்கள்...
ஆடுமாட்டுடன் பழகாதவனுக்கு ஜல்லிகட்டு வீரர்கள் அதன் மேல் வைத்துள்ள உள்ள பாசம் புரியாது
-
ஜல்லிக்கட்டு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த காளைகள் என்றோ விதை நீக்கப்பட்டு பின் எவருக்கேனும் இரையாகிருக்கும் இது ஏன் அவர்களுக்கு புரியாமல் இருக்கிறது .
-
இந்த காளைகளை வளர்ப்பவர்கள் அதை தன் குலதெய்வத்திற்கு ஒப்பாக நினைப்பார்கள் என்பதும் புரியவில்லையே..
-
ஏதோ விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்து நம் வயிற்றில் அல்லவா அடித்து விடுகிறார்கள் .
-
இந்த இடத்தில் ஜல்லி கட்டு நடந்தது என்பதை நாம் பின்வரும் சந்ததிக்கு கல்வெட்டையோ அல்லது ஏதேனும் வீடியோ ஆதாரத்தை வைத்துதான் விளக்க வேண்டிய நிலைமையில் கொண்டு வந்து விட்டுவிட்டார்களே கயவர்கள்...
மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar- இளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
Re: ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
பழ ராமலிங்கம் அவர்களே ,
அருமையானதை அழகாக கூறி உள்ளீர்கள் .
அதற்காக தனித்தனியாக 6/7 பதிவு வேண்டுமா ?
ஏற்கனவே தங்களின் பிந்தைய பதிவுகளில் இதை சுட்டிக்காட்டி , இருந்தேன் .
அதை தாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை போலும் .
தங்களுடைய 6/7 பதிவுகள் , ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன .
மிகவும் நீளமான பதிவெனப்பட்டால் இரு பதிவாகப் பதிக்கவும் .
உங்கள் உள்ளக் குமுறல் தெரிகிறது . அதற்காக
யாரடா , ஏன்டா போன்ற வார்த்தைகளை உபயோகிக்க வேண்டுமா ?.
மேலும் PETA என்பது prevention for ethical treatment to animals .
அதற்கும் ஹோலி க்கும் சம்பந்தப் படுத்தாதீர் .இது மனித இனம் சம்பந்தப்பட்டது
நான் ஜல்லிக்கட்டை வெறுப்பவன் அல்ல .
தனிமடல் பின் வருகிறது .
பார்க்கவும் .
ரமணியன்
அருமையானதை அழகாக கூறி உள்ளீர்கள் .
அதற்காக தனித்தனியாக 6/7 பதிவு வேண்டுமா ?
ஏற்கனவே தங்களின் பிந்தைய பதிவுகளில் இதை சுட்டிக்காட்டி , இருந்தேன் .
அதை தாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை போலும் .
தங்களுடைய 6/7 பதிவுகள் , ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன .
மிகவும் நீளமான பதிவெனப்பட்டால் இரு பதிவாகப் பதிக்கவும் .
உங்கள் உள்ளக் குமுறல் தெரிகிறது . அதற்காக
யாரடா , ஏன்டா போன்ற வார்த்தைகளை உபயோகிக்க வேண்டுமா ?.
மேலும் PETA என்பது prevention for ethical treatment to animals .
அதற்கும் ஹோலி க்கும் சம்பந்தப் படுத்தாதீர் .இது மனித இனம் சம்பந்தப்பட்டது
நான் ஜல்லிக்கட்டை வெறுப்பவன் அல்ல .
தனிமடல் பின் வருகிறது .
பார்க்கவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
மேற்கோள் செய்த பதிவு: 1188188T.N.Balasubramanian wrote:பழ ராமலிங்கம் அவர்களே ,
அருமையானதை அழகாக கூறி உள்ளீர்கள் .
அதற்காக தனித்தனியாக 6/7 பதிவு வேண்டுமா ?
ஏற்கனவே தங்களின் பிந்தைய பதிவுகளில் இதை சுட்டிக்காட்டி , இருந்தேன் .
அதை தாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை போலும் .
தங்களுடைய 6/7 பதிவுகள் , ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன .
மிகவும் நீளமான பதிவெனப்பட்டால் இரு பதிவாகப் பதிக்கவும் .
உங்கள் உள்ளக் குமுறல் தெரிகிறது . அதற்காக
யாரடா , ஏன்டா போன்ற வார்த்தைகளை உபயோகிக்க வேண்டுமா ?.
மேலும் PETA என்பது prevention for ethical treatment to animals .
அதற்கும் ஹோலி க்கும் சம்பந்தப் படுத்தாதீர் .இது மனித இனம் சம்பந்தப்பட்டது
நான் ஜல்லிக்கட்டை வெறுப்பவன் அல்ல .
தனிமடல் பின் வருகிறது .
பார்க்கவும் .
ரமணியன்
நன்றி ஐயா தனி மடலை பார்த்தேன் ஐயா.தவறுக்கு வருந்துகிறேன்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஜல்லிக்கட்டுத்தடை - வெளிநாட்டு சதி!
மேற்கோள் செய்த பதிவு: 1188186K.Senthil kumar wrote:சரியாக சொன்னீர்கள் ஐயா..
ஆடுமாட்டுடன் பழகாதவனுக்கு ஜல்லிகட்டு வீரர்கள் அதன் மேல் வைத்துள்ள உள்ள பாசம் புரியாது
--
இந்த இடத்தில் ஜல்லி கட்டு நடந்தது என்பதை நாம் பின்வரும் சந்ததிக்கு கல்வெட்டையோ அல்லது ஏதேனும் வீடியோ ஆதாரத்தை வைத்துதான் விளக்க வேண்டிய நிலைமையில் கொண்டு வந்து விட்டுவிட்டார்களே கயவர்கள்...
நன்றி செந்தில் இனி மேல் அனைத்திலும் மூஞ்சியை நுழைப்பார்கள்,அனைத்தையும் சகித்தே
வாழப்பழகி கொள்ளவேண்டும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இது வெளிநாட்டு தீபாவளி
» வெளிநாட்டு வாழ்வு
» வெளிநாட்டு பயணமோ ..........!
» வெளிநாட்டு வேலை
» நினைவில்...
» வெளிநாட்டு வாழ்வு
» வெளிநாட்டு பயணமோ ..........!
» வெளிநாட்டு வேலை
» நினைவில்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|