புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
63 Posts - 40%
heezulia
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
314 Posts - 50%
heezulia
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
21 Posts - 3%
prajai
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_m10 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே


   
   
Kaviya Amlu
Kaviya Amlu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 09/01/2016

PostKaviya Amlu Tue Jan 12, 2016 11:18 am

நற்பகல் நேரம், மத்தியான வெயில்
கொளுத்திக்கொண்டிருந்தது.
மரத்தடியில் ஒருவன் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான்.


அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான்.
“கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்த களைப்பால்தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.”
என நினைத்துக்கொண்டே சென்றான்.


அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்
“இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப்போட்டதுபோல் தூங்குகிறான் “
என நினைத்துக்கொண்டே சென்றான்.


மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான் .
“காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறது அதனால்தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்”
என நினைத்துக்கொண்டே சென்றான்.


சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார்.
“இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்”
என அவரை வணங்கிவிட்டு சென்றார்.


கதையின் நீதி:-

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்டி அப்டியே.!!!

 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே 1571444738 உங்கள் கவியா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 12, 2016 11:36 am

உண்மைதான் ; அவரவர் செய்யும் தொழிலுக்கு ஏற்பவே எண்ணங்களும் அமைகின்றன .


அவரவர் பார்வையில்...
=================
வாழைப் பழத்தோல் ஒன்று வழியில் கிடந்து
வருவோர் போவோரை அச்சுறுத்தி நின்றது.

அவ்வழி வந்த அரசியல் வாதி
தோலின் மீது காலை வைத்து
வழுக்கி விழுந்து நொண்டி ஆனான்.
என்னைக் கவிழ்க்க எதிரிகள் செய்த
அரசியல் சதியென்று அறிக்கை விட்டான்.

பருத்த உடல்கொண்ட மருத்துவர் ஒருவர்
இருமிக் கொண்டே அங்கு வந்தார்
பழுத்த தோல்மீது காலை வைத்து
வழுக்கி விழுந்தார் ; விழுந்தவர் ஆங்கே
எழுந்து நின்றார்; தோலைப் பார்த்து
சத்தான தோலை தூக்கி எறிந்து
சக்கையைத் தின்பது சரியல்ல என்றார்.

வணிக நோக்கில் உடலைக் காட்டும்
கணிகை ஒருத்தி அங்கு வந்தாள்
தோலின் மீது காலை வைத்துத்
தொப்பென்று விழுந்தாள் குப்புற ஆங்கே!
வழுக்கி விழுந்தவள் எழுந்து நின்றாள்
தோலைப் பார்த்தவள் சற்றே சிரித்து
" வழுக்கி விழுவது புதிதல்ல எனக்கு
வழுக்கலில் தான்என் வாழ்க்கை உள்ளது "
என்றே சொல்லி தன்வழி சென்றாள்.
.




.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Kaviya Amlu
Kaviya Amlu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 09/01/2016

PostKaviya Amlu Tue Jan 12, 2016 12:02 pm

உண்மை நண்பரே -  நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே 103459460

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 12, 2016 4:31 pm

அருமை! மகிழ்ச்சி

இருவர் பதிவுகளும்.



 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 12, 2016 5:56 pm

காவ்யா ,M Jagadeesan அருமையான வெளிப்பாடு .
மிக்கவும்ரசித்தது

[quote="M.jagadeesan"]" வழுக்கி விழுவது புதிதல்ல எனக்கு
வழுக்கலில் தான்என் வாழ்க்கை உள்ளது "
என்றே சொல்லி தன்வழி சென்றாள்.[quote ]

ரமணியன்
.




.







 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 12, 2016 6:30 pm

நல்ல பகிர்வு

வழுக்குவது இயல்பு
வழுக்கினாலும் எழுந்து மீண்டும்
வாழ்வதை இயல்பாகக் கொள்வோம்




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82623
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 12, 2016 6:32 pm

பதிவும், பின்னூட்டங்களும்...  நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 12, 2016 10:49 pm

அருமை அருமை அருமை.................புன்னகை ................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.
.
காவ்யா மற்றும் ஐயாவுக்கு மிக்க நன்றி !................அருமையான பதிவுக்காக   !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக