Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Guna.D |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் கண்ட பொங்கல்
+4
யினியவன்
விமந்தனி
M.Jagadeesan
கார்த்திக் செயராம்
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நான் கண்ட பொங்கல்
First topic message reminder :
நான் கண்ட பொங்கல்
போவியலும் வந்தாச்சி
சுவரெல்லாம் வெள்ளயாச்சி.
ஓட்டடை அடிச்சாச்சி.
வீடெல்லாம் சுத்தமாச்சி.
பண்ட பாத்திரம் கழுவியாச்சி.
குப்பை எல்லாம் எரிச்சாச்சி
தோரணைகள் கட்டியாச்சி.
அவரைக்கா கொழம்பு வச்சி
ஆண்டவனுக்கு படச்சாசி.
புது பான பச்சரிசி பாத்து நல்லா கழுவிவச்சி
பொங்கவிடும் அடுப்புக்குதான் சாணம் விட்டு மெழுகி வச்சி.
பச்சரிசி மாக்கோலம் வீடெல்லாம் இட்டு வச்சி .
நல்ல நேராம் கேட்டு வச்சி சூரியனை பாத்துவச்சி.
குடும்பமெல்லாம் சேர்ந்து நின்னு சந்தோசமா இருக்கயில
சர்க்கரை பொங்கப்பான முதலுல பொங்கையில .
சந்தோஷத்தில் பொங்கலோ பொங்கல்னு கத்தையில
பொங்கினது பானை மட்டுமா எங்கள் உள்ளமும் தானே .
பொங்க சோத்தை தின்னுபுட்டு செங்கரும்பை கடிசிகிட்டு
மாட்டை எல்லாம் ஓட்டிகிட்டு மந்தையில மேயவிட்டு
மனசெல்லாம் பொங்கிடுமே உள்ளந்தான் மலர்ந்திடுமே .
மறுநாளு காலையில மாட்டுபொங்க வந்திடுங்க.
மாட்டயேல்லாம் குளிப்பாட்டி காளைகெல்லாம் பொட்டுவச்சி.
அவரம்பூ மாலை கட்டி அழகான பொங்க வச்சி .
மாட்டை எல்லாம் ஓட்டிகிட்டு மந்தையில நிக்கவச்சி .
மனம்பொங்க கொண்டாடி வந்தோம் மாட்டு பொங்கல் .
இளவட்ட காளைகளெல்லாம் ஊர்களத்தில் ஒன்னு சேர்ந்து .
உரிபான,சீட்டாட்டம் ஊரெல்லாம் விளையாட்டு .
கோலாட்டம் கும்மியடி கொண்டையில பூக்கலடி
கண்ணிகள் பொங்கலிடும் கன்னி பொங்கல் எங்கள் காணும் பொங்கல்
நன்றி
அன்புடன் கார்த்திக் ஜெயராம் .
ஈகரை உறவுகள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
நான் கண்ட பொங்கல்
போவியலும் வந்தாச்சி
சுவரெல்லாம் வெள்ளயாச்சி.
ஓட்டடை அடிச்சாச்சி.
வீடெல்லாம் சுத்தமாச்சி.
பண்ட பாத்திரம் கழுவியாச்சி.
குப்பை எல்லாம் எரிச்சாச்சி
தோரணைகள் கட்டியாச்சி.
அவரைக்கா கொழம்பு வச்சி
ஆண்டவனுக்கு படச்சாசி.
புது பான பச்சரிசி பாத்து நல்லா கழுவிவச்சி
பொங்கவிடும் அடுப்புக்குதான் சாணம் விட்டு மெழுகி வச்சி.
பச்சரிசி மாக்கோலம் வீடெல்லாம் இட்டு வச்சி .
நல்ல நேராம் கேட்டு வச்சி சூரியனை பாத்துவச்சி.
குடும்பமெல்லாம் சேர்ந்து நின்னு சந்தோசமா இருக்கயில
சர்க்கரை பொங்கப்பான முதலுல பொங்கையில .
சந்தோஷத்தில் பொங்கலோ பொங்கல்னு கத்தையில
பொங்கினது பானை மட்டுமா எங்கள் உள்ளமும் தானே .
பொங்க சோத்தை தின்னுபுட்டு செங்கரும்பை கடிசிகிட்டு
மாட்டை எல்லாம் ஓட்டிகிட்டு மந்தையில மேயவிட்டு
மனசெல்லாம் பொங்கிடுமே உள்ளந்தான் மலர்ந்திடுமே .
மறுநாளு காலையில மாட்டுபொங்க வந்திடுங்க.
மாட்டயேல்லாம் குளிப்பாட்டி காளைகெல்லாம் பொட்டுவச்சி.
அவரம்பூ மாலை கட்டி அழகான பொங்க வச்சி .
மாட்டை எல்லாம் ஓட்டிகிட்டு மந்தையில நிக்கவச்சி .
மனம்பொங்க கொண்டாடி வந்தோம் மாட்டு பொங்கல் .
இளவட்ட காளைகளெல்லாம் ஊர்களத்தில் ஒன்னு சேர்ந்து .
உரிபான,சீட்டாட்டம் ஊரெல்லாம் விளையாட்டு .
கோலாட்டம் கும்மியடி கொண்டையில பூக்கலடி
கண்ணிகள் பொங்கலிடும் கன்னி பொங்கல் எங்கள் காணும் பொங்கல்
நன்றி
அன்புடன் கார்த்திக் ஜெயராம் .
ஈகரை உறவுகள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: நான் கண்ட பொங்கல்
அருமையான கவிதை கார்த்திக் ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நான் கண்ட பொங்கல்
ம்ம்.....யினியவன் wrote:நன்றிகள் இரண்டு இனிமை சேர்க்கிறது
அய்யா, அம்மா, அண்ணா என அழைப்பது
ஈகரை உறவுகளுக்கு வலிமை சேர்க்கிறது
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நான் கண்ட பொங்கல்
அருமை கார்த்திக் செயராம் .
இன்றுதான் "இதை காணும் பொங்கலாக "அமைந்தது .
சிறியதோர் கிராமத்து சூழ்நிலையை
சிந்தையில் காணொலி போல் பதிவிட்டுள்ளீர் .
பல நடைமுறைகளை
கோர்வையாக
கருத்து மிக்க கவிதையில் வச்சி இருக்கீங்க !
ரசித்தேன் .
ரமணியன்
இன்றுதான் "இதை காணும் பொங்கலாக "அமைந்தது .
சிறியதோர் கிராமத்து சூழ்நிலையை
சிந்தையில் காணொலி போல் பதிவிட்டுள்ளீர் .
பல நடைமுறைகளை
கோர்வையாக
கருத்து மிக்க கவிதையில் வச்சி இருக்கீங்க !
ரசித்தேன் .
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: நான் கண்ட பொங்கல்
அருமை கார்த்திக் .. நானும் இன்று தான் காணக்கிடைத்தது.
அப்படியே , பழைய நினைவுகள் மேலெழுகிறது.
அம்மாவும் அக்காவும் காய்கறிகள் நறுக்கி கொண்டிருக்க , அப்பாவும் அண்ணனும் ஆளுக்கொரு பக்கம் இருந்து சர்க்கரை பொங்கல் + வெண்பொங்கல் பானைகளை வைத்து அடுப்பெரிக்க, நானும் தம்பியும் ஆளுக்கொரு பக்கத்தை குத்தகைக்கு எடுத்து கொண்டு
யார் பக்கம் முதலில் பால் பொங்கும் என்று பெட்டிங் கட்டிக்கொண்டு மாற்றி மாற்றி பானையை எட்டிபார்த்து கண்களில் புகை பட்டு கண்ணீர் வரும் ஆனால் அது ஆனந்த கண்ணீர். இப்போ நினைக்கும் போதும் விழியோரம் நீர் கோர்க்கிறது.
அப்படியே , பழைய நினைவுகள் மேலெழுகிறது.
அம்மாவும் அக்காவும் காய்கறிகள் நறுக்கி கொண்டிருக்க , அப்பாவும் அண்ணனும் ஆளுக்கொரு பக்கம் இருந்து சர்க்கரை பொங்கல் + வெண்பொங்கல் பானைகளை வைத்து அடுப்பெரிக்க, நானும் தம்பியும் ஆளுக்கொரு பக்கத்தை குத்தகைக்கு எடுத்து கொண்டு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: நான் கண்ட பொங்கல்
ஆஹாஹா .....மலரும் நினைவுகள் .
ரமணியன்
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: நான் கண்ட பொங்கல்
பொங்கல் என்பதால் பொங்கும் நினைவுகளாம்T.N.Balasubramanian wrote:ஆஹாஹா .....மலரும் நினைவுகள் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நான் கண்ட பொங்கல்
பின்னூட்டம் இட்ட அம்மா, அய்யா , அண்ணா அனைத்து உறவுகளுக்கும் நன்றி ..
ஒரு கிராமத்து சூழல் கவிதை நடையில் கொடுத்துள்ளேன் ..இந்த படைப்பிற்கு இத்துணை வரவேற்புகள் கிடைத்தது எனக்கு கிடைத்த வெற்றியே ..
நேற்று நமது ஈகரை வாட்ஸ் அப் செயலியில் பதிவு செய்த குறுங் கவிதை உங்களுக்காக இது விளையாட்டாக அந்த சமயத்தில் பதித்தேன் ..
முகம் காணா உறவுகள் :-
அம்மா என்றேன் அம்மா கிடைத்தாள்.
அய்யா என்றேன் அய்யா கிடைத்தார்.
அண்ணா என்றேன் அண்ணன் கிடைத்தார் .
தம்பி என்றேன் தம்பிகள் கிடைத்தனர் .
நண்பா என்றேன் நண்பர்கள் கிடைத்தனர் .
உறவுகளே என்றேன் அனைவரும் கிடைத்தனர் .
இதுவே ஈகரையின் வெற்றி ...உயிரோட்டமான வெற்றி ..
ஒரு சாதாரண மனிதனாக இருந்த என்னையும்
ஒரு படைப்பாளியாக
ஒரு சமுதாய சாடலன்னாக.
ஒரு கவிதையாளனாக.
ஒரு எழுத்தாளனாக .
மாற்றியது இந்த ஈகரை எனும் உறவே ..
"எக்கரையும் இல்லை என்றாலும் நம் மீது அக்கறை காட்ட ஈகரை எனும் சர்க்கரை உண்டு "
கல்லையும் கரைத்து
சிற்பமாய் வடித்து .
தவறுகளை செதுக்கி .
கண்ணையும் தந்து .
உயிர் தந்து .
மொழி தந்து .
இனம் தந்து .
வாழ்வு தந்து .
கவி தந்து .
என அனைத்தையும் தருகின்ற ஈகரை நான் ஒருபோதும் மறவேன் .
நன்றி ..
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
ஒரு கிராமத்து சூழல் கவிதை நடையில் கொடுத்துள்ளேன் ..இந்த படைப்பிற்கு இத்துணை வரவேற்புகள் கிடைத்தது எனக்கு கிடைத்த வெற்றியே ..
நேற்று நமது ஈகரை வாட்ஸ் அப் செயலியில் பதிவு செய்த குறுங் கவிதை உங்களுக்காக இது விளையாட்டாக அந்த சமயத்தில் பதித்தேன் ..
முகம் காணா உறவுகள் :-
அம்மா என்றேன் அம்மா கிடைத்தாள்.
அய்யா என்றேன் அய்யா கிடைத்தார்.
அண்ணா என்றேன் அண்ணன் கிடைத்தார் .
தம்பி என்றேன் தம்பிகள் கிடைத்தனர் .
நண்பா என்றேன் நண்பர்கள் கிடைத்தனர் .
உறவுகளே என்றேன் அனைவரும் கிடைத்தனர் .
இதுவே ஈகரையின் வெற்றி ...உயிரோட்டமான வெற்றி ..
ஒரு சாதாரண மனிதனாக இருந்த என்னையும்
ஒரு படைப்பாளியாக
ஒரு சமுதாய சாடலன்னாக.
ஒரு கவிதையாளனாக.
ஒரு எழுத்தாளனாக .
மாற்றியது இந்த ஈகரை எனும் உறவே ..
"எக்கரையும் இல்லை என்றாலும் நம் மீது அக்கறை காட்ட ஈகரை எனும் சர்க்கரை உண்டு "
கல்லையும் கரைத்து
சிற்பமாய் வடித்து .
தவறுகளை செதுக்கி .
கண்ணையும் தந்து .
உயிர் தந்து .
மொழி தந்து .
இனம் தந்து .
வாழ்வு தந்து .
கவி தந்து .
என அனைத்தையும் தருகின்ற ஈகரை நான் ஒருபோதும் மறவேன் .
நன்றி ..
![நான் கண்ட பொங்கல் - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![நான் கண்ட பொங்கல் - Page 2 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![நடனம்](/users/1813/71/41/02/smiles/938222.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
Re: நான் கண்ட பொங்கல்
மேற்கோள் செய்த பதிவு: 1188472கார்த்திக் செயராம் wrote:பின்னூட்டம் இட்ட அம்மா, அய்யா , அண்ணா அனைத்து உறவுகளுக்கும் நன்றி ..
ஒரு கிராமத்து சூழல் கவிதை நடையில் கொடுத்துள்ளேன் ..இந்த படைப்பிற்கு இத்துணை வரவேற்புகள் கிடைத்தது எனக்கு கிடைத்த வெற்றியே ..
நேற்று நமது ஈகரை வாட்ஸ் அப் செயலியில் பதிவு செய்த குறுங் கவிதை உங்களுக்காக இது விளையாட்டாக அந்த சமத்தில் பதித்தேன் ..
முகம் காணா உறவுகள் :-
அம்மா என்றேன் அம்மா கிடைத்தாள்.
அய்யா என்றேன் அய்யா கிடைத்தார்
அண்ணா என்றேன் அண்ணன் கிடைத்தார் .
தம்பி என்றேன் தம்பிகள் கிடைத்தனர் .
நண்பா என்றேன் நண்பர்கள் கிடைத்தனர் .
உறவுகளே என்றேன் அனைவரும் கிடைத்தனர் .
இதுவே ஈகரையின் வெற்றி ...உயிரோட்டமான வெற்றி ..
ஒரு சாதாரண மனிதனாக இருந்த என்னையும்
ஒரு படைப்பாளியாக
ஒரு சமுதாய சாடலன்னாக.
ஒரு கவிதையாளனாக.
ஒரு எழுத்தாளனாக .
மாற்றியது இந்த ஈகரை எனும் உறவே ..
"எக்கரையும் இல்லை என்றாலும் நம் மீது அக்கறை காட்ட ஈகரை எனும் சர்க்கரை உண்டு "
கல்லையும் கரைத்து
சிற்ப்பமாய் வடித்து .
தவறுகளை செதுக்கி .
கண்ணையும் தந்து .
உயிர் தந்து .
மொழி தந்து .
இனம் தந்து .
வாழ்வு தந்து .
கவி தந்து .
என அனைத்தையும் தருகின்ற ஈகரை நான் ஒருபோதும் மறவேன் .
நன்றி ..![]()
![]()
![]()
![]()
![]()
![]()
சூப்பர் கார்த்திக், இரவே பார்த்தேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நான் கண்ட பொங்கல்
உண்மை கார்த்திக் நிறைய நேரத்தில் ஈகரை தான் எல்லாவற்றையும் மறக்க வைத்து புத்துணர்ச்சியை தந்திருக்கிறது
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நான் கண்ட ஊர்! - ஒடிசா
» நான் கண்ட தீபாவளி...!!!
» நான் கண்ட நல் அழகு
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
» நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும்.
» நான் கண்ட தீபாவளி...!!!
» நான் கண்ட நல் அழகு
» ஈகரை நன்பர்களுக்கு பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள் பொங்கலோ பொங்கல்
» நான் கண்ட அண்ணா - மின்னூல் வேண்டும்.
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|