புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒண்ணாம் வகுப்பு ' டிஸ்கன்டினியு ' தமிழகத்தில் ஹெட்மாஸ்டர்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
கிருஷ்ணகிரியில் போலி சான்றிதழ் மூலம் அரசு பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்த 1-ம் வகுப்பு 'டிஸ்கன்டினியு' ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். போலீசில் பிடிபட்டால்தான் அவர் உண்மையில் பணியில் எவ்வாறு தாக்குபிடித்தார் என்பது தெரியவரும்.
கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்து பிடிபட்டார். இவரிடம் போலி சான்றிதழ்கள் பெற்ற பலரும் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி வருவது விசாரணையில் தெரிய வந்தது.
பாலக்கோட்டைச் சேர்ந்த முனியப்பன் (37) என்பவருக்கு இவர் அளித்த போலி சான்றிதழ் மூலம் அவர், அரசு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்துள்ளார். செந்தில்குமார் (37) என்பவரும் போலி சான்றிதழ் மூலம் அரசுப் பள்ளியில் ஆசிரியராகியுள்ளார். இந்த விவகாரத்தில் ராஜேந்திரன், முனியப்பன் மற்றும் செந்தில்குமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து எங்கே பிடிபட்டுவிடுவோமோ? என்று பயந்த பல போலி ஆசிரியர்கள், பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு தலைமறைவாகிவிட்டனர். இதில் சந்தேகத்துக்குரியவர்களை கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக தகுந்த சான்றிதழ்களுடன் நேரில் வருமாறு உத்தரவிட்டனர்.
இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் கங்கோஜி கொத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அருள்சுந்தரம் (42) என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தார். இவரும் போலி சான்றிதழ்கள் மூலம் ஆசிரியர் பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. அருள் சுந்தரம் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அவர் போலி சான்றிதழ்கள் அளித்ததும் தெரிய வந்தது.
அருள்சுந்தரம் காவேரிப்பட்டணம் அருகே கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பச்சப்பன் என்பவரது மகன் ராஜா என்பதும், கதிரிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இவர் ராஜா என்ற பெயரில் கடந்த 31-07-1978-ல் 1-ம் வகுப்பு சேர்ந்துள்ளதும் பின்னர் அதையும் பாதியிலேயே கைவிட்டு சென்றதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அருள்சுந்தரம் என்கிற ராஜாவிடம் நேரில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று (12-ம் தேதி) ஆஜராகுமாறு, தொலைபேசி தகவல் அளித்தனர். விசாரணைக்கு ஆஜராகாத அவர் தொலைபேசியையும் அணைத்து விட்டார்.
ராஜா என்ற இவர், கடந்த 25-08-2001-ம் ஆண்டு தருமபுரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் போலி கல்விச்சான்றிதழ்கள் அளித்து, அதேமாதத்தில் வேப்பனப்பள்ளி ஒன்றியம் பி.கே.பெத்தனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக, அருள்சுந்தரம் என்கிற பெயரில் பணிபுரியத் தொடங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, தற்போது தலைமறைவாகியுள்ள ராஜா என்கிற அருள் சுந்தரத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
போலி சான்று கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்தாலும், தலைமை ஆசிரியர் அளவுக்கு பணியினை சமாளிக்க குறைந்தபட்ச ஆரம்பக்கல்வி அறிவாவது தேவை. அப்படி இருக்கையில், கதிரிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பை பாதியிலேயே கைவிட்ட ராஜா, அதன் பின்னர் வேறு எங்காவது ஊருக்கு சென்று தொடக்க கல்வியை பயின்றாரா, முறையாக படிக்காமல் எப்படி அவரால் பணியில் தொடர முடிந்தது என்பது எல்லாம் ராஜா போலீசில் பிடிபட்டால்தான் தெரியவரும்.
நன்றி விகடன் செய்தி
கிருஷ்ணகிரி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை செய்து பிடிபட்டார். இவரிடம் போலி சான்றிதழ்கள் பெற்ற பலரும் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி வருவது விசாரணையில் தெரிய வந்தது.
பாலக்கோட்டைச் சேர்ந்த முனியப்பன் (37) என்பவருக்கு இவர் அளித்த போலி சான்றிதழ் மூலம் அவர், அரசு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்துள்ளார். செந்தில்குமார் (37) என்பவரும் போலி சான்றிதழ் மூலம் அரசுப் பள்ளியில் ஆசிரியராகியுள்ளார். இந்த விவகாரத்தில் ராஜேந்திரன், முனியப்பன் மற்றும் செந்தில்குமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து எங்கே பிடிபட்டுவிடுவோமோ? என்று பயந்த பல போலி ஆசிரியர்கள், பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு தலைமறைவாகிவிட்டனர். இதில் சந்தேகத்துக்குரியவர்களை கல்வித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக தகுந்த சான்றிதழ்களுடன் நேரில் வருமாறு உத்தரவிட்டனர்.
இதனிடையே கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் கங்கோஜி கொத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அருள்சுந்தரம் (42) என்பவர் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தார். இவரும் போலி சான்றிதழ்கள் மூலம் ஆசிரியர் பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. அருள் சுந்தரம் சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அவர் போலி சான்றிதழ்கள் அளித்ததும் தெரிய வந்தது.
அருள்சுந்தரம் காவேரிப்பட்டணம் அருகே கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பச்சப்பன் என்பவரது மகன் ராஜா என்பதும், கதிரிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இவர் ராஜா என்ற பெயரில் கடந்த 31-07-1978-ல் 1-ம் வகுப்பு சேர்ந்துள்ளதும் பின்னர் அதையும் பாதியிலேயே கைவிட்டு சென்றதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அருள்சுந்தரம் என்கிற ராஜாவிடம் நேரில் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று (12-ம் தேதி) ஆஜராகுமாறு, தொலைபேசி தகவல் அளித்தனர். விசாரணைக்கு ஆஜராகாத அவர் தொலைபேசியையும் அணைத்து விட்டார்.
ராஜா என்ற இவர், கடந்த 25-08-2001-ம் ஆண்டு தருமபுரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் போலி கல்விச்சான்றிதழ்கள் அளித்து, அதேமாதத்தில் வேப்பனப்பள்ளி ஒன்றியம் பி.கே.பெத்தனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக, அருள்சுந்தரம் என்கிற பெயரில் பணிபுரியத் தொடங்கியுள்ளதும் தெரிய வந்துள்ளது.
இவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, தற்போது தலைமறைவாகியுள்ள ராஜா என்கிற அருள் சுந்தரத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
போலி சான்று கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்தாலும், தலைமை ஆசிரியர் அளவுக்கு பணியினை சமாளிக்க குறைந்தபட்ச ஆரம்பக்கல்வி அறிவாவது தேவை. அப்படி இருக்கையில், கதிரிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பை பாதியிலேயே கைவிட்ட ராஜா, அதன் பின்னர் வேறு எங்காவது ஊருக்கு சென்று தொடக்க கல்வியை பயின்றாரா, முறையாக படிக்காமல் எப்படி அவரால் பணியில் தொடர முடிந்தது என்பது எல்லாம் ராஜா போலீசில் பிடிபட்டால்தான் தெரியவரும்.
நன்றி விகடன் செய்தி
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஜாஹீதாபானு wrote:யினியவன் wrote:அப்ப நம்ம ராஜா ரெண்டாவது கூட தாண்டலன்னு சொல்றீங்களா?ஜாஹீதாபானு wrote:ம்ம்ம்ம் செய்து பாருங்க ராஜா. என் தோழி 2வது படிக்கிற பொண்ணுக்கு இதைத் தான் செய்வேன்னு சொன்னா...
இப்போதைக்கு
ராஜா wrote:இப்ப எதுக்குண்ணே இந்த டீடைலு எல்லாம் ,யினியவன் wrote:அப்ப நம்ம ராஜா ரெண்டாவது கூட தாண்டலன்னு சொல்றீங்களா?ஜாஹீதாபானு wrote:ம்ம்ம்ம் செய்து பாருங்க ராஜா. என் தோழி 2வது படிக்கிற பொண்ணுக்கு இதைத் தான் செய்வேன்னு சொன்னா...
ஆகா பானு சந்தேகப்பட்டது சரிதான் போல
இந்த ராஜா தான் நம்ம ராஜாவா இருப்பாரோ?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ரெண்டாம் கிளாஸ்ஸ தாண்டலை தாண்டலை என்றால் எப்பிடி !
ரெண்டாம் கிளாசின் நீள அகலம் சொல்லுங்க .
நன்றாகவே தாண்டுவார்.
(கட்டாருக்கே அப்பிடிதான் போனாதாக சொன்னாக !) .
ரமணியன்
ரெண்டாம் கிளாசின் நீள அகலம் சொல்லுங்க .
நன்றாகவே தாண்டுவார்.
(கட்டாருக்கே அப்பிடிதான் போனாதாக சொன்னாக !) .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
பதிவு # 2ல் குழப்பம் போல இருக்கே .
சம்பந்தா சம்பந்தம் இல்லா பதிவு போல் உள்ளதே .
பானுவின் மேற்கோள் பதிவு முக்கடைப்புக்கா ?
இதுக்குதான் பதிவிடுமுன் 3 கிளாஸ் ஆவது படித்து இருக்கணம் (என்னைப் போல் )என்று கூறுவது .
ரமணியன்
சம்பந்தா சம்பந்தம் இல்லா பதிவு போல் உள்ளதே .
பானுவின் மேற்கோள் பதிவு முக்கடைப்புக்கா ?
இதுக்குதான் பதிவிடுமுன் 3 கிளாஸ் ஆவது படித்து இருக்கணம் (என்னைப் போல் )என்று கூறுவது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஓ இவரு தான் அந்த தாண்டவராயனாT.N.Balasubramanian wrote:ரெண்டாம் கிளாஸ்ஸ தாண்டலை தாண்டலை என்றால் எப்பிடி !
ரெண்டாம் கிளாசின் நீள அகலம் சொல்லுங்க .
நன்றாகவே தாண்டுவார்.
(கட்டாருக்கே அப்பிடிதான் போனாதாக சொன்னாக !) .
ரமணியன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:பதிவு # 2ல் குழப்பம் போல இருக்கே .
சம்பந்தா சம்பந்தம் இல்லா பதிவு போல் உள்ளதே .
பானுவின் மேற்கோள் பதிவு முக்கடைப்புக்கா ?
இதுக்குதான் பதிவிடுமுன் 3 கிளாஸ் ஆவது படித்து இருக்கணம் (என்னைப் போல் )என்று கூறுவது .
ரமணியன்
குழப்பம் இருக்குமிடமெல்லாம் நானிருப்பேன் அய்யா
3 கிளாஸ் படிக்க வேணாம் அய்யா - எங்களைப் போல 3 கிளாஸ் அடிச்சா போதும்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மூணு கிளாசா .எனக்கு புரியலே .
ஒவ்வொருத்தர் சின்ன கிளாஸ் ,மீடியம், பெரிய கிளாஸ் புழக்கப் படுத்துகிறார்கள்
மில்லிலே சொல்லுங்க
ரமணியன்
ஒவ்வொருத்தர் சின்ன கிளாஸ் ,மீடியம், பெரிய கிளாஸ் புழக்கப் படுத்துகிறார்கள்
மில்லிலே சொல்லுங்க
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மூன்று லார்ஜ் = 3 x 90 மில்லி அய்யா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
கிட்டத்தட்ட நான் குடிக்கும் கால் லிட்டர் பாலுக்கு சமமான அளவு.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:கிட்டத்தட்ட நான் குடிக்கும் கால் லிட்டர் பாலுக்கு சமமான அளவு.
ரமணியன்
நீங்கள் குடிப்பது பால்
நாங்கள் குடிப்பது பாழ்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தமிழகத்தில் 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை
» 8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!
» தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவிப்பு
» வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
» 6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்
» 8ம் வகுப்பு பெயிலானவர் 10ம் வகுப்புக்கு ஆசிரியர்...தமிழகத்தில் தள்ளாடும் கல்வித்தரம்!
» தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவிப்பு
» வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
» 6ஆம் வகுப்பு வரலாறு,தமிழ்,10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பகுதி மாதிரி தேர்வு வினா விடைகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|