புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்! கவிஞர் இரா. இரவி
Page 1 of 1 •
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!
கவிஞர் இரா. இரவி
*****
மனிதநேய மாமணி இனிய நண்பர் எம். பழனியப்பன் எம்.ஏ. அவர்கள் 13-01-2016 அன்று காலமானார். எதற்கும் கலங்காதவன், கலங்கினேன். இறுதி வணக்கம் செலுத்திட சென்ற போது அவரது தம்பி கோபி அழும்போது என்னையும் அறியாமல் எனக்கு அழுகை வந்தது. என்னால் என்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை, அழுது விட்டேன்.என் வாழ்நாளில் நான் அழுத நாட்கள் மிகமிகக் குறைவு .
எம். பழனியப்பன் அவர்களுக்கு பிறக்கும் போது பார்வை இருந்தது, இடையில் காய்ச்சல் வந்து பார்வை பறிபோனது. இதனால் பார்வையின் பலன், பார்வையற்றவரின் துன்பம் இரண்டும் அறிந்த காரணத்தால் அகவிழி பார்வையற்றோர் விடுதி ஆரம்பித்து பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என தந்து உதவி பார்வையற்றவர்களின் வேடந்தாங்கலாக வாழ்ந்து வந்தார்.
விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் இசை, கவிதை, பாடல், நாடகம், பேச்சுத்திறன், கணினி என பயிற்றுவித்து அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார். மாதம் ஒரு நாள் ஏதாவது விழா வைத்து பலரையும் ஊக்கப்படுத்தி வந்தார். வருடம்தோறும் ஆண்டுவிழா நடத்தி விடுவார். வருடாவருடம் அவரும் நானும் ரத்ததானம் வழங்கி ரத்ததான முகாம் தொடங்கி வைத்தி இருக்கிறோம். விழிதான விழிப்புணர்வு முகாமும் நடத்தி விடுவார்.
என் வாழ்நாளில் மறக்க முடியாத இனிய நண்பர் பழனியப்பன் உற்ற நண்பரின் மரணம் என் மனதை உலுக்கி விட்டது. நினைவு நாடாக்கள் சுற்றிக் கொண்டே இருக்கின்றது.
அகவிழி பார்வையற்றோர் விடுதியில் தங்கி இருந்து அமெரிக்கன் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் உள்ளனர். அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் முனைவர் முத்துராஜா அவர்கள், தீபாவளி திருநாள் புத்தாடை வழங்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இனிய நண்பர் காவல்துறை உதவி ஆணையர் கவிஞர் முனைவர் ஆ. மணிவண்ணன் அவர்களை விடுதிக்கு அழைத்தேன். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு சிறப்புரையாற்றினார்.
இப்படி நான் அறிந்த நண்பர்கள் பலரை விடுதிக்கு அறிமுகம் செய்து வைத்தேன். இனிய நண்பர் கவிஞர்
இரா. கல்யாண சுந்தரம் அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன். அவரது நெருங்கிய நண்பர் தொழில் அதிபர் மூலம் வருடாவருடம் விடுதி மாணவ, மாணவியருக்கு புத்தாடைகள் வழங்கி வந்தார்.
இளைய நேதாஜி என்று போற்றப்படும் வே. சுவாமிநாதன் அவர்களின் தந்தை திரு. வேலுச்சாமி விமானப்படை வீரர் ( ஒய்வு ) அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன். அவர் அரிசி மூடை வழங்கி உதவினார்.
என்னுடைய பிறந்த நாள் அன்று நான் கோவில் செல்வதில்லை. ஏனெனில் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் கடந்த சில வருடங்களாக பிறந்த நாள் அன்று அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு சென்று இனிப்பு வழங்கி வருவதை வாடிக்கையாக வைத்து இருந்தேன்.
என்னுடைய உறவினர்கள் பலரையும் இறந்தவர்கள் நினைவு நாள் அன்று விடுதி மாணவ மாணவியருக்கு உணவு வழங்கி நன்கொடை கொடுக்க வைத்தேன்.
திரு. எம். பழனியப்பன் அவர்கள் பார்வை இல்லாவிட்டாலும் மன உறுதி மிக்கவர். அவர் வாடகைக்கு விடுதி பிடித்து இருந்த போது பலரும் நெருக்கடி தருவார்கள். இதற்காகவே குறுகிய காலத்தில் இடம் மாறி மாறி கஷ்டப்பட்டார்.
கடைசியாக புதூர் இராமவர்மா நகர் சொந்த வீட்டில் விடுதி அமைத்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். அதிகாலை 5 மணிக்கு எழுந்து தொலைபேசி பூத்திற்கு சென்று கவனித்து வந்தார். அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தன்னம்பிக்கை பிறக்கும். அவர் நடத்தும் அத்தனை விழாவிற்கும் என்னை மறக்காமல் அழைத்து விடுவார். நான் தவறாமல் எல்லா விழாக்களிலும் கலந்து விடுவேன்.புலம் பெயர்ந்த தமிழர் இனிய நண்பர் தம்பி புவனேந்திரன் வழங்கிய ஊன்றுகோல்கள் விடுதி மாணவர்களுக்கு வழங்கி வந்தேன்
திரு. பழனியப்பன் அகவிழி பார்வையற்றோர் விடுதி வளர்ச்சி நிதிக்காக, இசை நிகழ்ச்சி நடத்த விரும்பினார் .என் ஹைக்கூ கவிதைகளின் ரசிகர் அருட் செல்வர் சங்கர சீத்தா ராமன் அவர்களிடம் அன்பு வேண்டுகோள் வைத்தேன் இலவசமாக அக்ரிணி வாளகத்தில் மேடை தந்தார் .இசை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது .
திரு. பழனியப்பன் அவர்களுக்கு அவரது குடும்பமே ஒத்துழைப்பு தந்தது பெரிய வரம் என்றே சொல்ல வேண்டும். அவரது அம்மா, தம்பி திரு. கோபி, அவரது மனைவி, மகள் யாழினி என்று அனைவருமே நன்கு ஒத்துழைப்பு நல்கி வந்தனர். ஒவ்வொரு விழாவிற்கும் குடும்பமே சேர்ந்து நின்று பணியாற்றுவார்கள்.
பழனியப்பன் மிகச்சிறந்த மனிதர், கோபம் கொள்ள மாட்டார். பொதுநலனில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிது. இவரின் சிறந்த தொண்டுள்ளம் கண்டு வியந்து, எனது நூல் வெளியீட்டு விழாவில், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த திரு. மருதமுத்து அவர்களின் கரங்ககளால், திரு. பழனியப்பன் அவர்களுக்கு " மனிதநேய மாமணி " விருது வழங்கினேன். இந்த விழாவிற்கு தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும் வந்து இருந்தார்கள்.
தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களை அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு அழைத்தேன். உடன் சம்மதித்து வருகை தந்து சிறப்புரையாற்றி நெகிழ்ந்து எல்லாருக்கும் என் செலவில் தேநீர் வழங்குங்கள் என்று பழனியப்பன் அவர்களிடம் நன்கொடையும் வழங்கி பேசி வந்தார்கள்.
சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் உரைகள் அடங்கிய குறுந்தகடுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்த்து. அவற்றை வாங்கி விடுதிக்கு நன்கொடையாக வழங்கினேன். மாணவ, மாணவியர் உரை கேட்டு பயன் பெற்றனர்.
பண்பலை வானொலி அறிவிப்பாளர்கள் திரு. பாலா, திருமதி செல்வகீதா உள்பட பலரும் அகவிழி விடுதி விழாக்களுக்கு வந்து சிறப்பித்து உள்ளனர்.நானும் கலந்து கொண்டேன் .
மாமனிதர் அப்துல் கலாம் இழப்பிற்கு பிறகு, மிகவும் மனம் வருந்திய இழப்பு .என்னால் அவரை மறக்க முடியாது .எனக்கு உந்து சக்தியாக வாழ்ந்தவர் . ஈடு செய்ய முடியாத பேரிழப்பு இனிய நண்பர் எம். பழனியப்பன் அவர்களின் மறைவு.
42 வயதில் நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டார். அவர், மற்றவர்கள் நலன் பேணியதில், தன் நலம் மறந்து விட்டார். அவர் உடல் நலம் பேணி இருந்தால் இந்த இழப்பு நேர்ந்து இருக்காது. அவரை இழந்து வாடும் விடுதி மாணவ, மாணவியருக்கும், குடும்பத்தாருக்கும், இரவோடு இரவாக தகவல் தந்த விடுதி மேலாளருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
kavimalar (6)
http://agavizhi.in/
https://groups.google.com/forum/embed/#!topic/pagalavan/mY8gbz4JX_Q
http://www.eegarai.net/t121810-topic
http://eraeravi.blogspot.in/2015/08/blog-post_18.html
-- http://eraeravi.blogspot.nl/2015/10/blog-post_304.html
http://eraeravi.blogspot.in/2015/08/blog-post_18.html?view=magazine
.https://groups.google.com/forum/#!topic/anbudan/vLOc3Z9s_bY
https://plus.google.com/112559247648446520181/posts/cufKCkFiReX
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கவிஞர் இரா. இரவி
*****
மனிதநேய மாமணி இனிய நண்பர் எம். பழனியப்பன் எம்.ஏ. அவர்கள் 13-01-2016 அன்று காலமானார். எதற்கும் கலங்காதவன், கலங்கினேன். இறுதி வணக்கம் செலுத்திட சென்ற போது அவரது தம்பி கோபி அழும்போது என்னையும் அறியாமல் எனக்கு அழுகை வந்தது. என்னால் என்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை, அழுது விட்டேன்.என் வாழ்நாளில் நான் அழுத நாட்கள் மிகமிகக் குறைவு .
எம். பழனியப்பன் அவர்களுக்கு பிறக்கும் போது பார்வை இருந்தது, இடையில் காய்ச்சல் வந்து பார்வை பறிபோனது. இதனால் பார்வையின் பலன், பார்வையற்றவரின் துன்பம் இரண்டும் அறிந்த காரணத்தால் அகவிழி பார்வையற்றோர் விடுதி ஆரம்பித்து பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என தந்து உதவி பார்வையற்றவர்களின் வேடந்தாங்கலாக வாழ்ந்து வந்தார்.
விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் இசை, கவிதை, பாடல், நாடகம், பேச்சுத்திறன், கணினி என பயிற்றுவித்து அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார். மாதம் ஒரு நாள் ஏதாவது விழா வைத்து பலரையும் ஊக்கப்படுத்தி வந்தார். வருடம்தோறும் ஆண்டுவிழா நடத்தி விடுவார். வருடாவருடம் அவரும் நானும் ரத்ததானம் வழங்கி ரத்ததான முகாம் தொடங்கி வைத்தி இருக்கிறோம். விழிதான விழிப்புணர்வு முகாமும் நடத்தி விடுவார்.
என் வாழ்நாளில் மறக்க முடியாத இனிய நண்பர் பழனியப்பன் உற்ற நண்பரின் மரணம் என் மனதை உலுக்கி விட்டது. நினைவு நாடாக்கள் சுற்றிக் கொண்டே இருக்கின்றது.
அகவிழி பார்வையற்றோர் விடுதியில் தங்கி இருந்து அமெரிக்கன் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் உள்ளனர். அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் முனைவர் முத்துராஜா அவர்கள், தீபாவளி திருநாள் புத்தாடை வழங்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இனிய நண்பர் காவல்துறை உதவி ஆணையர் கவிஞர் முனைவர் ஆ. மணிவண்ணன் அவர்களை விடுதிக்கு அழைத்தேன். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு சிறப்புரையாற்றினார்.
இப்படி நான் அறிந்த நண்பர்கள் பலரை விடுதிக்கு அறிமுகம் செய்து வைத்தேன். இனிய நண்பர் கவிஞர்
இரா. கல்யாண சுந்தரம் அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன். அவரது நெருங்கிய நண்பர் தொழில் அதிபர் மூலம் வருடாவருடம் விடுதி மாணவ, மாணவியருக்கு புத்தாடைகள் வழங்கி வந்தார்.
இளைய நேதாஜி என்று போற்றப்படும் வே. சுவாமிநாதன் அவர்களின் தந்தை திரு. வேலுச்சாமி விமானப்படை வீரர் ( ஒய்வு ) அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன். அவர் அரிசி மூடை வழங்கி உதவினார்.
என்னுடைய பிறந்த நாள் அன்று நான் கோவில் செல்வதில்லை. ஏனெனில் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் கடந்த சில வருடங்களாக பிறந்த நாள் அன்று அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு சென்று இனிப்பு வழங்கி வருவதை வாடிக்கையாக வைத்து இருந்தேன்.
என்னுடைய உறவினர்கள் பலரையும் இறந்தவர்கள் நினைவு நாள் அன்று விடுதி மாணவ மாணவியருக்கு உணவு வழங்கி நன்கொடை கொடுக்க வைத்தேன்.
திரு. எம். பழனியப்பன் அவர்கள் பார்வை இல்லாவிட்டாலும் மன உறுதி மிக்கவர். அவர் வாடகைக்கு விடுதி பிடித்து இருந்த போது பலரும் நெருக்கடி தருவார்கள். இதற்காகவே குறுகிய காலத்தில் இடம் மாறி மாறி கஷ்டப்பட்டார்.
கடைசியாக புதூர் இராமவர்மா நகர் சொந்த வீட்டில் விடுதி அமைத்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். அதிகாலை 5 மணிக்கு எழுந்து தொலைபேசி பூத்திற்கு சென்று கவனித்து வந்தார். அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தன்னம்பிக்கை பிறக்கும். அவர் நடத்தும் அத்தனை விழாவிற்கும் என்னை மறக்காமல் அழைத்து விடுவார். நான் தவறாமல் எல்லா விழாக்களிலும் கலந்து விடுவேன்.புலம் பெயர்ந்த தமிழர் இனிய நண்பர் தம்பி புவனேந்திரன் வழங்கிய ஊன்றுகோல்கள் விடுதி மாணவர்களுக்கு வழங்கி வந்தேன்
திரு. பழனியப்பன் அகவிழி பார்வையற்றோர் விடுதி வளர்ச்சி நிதிக்காக, இசை நிகழ்ச்சி நடத்த விரும்பினார் .என் ஹைக்கூ கவிதைகளின் ரசிகர் அருட் செல்வர் சங்கர சீத்தா ராமன் அவர்களிடம் அன்பு வேண்டுகோள் வைத்தேன் இலவசமாக அக்ரிணி வாளகத்தில் மேடை தந்தார் .இசை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது .
திரு. பழனியப்பன் அவர்களுக்கு அவரது குடும்பமே ஒத்துழைப்பு தந்தது பெரிய வரம் என்றே சொல்ல வேண்டும். அவரது அம்மா, தம்பி திரு. கோபி, அவரது மனைவி, மகள் யாழினி என்று அனைவருமே நன்கு ஒத்துழைப்பு நல்கி வந்தனர். ஒவ்வொரு விழாவிற்கும் குடும்பமே சேர்ந்து நின்று பணியாற்றுவார்கள்.
பழனியப்பன் மிகச்சிறந்த மனிதர், கோபம் கொள்ள மாட்டார். பொதுநலனில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிது. இவரின் சிறந்த தொண்டுள்ளம் கண்டு வியந்து, எனது நூல் வெளியீட்டு விழாவில், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த திரு. மருதமுத்து அவர்களின் கரங்ககளால், திரு. பழனியப்பன் அவர்களுக்கு " மனிதநேய மாமணி " விருது வழங்கினேன். இந்த விழாவிற்கு தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும் வந்து இருந்தார்கள்.
தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களை அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு அழைத்தேன். உடன் சம்மதித்து வருகை தந்து சிறப்புரையாற்றி நெகிழ்ந்து எல்லாருக்கும் என் செலவில் தேநீர் வழங்குங்கள் என்று பழனியப்பன் அவர்களிடம் நன்கொடையும் வழங்கி பேசி வந்தார்கள்.
சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் உரைகள் அடங்கிய குறுந்தகடுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்த்து. அவற்றை வாங்கி விடுதிக்கு நன்கொடையாக வழங்கினேன். மாணவ, மாணவியர் உரை கேட்டு பயன் பெற்றனர்.
பண்பலை வானொலி அறிவிப்பாளர்கள் திரு. பாலா, திருமதி செல்வகீதா உள்பட பலரும் அகவிழி விடுதி விழாக்களுக்கு வந்து சிறப்பித்து உள்ளனர்.நானும் கலந்து கொண்டேன் .
மாமனிதர் அப்துல் கலாம் இழப்பிற்கு பிறகு, மிகவும் மனம் வருந்திய இழப்பு .என்னால் அவரை மறக்க முடியாது .எனக்கு உந்து சக்தியாக வாழ்ந்தவர் . ஈடு செய்ய முடியாத பேரிழப்பு இனிய நண்பர் எம். பழனியப்பன் அவர்களின் மறைவு.
42 வயதில் நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டார். அவர், மற்றவர்கள் நலன் பேணியதில், தன் நலம் மறந்து விட்டார். அவர் உடல் நலம் பேணி இருந்தால் இந்த இழப்பு நேர்ந்து இருக்காது. அவரை இழந்து வாடும் விடுதி மாணவ, மாணவியருக்கும், குடும்பத்தாருக்கும், இரவோடு இரவாக தகவல் தந்த விடுதி மேலாளருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
kavimalar (6)
http://agavizhi.in/
https://groups.google.com/forum/embed/#!topic/pagalavan/mY8gbz4JX_Q
http://www.eegarai.net/t121810-topic
http://eraeravi.blogspot.in/2015/08/blog-post_18.html
-- http://eraeravi.blogspot.nl/2015/10/blog-post_304.html
http://eraeravi.blogspot.in/2015/08/blog-post_18.html?view=magazine
.https://groups.google.com/forum/#!topic/anbudan/vLOc3Z9s_bY
https://plus.google.com/112559247648446520181/posts/cufKCkFiReX
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Similar topics
» துளிர் விடும் விதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் வி. கிரேஸ் பிரதிபா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஒத்தையடிப் பாதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» ஒத்தையடிப் பாதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் மா. முத்துப்பாண்டி ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி.
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|