Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்! கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்! கவிஞர் இரா. இரவி
உற்ற நண்பன் இறந்தால் உலுக்கி விடும்!
கவிஞர் இரா. இரவி
*****
மனிதநேய மாமணி இனிய நண்பர் எம். பழனியப்பன் எம்.ஏ. அவர்கள் 13-01-2016 அன்று காலமானார். எதற்கும் கலங்காதவன், கலங்கினேன். இறுதி வணக்கம் செலுத்திட சென்ற போது அவரது தம்பி கோபி அழும்போது என்னையும் அறியாமல் எனக்கு அழுகை வந்தது. என்னால் என்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை, அழுது விட்டேன்.என் வாழ்நாளில் நான் அழுத நாட்கள் மிகமிகக் குறைவு .
எம். பழனியப்பன் அவர்களுக்கு பிறக்கும் போது பார்வை இருந்தது, இடையில் காய்ச்சல் வந்து பார்வை பறிபோனது. இதனால் பார்வையின் பலன், பார்வையற்றவரின் துன்பம் இரண்டும் அறிந்த காரணத்தால் அகவிழி பார்வையற்றோர் விடுதி ஆரம்பித்து பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என தந்து உதவி பார்வையற்றவர்களின் வேடந்தாங்கலாக வாழ்ந்து வந்தார்.
விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் இசை, கவிதை, பாடல், நாடகம், பேச்சுத்திறன், கணினி என பயிற்றுவித்து அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார். மாதம் ஒரு நாள் ஏதாவது விழா வைத்து பலரையும் ஊக்கப்படுத்தி வந்தார். வருடம்தோறும் ஆண்டுவிழா நடத்தி விடுவார். வருடாவருடம் அவரும் நானும் ரத்ததானம் வழங்கி ரத்ததான முகாம் தொடங்கி வைத்தி இருக்கிறோம். விழிதான விழிப்புணர்வு முகாமும் நடத்தி விடுவார்.
என் வாழ்நாளில் மறக்க முடியாத இனிய நண்பர் பழனியப்பன் உற்ற நண்பரின் மரணம் என் மனதை உலுக்கி விட்டது. நினைவு நாடாக்கள் சுற்றிக் கொண்டே இருக்கின்றது.
அகவிழி பார்வையற்றோர் விடுதியில் தங்கி இருந்து அமெரிக்கன் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் உள்ளனர். அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் முனைவர் முத்துராஜா அவர்கள், தீபாவளி திருநாள் புத்தாடை வழங்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இனிய நண்பர் காவல்துறை உதவி ஆணையர் கவிஞர் முனைவர் ஆ. மணிவண்ணன் அவர்களை விடுதிக்கு அழைத்தேன். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு சிறப்புரையாற்றினார்.
இப்படி நான் அறிந்த நண்பர்கள் பலரை விடுதிக்கு அறிமுகம் செய்து வைத்தேன். இனிய நண்பர் கவிஞர்
இரா. கல்யாண சுந்தரம் அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன். அவரது நெருங்கிய நண்பர் தொழில் அதிபர் மூலம் வருடாவருடம் விடுதி மாணவ, மாணவியருக்கு புத்தாடைகள் வழங்கி வந்தார்.
இளைய நேதாஜி என்று போற்றப்படும் வே. சுவாமிநாதன் அவர்களின் தந்தை திரு. வேலுச்சாமி விமானப்படை வீரர் ( ஒய்வு ) அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன். அவர் அரிசி மூடை வழங்கி உதவினார்.
என்னுடைய பிறந்த நாள் அன்று நான் கோவில் செல்வதில்லை. ஏனெனில் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் கடந்த சில வருடங்களாக பிறந்த நாள் அன்று அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு சென்று இனிப்பு வழங்கி வருவதை வாடிக்கையாக வைத்து இருந்தேன்.
என்னுடைய உறவினர்கள் பலரையும் இறந்தவர்கள் நினைவு நாள் அன்று விடுதி மாணவ மாணவியருக்கு உணவு வழங்கி நன்கொடை கொடுக்க வைத்தேன்.
திரு. எம். பழனியப்பன் அவர்கள் பார்வை இல்லாவிட்டாலும் மன உறுதி மிக்கவர். அவர் வாடகைக்கு விடுதி பிடித்து இருந்த போது பலரும் நெருக்கடி தருவார்கள். இதற்காகவே குறுகிய காலத்தில் இடம் மாறி மாறி கஷ்டப்பட்டார்.
கடைசியாக புதூர் இராமவர்மா நகர் சொந்த வீட்டில் விடுதி அமைத்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். அதிகாலை 5 மணிக்கு எழுந்து தொலைபேசி பூத்திற்கு சென்று கவனித்து வந்தார். அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தன்னம்பிக்கை பிறக்கும். அவர் நடத்தும் அத்தனை விழாவிற்கும் என்னை மறக்காமல் அழைத்து விடுவார். நான் தவறாமல் எல்லா விழாக்களிலும் கலந்து விடுவேன்.புலம் பெயர்ந்த தமிழர் இனிய நண்பர் தம்பி புவனேந்திரன் வழங்கிய ஊன்றுகோல்கள் விடுதி மாணவர்களுக்கு வழங்கி வந்தேன்
திரு. பழனியப்பன் அகவிழி பார்வையற்றோர் விடுதி வளர்ச்சி நிதிக்காக, இசை நிகழ்ச்சி நடத்த விரும்பினார் .என் ஹைக்கூ கவிதைகளின் ரசிகர் அருட் செல்வர் சங்கர சீத்தா ராமன் அவர்களிடம் அன்பு வேண்டுகோள் வைத்தேன் இலவசமாக அக்ரிணி வாளகத்தில் மேடை தந்தார் .இசை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது .
திரு. பழனியப்பன் அவர்களுக்கு அவரது குடும்பமே ஒத்துழைப்பு தந்தது பெரிய வரம் என்றே சொல்ல வேண்டும். அவரது அம்மா, தம்பி திரு. கோபி, அவரது மனைவி, மகள் யாழினி என்று அனைவருமே நன்கு ஒத்துழைப்பு நல்கி வந்தனர். ஒவ்வொரு விழாவிற்கும் குடும்பமே சேர்ந்து நின்று பணியாற்றுவார்கள்.
பழனியப்பன் மிகச்சிறந்த மனிதர், கோபம் கொள்ள மாட்டார். பொதுநலனில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிது. இவரின் சிறந்த தொண்டுள்ளம் கண்டு வியந்து, எனது நூல் வெளியீட்டு விழாவில், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த திரு. மருதமுத்து அவர்களின் கரங்ககளால், திரு. பழனியப்பன் அவர்களுக்கு " மனிதநேய மாமணி " விருது வழங்கினேன். இந்த விழாவிற்கு தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும் வந்து இருந்தார்கள்.
தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களை அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு அழைத்தேன். உடன் சம்மதித்து வருகை தந்து சிறப்புரையாற்றி நெகிழ்ந்து எல்லாருக்கும் என் செலவில் தேநீர் வழங்குங்கள் என்று பழனியப்பன் அவர்களிடம் நன்கொடையும் வழங்கி பேசி வந்தார்கள்.
சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் உரைகள் அடங்கிய குறுந்தகடுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்த்து. அவற்றை வாங்கி விடுதிக்கு நன்கொடையாக வழங்கினேன். மாணவ, மாணவியர் உரை கேட்டு பயன் பெற்றனர்.
பண்பலை வானொலி அறிவிப்பாளர்கள் திரு. பாலா, திருமதி செல்வகீதா உள்பட பலரும் அகவிழி விடுதி விழாக்களுக்கு வந்து சிறப்பித்து உள்ளனர்.நானும் கலந்து கொண்டேன் .
மாமனிதர் அப்துல் கலாம் இழப்பிற்கு பிறகு, மிகவும் மனம் வருந்திய இழப்பு .என்னால் அவரை மறக்க முடியாது .எனக்கு உந்து சக்தியாக வாழ்ந்தவர் . ஈடு செய்ய முடியாத பேரிழப்பு இனிய நண்பர் எம். பழனியப்பன் அவர்களின் மறைவு.
42 வயதில் நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டார். அவர், மற்றவர்கள் நலன் பேணியதில், தன் நலம் மறந்து விட்டார். அவர் உடல் நலம் பேணி இருந்தால் இந்த இழப்பு நேர்ந்து இருக்காது. அவரை இழந்து வாடும் விடுதி மாணவ, மாணவியருக்கும், குடும்பத்தாருக்கும், இரவோடு இரவாக தகவல் தந்த விடுதி மேலாளருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
kavimalar (6)
http://agavizhi.in/
https://groups.google.com/forum/embed/#!topic/pagalavan/mY8gbz4JX_Q
http://www.eegarai.net/t121810-topic
http://eraeravi.blogspot.in/2015/08/blog-post_18.html
-- http://eraeravi.blogspot.nl/2015/10/blog-post_304.html
http://eraeravi.blogspot.in/2015/08/blog-post_18.html?view=magazine
.https://groups.google.com/forum/#!topic/anbudan/vLOc3Z9s_bY
https://plus.google.com/112559247648446520181/posts/cufKCkFiReX
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
கவிஞர் இரா. இரவி
*****
மனிதநேய மாமணி இனிய நண்பர் எம். பழனியப்பன் எம்.ஏ. அவர்கள் 13-01-2016 அன்று காலமானார். எதற்கும் கலங்காதவன், கலங்கினேன். இறுதி வணக்கம் செலுத்திட சென்ற போது அவரது தம்பி கோபி அழும்போது என்னையும் அறியாமல் எனக்கு அழுகை வந்தது. என்னால் என்னைக் கட்டுப்படுத்த இயலவில்லை, அழுது விட்டேன்.என் வாழ்நாளில் நான் அழுத நாட்கள் மிகமிகக் குறைவு .
எம். பழனியப்பன் அவர்களுக்கு பிறக்கும் போது பார்வை இருந்தது, இடையில் காய்ச்சல் வந்து பார்வை பறிபோனது. இதனால் பார்வையின் பலன், பார்வையற்றவரின் துன்பம் இரண்டும் அறிந்த காரணத்தால் அகவிழி பார்வையற்றோர் விடுதி ஆரம்பித்து பார்வையற்ற மாணவ, மாணவியருக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என தந்து உதவி பார்வையற்றவர்களின் வேடந்தாங்கலாக வாழ்ந்து வந்தார்.
விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் இசை, கவிதை, பாடல், நாடகம், பேச்சுத்திறன், கணினி என பயிற்றுவித்து அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார். மாதம் ஒரு நாள் ஏதாவது விழா வைத்து பலரையும் ஊக்கப்படுத்தி வந்தார். வருடம்தோறும் ஆண்டுவிழா நடத்தி விடுவார். வருடாவருடம் அவரும் நானும் ரத்ததானம் வழங்கி ரத்ததான முகாம் தொடங்கி வைத்தி இருக்கிறோம். விழிதான விழிப்புணர்வு முகாமும் நடத்தி விடுவார்.
என் வாழ்நாளில் மறக்க முடியாத இனிய நண்பர் பழனியப்பன் உற்ற நண்பரின் மரணம் என் மனதை உலுக்கி விட்டது. நினைவு நாடாக்கள் சுற்றிக் கொண்டே இருக்கின்றது.
அகவிழி பார்வையற்றோர் விடுதியில் தங்கி இருந்து அமெரிக்கன் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் உள்ளனர். அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் முனைவர் முத்துராஜா அவர்கள், தீபாவளி திருநாள் புத்தாடை வழங்கும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இனிய நண்பர் காவல்துறை உதவி ஆணையர் கவிஞர் முனைவர் ஆ. மணிவண்ணன் அவர்களை விடுதிக்கு அழைத்தேன். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு சிறப்புரையாற்றினார்.
இப்படி நான் அறிந்த நண்பர்கள் பலரை விடுதிக்கு அறிமுகம் செய்து வைத்தேன். இனிய நண்பர் கவிஞர்
இரா. கல்யாண சுந்தரம் அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன். அவரது நெருங்கிய நண்பர் தொழில் அதிபர் மூலம் வருடாவருடம் விடுதி மாணவ, மாணவியருக்கு புத்தாடைகள் வழங்கி வந்தார்.
இளைய நேதாஜி என்று போற்றப்படும் வே. சுவாமிநாதன் அவர்களின் தந்தை திரு. வேலுச்சாமி விமானப்படை வீரர் ( ஒய்வு ) அவர்களை அறிமுகம் செய்து வைத்தேன். அவர் அரிசி மூடை வழங்கி உதவினார்.
என்னுடைய பிறந்த நாள் அன்று நான் கோவில் செல்வதில்லை. ஏனெனில் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் கடந்த சில வருடங்களாக பிறந்த நாள் அன்று அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு சென்று இனிப்பு வழங்கி வருவதை வாடிக்கையாக வைத்து இருந்தேன்.
என்னுடைய உறவினர்கள் பலரையும் இறந்தவர்கள் நினைவு நாள் அன்று விடுதி மாணவ மாணவியருக்கு உணவு வழங்கி நன்கொடை கொடுக்க வைத்தேன்.
திரு. எம். பழனியப்பன் அவர்கள் பார்வை இல்லாவிட்டாலும் மன உறுதி மிக்கவர். அவர் வாடகைக்கு விடுதி பிடித்து இருந்த போது பலரும் நெருக்கடி தருவார்கள். இதற்காகவே குறுகிய காலத்தில் இடம் மாறி மாறி கஷ்டப்பட்டார்.
கடைசியாக புதூர் இராமவர்மா நகர் சொந்த வீட்டில் விடுதி அமைத்து வெற்றிகரமாக நடத்தி வந்தார். அதிகாலை 5 மணிக்கு எழுந்து தொலைபேசி பூத்திற்கு சென்று கவனித்து வந்தார். அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு தன்னம்பிக்கை பிறக்கும். அவர் நடத்தும் அத்தனை விழாவிற்கும் என்னை மறக்காமல் அழைத்து விடுவார். நான் தவறாமல் எல்லா விழாக்களிலும் கலந்து விடுவேன்.புலம் பெயர்ந்த தமிழர் இனிய நண்பர் தம்பி புவனேந்திரன் வழங்கிய ஊன்றுகோல்கள் விடுதி மாணவர்களுக்கு வழங்கி வந்தேன்
திரு. பழனியப்பன் அகவிழி பார்வையற்றோர் விடுதி வளர்ச்சி நிதிக்காக, இசை நிகழ்ச்சி நடத்த விரும்பினார் .என் ஹைக்கூ கவிதைகளின் ரசிகர் அருட் செல்வர் சங்கர சீத்தா ராமன் அவர்களிடம் அன்பு வேண்டுகோள் வைத்தேன் இலவசமாக அக்ரிணி வாளகத்தில் மேடை தந்தார் .இசை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது .
திரு. பழனியப்பன் அவர்களுக்கு அவரது குடும்பமே ஒத்துழைப்பு தந்தது பெரிய வரம் என்றே சொல்ல வேண்டும். அவரது அம்மா, தம்பி திரு. கோபி, அவரது மனைவி, மகள் யாழினி என்று அனைவருமே நன்கு ஒத்துழைப்பு நல்கி வந்தனர். ஒவ்வொரு விழாவிற்கும் குடும்பமே சேர்ந்து நின்று பணியாற்றுவார்கள்.
பழனியப்பன் மிகச்சிறந்த மனிதர், கோபம் கொள்ள மாட்டார். பொதுநலனில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். இப்படி ஒரு மனிதரைக் காண்பது அரிது. இவரின் சிறந்த தொண்டுள்ளம் கண்டு வியந்து, எனது நூல் வெளியீட்டு விழாவில், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த திரு. மருதமுத்து அவர்களின் கரங்ககளால், திரு. பழனியப்பன் அவர்களுக்கு " மனிதநேய மாமணி " விருது வழங்கினேன். இந்த விழாவிற்கு தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களும் வந்து இருந்தார்கள்.
தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களை அகவிழி பார்வையற்றோர் விடுதிக்கு அழைத்தேன். உடன் சம்மதித்து வருகை தந்து சிறப்புரையாற்றி நெகிழ்ந்து எல்லாருக்கும் என் செலவில் தேநீர் வழங்குங்கள் என்று பழனியப்பன் அவர்களிடம் நன்கொடையும் வழங்கி பேசி வந்தார்கள்.
சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் உரைகள் அடங்கிய குறுந்தகடுகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்த்து. அவற்றை வாங்கி விடுதிக்கு நன்கொடையாக வழங்கினேன். மாணவ, மாணவியர் உரை கேட்டு பயன் பெற்றனர்.
பண்பலை வானொலி அறிவிப்பாளர்கள் திரு. பாலா, திருமதி செல்வகீதா உள்பட பலரும் அகவிழி விடுதி விழாக்களுக்கு வந்து சிறப்பித்து உள்ளனர்.நானும் கலந்து கொண்டேன் .
மாமனிதர் அப்துல் கலாம் இழப்பிற்கு பிறகு, மிகவும் மனம் வருந்திய இழப்பு .என்னால் அவரை மறக்க முடியாது .எனக்கு உந்து சக்தியாக வாழ்ந்தவர் . ஈடு செய்ய முடியாத பேரிழப்பு இனிய நண்பர் எம். பழனியப்பன் அவர்களின் மறைவு.
42 வயதில் நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டார். அவர், மற்றவர்கள் நலன் பேணியதில், தன் நலம் மறந்து விட்டார். அவர் உடல் நலம் பேணி இருந்தால் இந்த இழப்பு நேர்ந்து இருக்காது. அவரை இழந்து வாடும் விடுதி மாணவ, மாணவியருக்கும், குடும்பத்தாருக்கும், இரவோடு இரவாக தகவல் தந்த விடுதி மேலாளருக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
kavimalar (6)
http://agavizhi.in/
https://groups.google.com/forum/embed/#!topic/pagalavan/mY8gbz4JX_Q
http://www.eegarai.net/t121810-topic
http://eraeravi.blogspot.in/2015/08/blog-post_18.html
-- http://eraeravi.blogspot.nl/2015/10/blog-post_304.html
http://eraeravi.blogspot.in/2015/08/blog-post_18.html?view=magazine
.https://groups.google.com/forum/#!topic/anbudan/vLOc3Z9s_bY
https://plus.google.com/112559247648446520181/posts/cufKCkFiReX
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» துளிர் விடும் விதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் வி. கிரேஸ் பிரதிபா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சுட்டிப் பூங்கா நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சுட்டிப் பூங்கா நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|