புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Poll_c10மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Poll_m10மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Poll_c10 
31 Posts - 79%
heezulia
மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Poll_c10மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Poll_m10மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Poll_c10மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Poll_m10மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Poll_c10மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Poll_m10மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Poll_c10மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Poll_m10மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2016 4:05 am

மாமியாரைக் கொல்ல முயற்சி: மருமகள் கைது; ரகசிய கேமராவில் சிக்கினார்  GxhdyUW4TT6sGu8kV1h8+19
-
உத்தரப் பிரதேச மாநிலம், பிஜ்னோரில் மாமியாரின் கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற மருமகள், வீட்டில் இருந்த ரகசிய கேமரா மூலம் போலீஸிடம் சிக்கினார்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

பிஜ்னோரைச் சேர்ந்தவர் சந்தீப் ஜெயின். அவரது மனைவியான சங்கீதா ஜெயினுக்கு, கணவர் மற்றும் மாமியார் ராஜ்ராணி ஜெயினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, அங்குள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதனிடையே தன்னிடம் வரதட்சிணை கேட்டு கொடுமை செய்ததாக சங்கீதா அளித்த புகாரின் பேரில், கணவர் சந்தீப் கடந்த 4-ஆம் தேதி போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தான் இல்லாத நேரத்தில் தன் பெற்றோரை சங்கீதா கொடுமைப்படுத்தலாம் என்ற சந்தேகத்தின்பேரில் தன் தாயின் அறையில் சிசிடிவி கேமராவை சந்தீப் பொருத்தியிருந்தார்.

கடந்த 5-ஆம் தேதி, சிசிடிவி கேமரா காட்சிகளைப் பார்வையிட்ட சந்தீப் அதிர்ச்சி அடைந்தார். அதில், சங்கீதா, 70 வயதான மாமியார் ராஜ்ராணியை கண்மூடித்தனமாக அடித்து, பின்னர் ஒரு துணியால் கழுத்தை நெரித்தது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதைத் தொடர்ந்து, அந்த விடியோ ஆதாரத்துடன் சங்கீதா மீது புகார் அளிக்க நேத்தார் காவல் நிலையத்துக்குச் சென்ற சந்தீப்பை, போலீஸார் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.
பின்னர் பிஜ்னோர் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளரிடம், சந்தீப் திங்கள்கிழமை புகார் அளித்ததை அடுத்து, சங்கீதா கைது செய்யப்பட்டார்.

அவர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தன
-
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 9:45 am

மாமியார் மருமகள் கருத்து வேறுபாடுகள் காலம் தொட்டு தொடர்கின்றன .
சில சமயம் மாமியார்கள் வில்லி
சில சமயங்களில் மருமகள்கள் வில்லி
ஆண்டவா இது மாறவே மாறாதா ?
ஒற்றுமையான மாமியார் - மருமகள் ஜோடிக்கு
நோபல் பரிசு ஏற்படுத்தப்பட்டால் ,
பரிந்துரைக்க ஜோடிகளே அகப்படாதோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jan 13, 2016 3:59 pm

முக நூலில் வீடியோ பார்த்தேன் ..மனது வலித்தது ....



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 13, 2016 4:59 pm

அடிப்பாவி அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2016 5:04 pm

T.N.Balasubramanian wrote:மாமியார் மருமகள் கருத்து வேறுபாடுகள் காலம் தொட்டு தொடர்கின்றன .
சில சமயம் மாமியார்கள் வில்லி
சில சமயங்களில் மருமகள்கள் வில்லி
ஆண்டவா இது மாறவே மாறாதா ?
ஒற்றுமையான மாமியார் - மருமகள் ஜோடிக்கு
நோபல் பரிசு ஏற்படுத்தப்பட்டால் ,
பரிந்துரைக்க ஜோடிகளே அகப்படாதோ ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1187360
-
மாமியார் மருமகள் ஒற்றுமையை வழங்கும் கோயில்

------------------------------

திருமணஞ்சேரி, கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர்
திருமணம், மகப்பேறு அளிப்பவர்.
-
பெருவளூர், செஞ்சியிலுள்ள கோகிலாம்பாள், மருமகள்- மாமியார் மன ஒற்றுமை,
பாசம் பிறக்க வழிவகுப்பாள்.

108 பூசு மஞ்சள் கிழங்கு சமர்ப்பித்து, மாமியார் மருமகளுக்காக அர்ச்சித்தும்
மருமகள் மாமியாருக்காக அர்ச்சனை செய்தும் வழிபட தாய்- மகள் பாசத்துடன்
பழகுவர்.


இங்கு அம்பாள், அருள்மிகு கோட்டீஸ்வரர் சுவாமியுடன் எழுந்தருளி
அருள்பாலிக்கிறாள்.

- சு. நவீனா தாமு.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jan 13, 2016 5:15 pm

பாலாஜி wrote:முக நூலில் வீடியோ பார்த்தேன் ..மனது வலித்தது ....
மேற்கோள் செய்த பதிவு: 1187426நேற்று மாலைமலரில் போட்டிருந்தார்கள் தல , அப்புறம் youtube ல காணொளி பார்த்தேன், ரொம்ப கஷ்டமா இருந்தது.

இந்த மிருகமும் நாளை வயதான பிறகு மாமியாராகவோ அல்லது யாருமற்ற அநாதையாகவோ ஆவார் தானே , அப்ப தெரியும் இந்த வலியும் வேதனையும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84170
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2016 5:24 pm

காணொளி
-


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 13, 2016 5:45 pm

கொடுமையைய்யா கொடுமை .
ஏன் இந்த ஆவேசம் ?
திருந்தா ஜென்மங்களா ??
தனிமை சிறையில் , காராகிருகத்தில் வைக்கப் படவேண்டியவர்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக