புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜல்லிக்கட்டு தடைக்குப்பின்னால் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள்: அதிர்ச்சித் தகவல்கள்!
Page 1 of 1 •
ஜல்லிக்கட்டு விளையாட்டினை தமிழர்களாகிய நாம் விளையாடுகிறோமோ இல்லையோ, அரசும் கோர்ட்டும் நல்லாவே விளையாடுகின்றன.
இந்நிலையில் தற்போது இந்த ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு பின்னால், ஒரு மிகப் பெரிய வியாபார சதி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டுத் தடைக்கும், வியாபாரத்துக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கலாம். ஆனால் கூர்ந்து கவனித்தால் அந்த உண்மை புலப்படும். இந்தியாவில் மட்டும் சுமார் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக பால் மற்றும் அது சார்ந்த வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது.
இந்த பால் வணிகத்தின் தேவையை, 85 சதவீதத்திற்கும் அதிகமாக இந்திய கிராமப்புறங்களில் இருக்கும் விவசாயிகளே பூர்த்தி செய்கின்றனர். இதனால் வெளிநாட்டு நிறுவனங்களால் இந்திய பால் சந்தையில் நுழைய முடியாத நிலை நீண்டகாலமாகவே நீடிக்கிறது. இதற்கும் ஜல்லிக்கட்டு தடைக்கும் ஒரு பெரிய தொடர்பு இருக்கிறது.ஏனெனில் இந்த சர்வதேச பால் நிறுவனங்கள்தான் ஜெர்சி இன மாடுகளை, கலப்பின பசுக்களை தமிழகம் உள்ளிட்ட பாரம்பர்ய விவசாய மாநிலங்களுக்கு அனுப்பிவைத்து, நாட்டு மாடுகளின் எண்ணிக்கையைப் பெருமளவில் குறைத்தன.
ஜல்லிக்கட்டு என்பது மனிதர்கள் தங்கள் வீரத்தை வெளிக்காட்டுவதற்கு மட்டும் நடத்தப்படுவது அல்ல. காளைகளின் ஓட்டத் திறனையும், உடல் வலிவையும் வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் ஜல்லிக்கட்டு திகழ்கிறது. அதே நேரத்தில், காளையை பராமரிக்கும் உரிமையாளர் தனது காளையை எந்த அளவிற்கு ஆரோக்கியத்துடன் வளர்த்துள்ளார் என்று பெருமிதம் கொள்ளும் நிகழ்வும் ஆகும்.மேலும் ஜல்லிக்கட்டு காலம் தவிர்த்து மற்ற காலங்களில் இந்த காளைகள், இன பெருக்கத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது மிகவும் முக்கியமானதொன்று.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விளையாட்டினை தடை செய்வதன் மூலமாக காளைகளின் பராமரிப்பு நாளடைவில் குறைந்து விடும். இதனால் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையும் சில வருடங்களில் வெகுவாகக் குறையும். தமிழகத்தின் கறவை மாடுகள் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறையும். பால் தேவைக்குப் பெரும் திண்டாட்டம் நிலவும். இதனைத்தான் உலக பால் கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
இதன் மூலமாக நமது பால் சந்தையில் வலுவாகக் காலூன்ற நினைக்கின்றன. சோப், பேஸ்ட், முகப்பூச்சு கிரீம்கள், பவுடர்கள், குளிர்பானங்கள், குடி தண்ணீர், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி என்று அனைத்து பொருட்களிலும் வணிக ரீதியாக நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ள உலக கார்ப்பரேட் நிறுவனங்கள், தற்போது பால் வணிகத்தைக் குறிவைத்துள்ளன.
இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற குளிர் பிரதேசங்களில் வளரக் கூடிய ஜெர்சி ரக பசுக்களை இந்தியாவில் இறக்குமதி செய்து பணம் சம்பாதிக்க நினைக்கும் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள், அவை இந்திய சூழ்நிலையில் வாழ இயலாதவை என்பதை உணரவில்லை. ஏனெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளின் தட்ப வெப்ப நிலை வேறு, நமது நாட்டில் உள்ள பருவநிலை வேறு. அவைகளுக்கென்று குளிரூட்டப்பட்ட மாட்டு பண்ணைகள் வேண்டும். நமது பசுக்களை போல காடு மேடு எல்லாம் திரிந்து மேய்ந்து அவை பால் தராது. அவைகளுக்கென்று தனியாக உணவுகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். அதாவது தற்போது செல்வந்தர் வீடுகளில், நடுத்தர வர்க்க வீடுகளில் வளர்க்கப்படும் வெளிநாட்டு ரக நாய்களுக்கு உணவுகள் அயல்நாடுகளில் இருந்து வருவதைப்போல.
நமது நாட்டில் உள்ள தட்பவெட்ப நிலைக்கு ஒத்துவராத ஜெர்சி ரக பசுக்கள் சில நாட்களிலே உடல்நிலை சரி இல்லாமல் ஆகும். அதற்கும் மருந்துகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும். இதையெல்லாம் இங்கு உள்ள சாதாரண விவசாயினால் செய்ய முடியாது. அதனால் இதனை பல கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது நாட்டில் இதற்கென பிரத்யேகப் பண்ணைகளை அமைப்பார்கள். இன்று பல மாடுகளின் உரிமையாளராக இருக்கும் விவசாயிகள் இந்த பண்ணையில் கூலி தொழிலாளி ஆவார்கள். அதே நேரத்தில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கைக் குறைந்து ,அந்த இனமே அழிந்தால் பால் உற்பத்தி மட்டும் அல்ல இந்தியாவின் விவசாயமும் அழியும்.
தற்போது, பாலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும்போதே பாலின் விலை கட்டுக்குள் நிற்காமல் இருக்கிறது. வெறும் லாபத்திற்காக மட்டும் செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் சென்றால் பாலின் விலை என்னவாகும்? அரசும், விவசாயிகள் உற்பத்தி பண்ணும் பொழுது மட்டும்தான் விலை நிர்ணயம் செய்யும். அதனை கார்ப்பரேட் நிறுவனம் செய்யும்போது வேடிக்கைதான் பார்க்கும். பாலின் விலை தங்கத்தின் விலையைப்போல,பெட்ரோலின் விலையைப்போல நம்மை வாட்டிவதைக்கும்.
2015 - ம் ஆண்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா, பிரேசிலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 2.4 மில்லியன் அளவிற்கு ஏற்றுமதி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மாடுகள் கேரளாவிற்கு இறைச்சிக்காக மட்டும் கொண்டுசெல்லப்படுகின்றன. இதற்கு எதிராக எத்தனை விலங்குகள் நல அமைப்பு போரட்டங்கள் நடத்தின?அவ்வாறு நடத்தினாலும் அது ஜல்லிக்கட்டை தடை செய்வதிற்கு எடுத்த முயற்சிகள் அளவுக்கு, இதைத் தடுக்க முயற்சி எடுக்காதது ஏன்? என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.
தமிழக அரசும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது..!
-எஸ்.கே பிரேம் குமார்
( மாணவ பத்திரிக்கையாளர் )
நன்றி - விகடன்
இந்நிலையில் தற்போது இந்த ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டங்களுக்கு பின்னால், ஒரு மிகப் பெரிய வியாபார சதி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டுத் தடைக்கும், வியாபாரத்துக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கலாம். ஆனால் கூர்ந்து கவனித்தால் அந்த உண்மை புலப்படும். இந்தியாவில் மட்டும் சுமார் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமாக பால் மற்றும் அது சார்ந்த வியாபாரம் அமோகமாக நடைபெறுகிறது.
இந்த பால் வணிகத்தின் தேவையை, 85 சதவீதத்திற்கும் அதிகமாக இந்திய கிராமப்புறங்களில் இருக்கும் விவசாயிகளே பூர்த்தி செய்கின்றனர். இதனால் வெளிநாட்டு நிறுவனங்களால் இந்திய பால் சந்தையில் நுழைய முடியாத நிலை நீண்டகாலமாகவே நீடிக்கிறது. இதற்கும் ஜல்லிக்கட்டு தடைக்கும் ஒரு பெரிய தொடர்பு இருக்கிறது.ஏனெனில் இந்த சர்வதேச பால் நிறுவனங்கள்தான் ஜெர்சி இன மாடுகளை, கலப்பின பசுக்களை தமிழகம் உள்ளிட்ட பாரம்பர்ய விவசாய மாநிலங்களுக்கு அனுப்பிவைத்து, நாட்டு மாடுகளின் எண்ணிக்கையைப் பெருமளவில் குறைத்தன.
ஜல்லிக்கட்டு என்பது மனிதர்கள் தங்கள் வீரத்தை வெளிக்காட்டுவதற்கு மட்டும் நடத்தப்படுவது அல்ல. காளைகளின் ஓட்டத் திறனையும், உடல் வலிவையும் வெளிப்படுத்தும் நிகழ்வாகவும் ஜல்லிக்கட்டு திகழ்கிறது. அதே நேரத்தில், காளையை பராமரிக்கும் உரிமையாளர் தனது காளையை எந்த அளவிற்கு ஆரோக்கியத்துடன் வளர்த்துள்ளார் என்று பெருமிதம் கொள்ளும் நிகழ்வும் ஆகும்.மேலும் ஜல்லிக்கட்டு காலம் தவிர்த்து மற்ற காலங்களில் இந்த காளைகள், இன பெருக்கத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது மிகவும் முக்கியமானதொன்று.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விளையாட்டினை தடை செய்வதன் மூலமாக காளைகளின் பராமரிப்பு நாளடைவில் குறைந்து விடும். இதனால் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையும் சில வருடங்களில் வெகுவாகக் குறையும். தமிழகத்தின் கறவை மாடுகள் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறையும். பால் தேவைக்குப் பெரும் திண்டாட்டம் நிலவும். இதனைத்தான் உலக பால் கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
இதன் மூலமாக நமது பால் சந்தையில் வலுவாகக் காலூன்ற நினைக்கின்றன. சோப், பேஸ்ட், முகப்பூச்சு கிரீம்கள், பவுடர்கள், குளிர்பானங்கள், குடி தண்ணீர், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி என்று அனைத்து பொருட்களிலும் வணிக ரீதியாக நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ள உலக கார்ப்பரேட் நிறுவனங்கள், தற்போது பால் வணிகத்தைக் குறிவைத்துள்ளன.
இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற குளிர் பிரதேசங்களில் வளரக் கூடிய ஜெர்சி ரக பசுக்களை இந்தியாவில் இறக்குமதி செய்து பணம் சம்பாதிக்க நினைக்கும் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள், அவை இந்திய சூழ்நிலையில் வாழ இயலாதவை என்பதை உணரவில்லை. ஏனெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளின் தட்ப வெப்ப நிலை வேறு, நமது நாட்டில் உள்ள பருவநிலை வேறு. அவைகளுக்கென்று குளிரூட்டப்பட்ட மாட்டு பண்ணைகள் வேண்டும். நமது பசுக்களை போல காடு மேடு எல்லாம் திரிந்து மேய்ந்து அவை பால் தராது. அவைகளுக்கென்று தனியாக உணவுகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். அதாவது தற்போது செல்வந்தர் வீடுகளில், நடுத்தர வர்க்க வீடுகளில் வளர்க்கப்படும் வெளிநாட்டு ரக நாய்களுக்கு உணவுகள் அயல்நாடுகளில் இருந்து வருவதைப்போல.
நமது நாட்டில் உள்ள தட்பவெட்ப நிலைக்கு ஒத்துவராத ஜெர்சி ரக பசுக்கள் சில நாட்களிலே உடல்நிலை சரி இல்லாமல் ஆகும். அதற்கும் மருந்துகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும். இதையெல்லாம் இங்கு உள்ள சாதாரண விவசாயினால் செய்ய முடியாது. அதனால் இதனை பல கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது நாட்டில் இதற்கென பிரத்யேகப் பண்ணைகளை அமைப்பார்கள். இன்று பல மாடுகளின் உரிமையாளராக இருக்கும் விவசாயிகள் இந்த பண்ணையில் கூலி தொழிலாளி ஆவார்கள். அதே நேரத்தில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கைக் குறைந்து ,அந்த இனமே அழிந்தால் பால் உற்பத்தி மட்டும் அல்ல இந்தியாவின் விவசாயமும் அழியும்.
தற்போது, பாலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும்போதே பாலின் விலை கட்டுக்குள் நிற்காமல் இருக்கிறது. வெறும் லாபத்திற்காக மட்டும் செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் சென்றால் பாலின் விலை என்னவாகும்? அரசும், விவசாயிகள் உற்பத்தி பண்ணும் பொழுது மட்டும்தான் விலை நிர்ணயம் செய்யும். அதனை கார்ப்பரேட் நிறுவனம் செய்யும்போது வேடிக்கைதான் பார்க்கும். பாலின் விலை தங்கத்தின் விலையைப்போல,பெட்ரோலின் விலையைப்போல நம்மை வாட்டிவதைக்கும்.
2015 - ம் ஆண்டில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா, பிரேசிலை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 2.4 மில்லியன் அளவிற்கு ஏற்றுமதி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மாடுகள் கேரளாவிற்கு இறைச்சிக்காக மட்டும் கொண்டுசெல்லப்படுகின்றன. இதற்கு எதிராக எத்தனை விலங்குகள் நல அமைப்பு போரட்டங்கள் நடத்தின?அவ்வாறு நடத்தினாலும் அது ஜல்லிக்கட்டை தடை செய்வதிற்கு எடுத்த முயற்சிகள் அளவுக்கு, இதைத் தடுக்க முயற்சி எடுக்காதது ஏன்? என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகிறது.
தமிழக அரசும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது..!
-எஸ்.கே பிரேம் குமார்
( மாணவ பத்திரிக்கையாளர் )
நன்றி - விகடன்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இங்கேயுமாடா உங்க கார்பொரேட் குப்பை ....
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விளையாட்டினை தடை செய்வதன் மூலமாக காளைகளின் பராமரிப்பு நாளடைவில் குறைந்து விடும். இதனால் நாட்டு மாடுகளின் எண்ணிக்கையும் சில வருடங்களில் வெகுவாகக் குறையும். தமிழகத்தின் கறவை மாடுகள் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறையும். பால் தேவைக்குப் பெரும் திண்டாட்டம் நிலவும். இதனைத்தான் உலக பால் கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.//
அடப்பாவிகளா?...................... ....................
.
.
.
அதே நேரத்தில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கைக் குறைந்து ,அந்த இனமே அழிந்தால் பால் உற்பத்தி மட்டும் அல்ல இந்தியாவின் விவசாயமும் அழியும்.தற்போது, பாலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும்போதே பாலின் விலை கட்டுக்குள் நிற்காமல் இருக்கிறது. வெறும் லாபத்திற்காக மட்டும் செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் சென்றால் பாலின் விலை என்னவாகும்? அரசும், விவசாயிகள் உற்பத்தி பண்ணும் பொழுது மட்டும்தான் விலை நிர்ணயம் செய்யும். அதனை கார்ப்பரேட் நிறுவனம் செய்யும்போது வேடிக்கைதான் பார்க்கும். பாலின் விலை தங்கத்தின் விலையைப்போல,பெட்ரோலின் விலையைப்போல நம்மை வாட்டிவதைக்கும்.
நிஜம் தான்..................
.
.
.
தமிழக அரசும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது..!
இது ரொமப சரி !
அடப்பாவிகளா?...................... ....................
.
.
.
அதே நேரத்தில் நாட்டு மாடுகளின் எண்ணிக்கைக் குறைந்து ,அந்த இனமே அழிந்தால் பால் உற்பத்தி மட்டும் அல்ல இந்தியாவின் விவசாயமும் அழியும்.தற்போது, பாலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும்போதே பாலின் விலை கட்டுக்குள் நிற்காமல் இருக்கிறது. வெறும் லாபத்திற்காக மட்டும் செயல்படும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் சென்றால் பாலின் விலை என்னவாகும்? அரசும், விவசாயிகள் உற்பத்தி பண்ணும் பொழுது மட்டும்தான் விலை நிர்ணயம் செய்யும். அதனை கார்ப்பரேட் நிறுவனம் செய்யும்போது வேடிக்கைதான் பார்க்கும். பாலின் விலை தங்கத்தின் விலையைப்போல,பெட்ரோலின் விலையைப்போல நம்மை வாட்டிவதைக்கும்.
நிஜம் தான்..................
.
.
.
தமிழக அரசும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது..!
இது ரொமப சரி !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» சிசேரியன் - சில அதிர்ச்சித் தகவல்கள்
» கார்ப்பரேட் கேண்டிடேட்!
» 2ஜி அலைக்கற்றை விவகாரம்: தொலைபேசி உரையாடலில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
» உயரமான பாதணி அணியும் பெண்களே கவனம்! ஆய்வு முடிவில் அதிர்ச்சித் தகவல்கள்
» நாடு முழுவதும் 10 மாதங்களில் 10,113 நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறின; தமிழகத்தில் 1,322 நிறுவனங்கள்..!
» கார்ப்பரேட் கேண்டிடேட்!
» 2ஜி அலைக்கற்றை விவகாரம்: தொலைபேசி உரையாடலில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
» உயரமான பாதணி அணியும் பெண்களே கவனம்! ஆய்வு முடிவில் அதிர்ச்சித் தகவல்கள்
» நாடு முழுவதும் 10 மாதங்களில் 10,113 நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறின; தமிழகத்தில் 1,322 நிறுவனங்கள்..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|