புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Abiraj_26 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஞாயிறு போற்றுதும்...
Page 1 of 1 •
![ஞாயிறு போற்றுதும்... 9zyDzBPuQ1ypUWe5DrHQ+TM-2](https://www.filepicker.io/api/file/9zyDzBPuQ1ypUWe5DrHQ+TM-2.jpg)
-
தைமாதம் முதல் நாள் வரும் பொங்கல் திருநாள் தமிழர் திருநாள்
என்று போற்றப் பெறுகின்றது. அனைவரும் முப்பெருநாளாக
விழாக் கொண்டாடும், இப்பொங்கல் திருநாளின் தலைநாள்
பெரும் பொங்கல் திருநாள்
-
உலகச் சுழற்றியில் ஞாயிறு உத்தராயணம் கொள்ளும் இன்னாளில்
தமிழகத்தை நோக்கி ஞாயிறு வருகை தொடங்குதலை எண்ணி
மக்கள் பொங்கலிட்டு ஞாயிற்றுக்குப் படைத்து வழிபட்டு வருகின்றனர்.
-
ஞாயிறு ஒளிக்கோளம் என்றும், அதன் ஒளிவீசும் தன்மை எது?
ஒளியின் பயன் என்ன? என்றெல்லாம் ஆய்தாய்ந்து அறிவதே அறிவியல்
முறை சார்ந்த வாழ்க்கையாக இருப்பதனினும், ஞாயிறு மெய்த் தன்மையை,
அத்தன்மையின் பெருமையை, நலந்தரும் நன்மையைத் தெரிந்துணர்ந்து
போற்றி "சார்ந்ததன் வண்ணம்' ஆகும் உயிர்ப் பண்பினால்,
ஞாயிறு ஒளியே உயிர் ஒளி விளங்க ஒளிபடைத்த கண்ணும் உறுதிகொண்ட
நெஞ்சும் உயர்வு பூண்ட உளமும் உடைய மக்களாய்த் திகழ பெருமை மிகு
ஆக்கமும் பயனும் விளையக் கண்டனர்.
-
ஞாயிறு ஒளித்தெய்வம் எனவும், விண்ணுக்கும் மண்ணுக்கும் விரிந்த
இவ்வண்டத்திற்கும், விண்மீன் - இராசிமண்டலம், ஒன்பான் கோள்கள்
அனைத்திற்கும் முதன்மையெனவும் வெளி, வளி, தீ, நீர், நிலம்
அனைத்திற்கும் ஆற்றலும் இயக்கமும் அளிப்பதெனவும் பண்டைத் தமிழ்ப்
பெருமக்கள் போற்றி வழிபடுஞ் சிறப்பு என்றும் போற்றத்தகுந்த
பெருஞ்சிறப்பாகும்.
-
சங்கத் தமிழின் செங்கதிர்ச் செல்வன்:
(இளஞாயிறு - இளமுருகன்)
"உலகம் உவப்ப வலனேர்பு திருதரு
பலர்புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு'
-
என்று ஞாயிறு உதயம் உவமையாக செவ்வேள் முருகன் அணிமயில்
மேவித் தோன்றும் பேரழகை பத்துப்பாட்டுள் ஒன்றான
திருமுருகாற்றுப்படையில் உணர்த்துகின்றார் புலவர் நக்கீரர்.
-
இவ்விரண்டடிகளில் "உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு... ஞாயிறு'
எனவே உலகம் - இடமும், ஆகுபெயராய் இடத்துள்ள உயிர்களுமாம்.
ஆகவே, உலகும் உலகத்துயிர்களும் மகிழ வலஞ்செய்து எழில் மிகத்
திரிதரு ஞாயிறு எனவும் - எனவே பலரும் போற்றிப்புகழும்
சிறப்புடையது ஞாயிறு என்பார் ""பலர் புகழ் ஞாயிறு'' என்றும்
உச்சிப்போதில் கண்எரிய வெம்மை விரிக்கும் வெங்கதிர் - காலைப்
போதில் கடலுட்குளித் தெழுந்தாற்போல உலகுயிர்கள் கண்ணொளியாய்
செம்மைபுரி வளர் இளங்கதிர் விரிக்கும் திருவருள் உருவாக விளங்கும்.
-
எனவே இளஞாயிறு அழகும் அருளும் சேயோன் முருகன் அழகும்
ஒருமைப் பெருமையாய் உணர்த்துகின்றார் நக்கீரர்.
-
அவுணராகிய ஆணவ இருளில் சிக்கித்தவித்த ஒளிமேனியர் தேவர்கட்கு
செல்வேள் முருகன் வேற்கதிர் வீசி அவுண இருள் கட்டழித்துத் தேவர்
துயர்தீர்த்து நீலமயில் மேவிய அருளழகுணர்த்த மையிருட்கணம் போர்த்து
உலகைச் சூழ்ந்த இருளையும் பனியையும் வெங்கதிர் வீசி அழித்து
உலகின் கண்ணொளி வழங்கி நீலவான் கடல் மேவிய வளரிள
ஞாயிறை உவமையாக்கினார் நக்கீரர் பெருமான் எனலாம்.
மேலும் செஞ்ஞாயிறைப் போற்றும் செந்தமிழ்ச் தொடர்கள் சங்க
இலக்கியங்களில் (பெரும்பாண்-12; அகநா-91; புறநா-56,90,91,228) ஆங்காங்கு
அழகுறக் காணப்படுகின்றன.
இத்தொடர்கள் உலகின் இருளை விழுங்கி இரும்பனி துடைத்து ஒளியும்
வெயிலும் வழங்கும் இயல்பில் என்றும் மாறாது விளங்கும் உண்மைப்
புகழுக்கு ஒரு முதலாய் உள்ளது ஞாயிறு என்றும் தமிழ்ப் பெருமக்கள்
ஞாயிறைப் போற்றும் உணர்வையும் தெரிவிக்கின்றன.
தொல்காப்பியப் பொருளதிகாரம் 458ஆம் நூற்பாவின் மேற்கோளாகக்
காட்டப்பெறும் பழம் பாடல் ஒன்று ஞாயிறு சிறப்பையும், அதனை வ
ழிபடும் திறத்தையும் - பயனையும் தெரிவிக்கின்றது.
நெற்தற்கலி 1, 11, 12 என்று வருகின்ற பாடற்பகுதிகள் இனிமையும்
வாய்மையும் அறந்தலை நிறுத்தும் செங்கோன்மையும் வாய்ந்து உலகு
உயிர்களை நல்லாற்றின் வாழ்வித்துக் காக்கும் பேரரசன் ஞாயிறு என
உவமை கண்டு உரைக்குந்திறம் ஞாயிறு ஒன்றே உலகின் அரசன்,
உயர் நீதிபதி, உலகின் அறந்தலை நிறுத்தும் அருளாளன் என்று
உணர்த்துதல் காணலாம்.
திருமூலரின் திருமந்திரத்தினுள், "ஆதித்தன் நிலை' என்ற பகுதியில்
(பாடல்கள் 1967, 1977) ஞாயிறு தன்மையும் சிறப்பும் தெரிவித்து
நன்குணர்துகின்றார். இம்மந்திரப் பாடல்கள் ஞாயிறு திருமால் வடிவம்,
சிவசோதியுருவன், என்றும் உலகுக்கு முதன்மையும் ஆற்றலும் ஒளியும்
ஆகும் என்றும், அன்புக் கனியருள்பவன் என்றும் உணர்த்தியுள்ளார்.
-
திருவருளும் திருத்தொண்டும் - செஞ்ஞாயிறு:
-
சிவபெருமான் குருவாக வந்து அருளிய திருவருட்பேற்றைத் திளைத்துணர்ந்து
அன்பினால் உருகிப்பாடும் மாணிக்கவாசகர், "இன்றெனக்கருளி இருள்
கடிந்துள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று' என்று இறைவன் உள்ளத்தின்
மேவிய திருவருட் காட்சிக்கு ஞாயிறு உதயத்தை உவமையாக்கிப் பாடியவர்,
திருப்பள்ளியெழுச்சியில்,
-
"அருணன் இந்திரன் தியைணுகினன்
இருள்போய்அகன்றது;
உதயம் நின் மலர்த்திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழவெழ...'
-
என்றும் ஞாயிறுக்கு இறைவன் திருமுகத்தின் திருஅருட் பொழிவை
உவமையாக்கி உணர்த்துகின்றார்.
மேலும், சங்ககாலம் தொடங்கி தற்காலம் வரை புலவர்களும் கவிஞர்களும்
ஞாயிற்றின் சிறப்பைப் பலவாறு போற்றி வருகின்றனர். ஞாயிறு வழிபாடு,
வேதியர், புலவோர் போற்றுகின்ற வேத்தியல் முறையுடன், பொதுமக்கள்
யாவரும் பொங்கலிட்டுக் கொண்டாடும் பொதுவியல்பாகவும் விளங்குவது
தமிழகத்தின் தனிப்பெரும் தகைமையாகும்.
-
-புலவர் எ.வேலாயுதன்
-
(நூல்: ஞாயிறு போற்றுதும்)
-
---------------------------
By -புலவர் எ.வேலாயுதன்
நன்றி- தமிழ் மணி
- Sponsored content
Similar topics
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
» ஞாயிறு
» ஞாயிறு தின வழிபாடு
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
» ஞாயிறு
» ஞாயிறு தின வழிபாடு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|