புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விருந்துக்கான அழைப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
First topic message reminder :
முதலில் பானகம்.. ஜிகிரிதாண்டா.. சுக்குகாபி.. திப்பிலிரசம் ஸ்டார்ட்டர் வழங்கப்படும்.. கூடவே மண்சட்டிகளிலும் பானையிலும் வாழைப்பூ வடை தவலைவடை ஏழுகறிக்கூட்டு.. திருவாதிரைக்களி.. . வடாம்.. வத்தல்.. அப்பளம்.. சிப்ஸில் ஐந்து வகை.. நேந்திரங்காய்.. உருளை உட்பட.. பால்கொழுக்கட்டை காரடையான் நோன்புக் கொழுக்கட்டை (இனிப்பு மற்றும் உப்புக் காரம்).. துணையாக உண்டு.. இத்தோட நின்னு நின்னு பேசிக் கூத்தடிக்கிற மாதிரி ப்பப்பே.. (Buffet)
..
அப்புறம் தலை வாழை இலையில் சாப்பாடு.. டேபிள் .. சார்.. வரிசையாக அமர்ந்த பிறகு.. பரிமாறுபவர்கள் 10 பேர்.. கல்யாண விருந்துச் சாப்பாடு போல.. பாயாசம் இரண்டு வகை.. பருப்பு நெய்.. கோசுமல்லி ஐந்து வகை.. கறி.. பொரியல்கள் 4 வகை.. கூட்டு இரண்டு வகை.. மோர்க்குழம்புடன் ஊறிய குணுக்கு.. பருப்பு சாம்பார் முதல் குழம்பில் மட்டும் நாலுவகை வற்றல்குழம்பு.. மிளகுக் குழம்பு.. சாம்பார் ஓமக்குழம்பு.. முக்கியமான ஐட்டங்கள்.. தைப் பொங்கலாச்சே.. கமகமவென நெய் மணத்துடன் சர்க்கரைப் பொங்கல்.. வெண்பொங்கல்..
..
ரசத்தில் நான்கு வகை தக்காளிரசம் முருங்கைக்கீரை ரசம் வேப்பம் பூரசம்.. எலுமிச்சை ரசம்.. நார்த்தங்காய் பச்சடி இஞ்சி பச்சடி பீர்க்கங்காய் துவையல்.. போதாக் குறைக்குப் பருப்புப் பொடி.. கருவேப்பிலைப் பொடி.. கத்திரிக்காய்.. துவையல் அப்பளம் ஜவ்வரிசி வடாம் நார்த்தை இலைப்பொடி கோங்குரா துகையல்.. ஆவக்காய் மாங்காய்.. வடுமாங்காய்.. பச்சை மிளகாய்த் தொக்கு .. புளி மிளகாய்ப் பச்சிடி.. ஏழு வகை இனிப்புகள்.. நான்கு வகை ஐஸ்க்ரீம்.. இரண்டு வகை குல்பி.. இஞ்சி போட்ட நீர் மோர்.. இறுதியில் பீடா வாழைப்பழம்..
..
எல்லாம் முடிந்த பிறகு அன்பர்கள் இஷ்டப்படி அரட்டை அடிப்பதற்கு ஏதுவாக நன்றாக உட்கார வசதிகளுடன் பெரிய ஓபன் ஹால்.. பின்னர் திரும்பிச் செல்லும் ஒவ்வொருவருக்கும் கையிலே கிப்ட் பை.. இப்படி நண்பர்களுடனே சங்கமம் இருந்தால் எப்படி இருக்கும்.. நினைத்துப் பார்க்கிறேன்.. கற்பனையே
யாரும் என்னை திட்ட கூடாது no no i am paavam
முதலில் பானகம்.. ஜிகிரிதாண்டா.. சுக்குகாபி.. திப்பிலிரசம் ஸ்டார்ட்டர் வழங்கப்படும்.. கூடவே மண்சட்டிகளிலும் பானையிலும் வாழைப்பூ வடை தவலைவடை ஏழுகறிக்கூட்டு.. திருவாதிரைக்களி.. . வடாம்.. வத்தல்.. அப்பளம்.. சிப்ஸில் ஐந்து வகை.. நேந்திரங்காய்.. உருளை உட்பட.. பால்கொழுக்கட்டை காரடையான் நோன்புக் கொழுக்கட்டை (இனிப்பு மற்றும் உப்புக் காரம்).. துணையாக உண்டு.. இத்தோட நின்னு நின்னு பேசிக் கூத்தடிக்கிற மாதிரி ப்பப்பே.. (Buffet)
..
அப்புறம் தலை வாழை இலையில் சாப்பாடு.. டேபிள் .. சார்.. வரிசையாக அமர்ந்த பிறகு.. பரிமாறுபவர்கள் 10 பேர்.. கல்யாண விருந்துச் சாப்பாடு போல.. பாயாசம் இரண்டு வகை.. பருப்பு நெய்.. கோசுமல்லி ஐந்து வகை.. கறி.. பொரியல்கள் 4 வகை.. கூட்டு இரண்டு வகை.. மோர்க்குழம்புடன் ஊறிய குணுக்கு.. பருப்பு சாம்பார் முதல் குழம்பில் மட்டும் நாலுவகை வற்றல்குழம்பு.. மிளகுக் குழம்பு.. சாம்பார் ஓமக்குழம்பு.. முக்கியமான ஐட்டங்கள்.. தைப் பொங்கலாச்சே.. கமகமவென நெய் மணத்துடன் சர்க்கரைப் பொங்கல்.. வெண்பொங்கல்..
..
ரசத்தில் நான்கு வகை தக்காளிரசம் முருங்கைக்கீரை ரசம் வேப்பம் பூரசம்.. எலுமிச்சை ரசம்.. நார்த்தங்காய் பச்சடி இஞ்சி பச்சடி பீர்க்கங்காய் துவையல்.. போதாக் குறைக்குப் பருப்புப் பொடி.. கருவேப்பிலைப் பொடி.. கத்திரிக்காய்.. துவையல் அப்பளம் ஜவ்வரிசி வடாம் நார்த்தை இலைப்பொடி கோங்குரா துகையல்.. ஆவக்காய் மாங்காய்.. வடுமாங்காய்.. பச்சை மிளகாய்த் தொக்கு .. புளி மிளகாய்ப் பச்சிடி.. ஏழு வகை இனிப்புகள்.. நான்கு வகை ஐஸ்க்ரீம்.. இரண்டு வகை குல்பி.. இஞ்சி போட்ட நீர் மோர்.. இறுதியில் பீடா வாழைப்பழம்..
..
எல்லாம் முடிந்த பிறகு அன்பர்கள் இஷ்டப்படி அரட்டை அடிப்பதற்கு ஏதுவாக நன்றாக உட்கார வசதிகளுடன் பெரிய ஓபன் ஹால்.. பின்னர் திரும்பிச் செல்லும் ஒவ்வொருவருக்கும் கையிலே கிப்ட் பை.. இப்படி நண்பர்களுடனே சங்கமம் இருந்தால் எப்படி இருக்கும்.. நினைத்துப் பார்க்கிறேன்.. கற்பனையே
யாரும் என்னை திட்ட கூடாது no no i am paavam
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நம்முடைய அன்பு பதிவர் 3000 பதிவுகள் கடந்த ,பால சரா என்கிற mbalasaravanan அவர்கள் திருமண விழாவில் கலந்து கொள்ள எல்லாரும் ஆசைப் பட்டாலும்,
நேரம் இல்லாத காரணங்களால் ,
தொலைவில் இருப்பதாலும் ,பலரும் தங்கள் வாழ்த்துகளையும்
ஈகரை வாயிலாக கூறுகிறார்கள்
நிறுவனர் சிவா அவர்கள் 1001 மலேசியன் ரிங்கட் கொடுக்க ஆசைப்படுகிறார்
எந்தன் அன்பு காணிக்கையாக 100 அமெரிக்கன் டாலர் ( இந்திய மதிப்பு 6600) கொடுக்க ஆசைப்படுகிறேன்
பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் 10001/- உங்கள் பெயருக்கு எழுதி இருக்கார் பால சரா .
ஆனால் அவர் வெளியே தெரியக்கூடாது என்று கையெழுத்து போடவில்லை .
15 பேர்கள் பூச்செண்டு அனுப்பி உள்ளனர் .
கட்டாரில் இருந்து ஒருவர் dates அனுப்பி இருக்கார் . dates என்றால் பெண்கள் என்ற கற்பனை வேண்டாம்
பேரிச்சம் பழம்தான் ஒரு கூடை .
செஷல்சில் இருந்து பங்கு சந்தை விஷய டிப்ஸ், ஒரு பெரிய புத்தகம் ஒரு அன்பர் .
சமையல் குறிப்பு புத்தகங்கள் 8 பாகம் , க்ரிஷ்ணம்மாவிடம் இருந்து .
"எந்தன் கவிதைகள் எப்போதும் உங்களுக்கு " இது வரை வராத கவிதை தொகுப்பு ஆதிரா அக்காவிடம் இருந்து . உங்கள் கல்யாண தினத்தன்று அதன் வெளியீடு சென்னையில் .
காதுக்கினிய கல்யாண பாடல்கள் dvd ரெண்டு ,சந்தானம் அய்யாவிடமிருந்து ..
இன்னும் தொடர்ந்து எழுத ஆசை .
மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் தரவேண்டுமென்ற என்ற உயர்ந்த எண்ணத்தில் ,இதோடு நிறுத்திக்கொள்கிறேன்
அவரவர் ஆசைகளை அவரவர்களே தொடருவார்கள் !
பால சரா U R no paavam . V R ....
ரமணியன்
நேரம் இல்லாத காரணங்களால் ,
தொலைவில் இருப்பதாலும் ,பலரும் தங்கள் வாழ்த்துகளையும்
ஈகரை வாயிலாக கூறுகிறார்கள்
நிறுவனர் சிவா அவர்கள் 1001 மலேசியன் ரிங்கட் கொடுக்க ஆசைப்படுகிறார்
எந்தன் அன்பு காணிக்கையாக 100 அமெரிக்கன் டாலர் ( இந்திய மதிப்பு 6600) கொடுக்க ஆசைப்படுகிறேன்
பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் 10001/- உங்கள் பெயருக்கு எழுதி இருக்கார் பால சரா .
ஆனால் அவர் வெளியே தெரியக்கூடாது என்று கையெழுத்து போடவில்லை .
15 பேர்கள் பூச்செண்டு அனுப்பி உள்ளனர் .
கட்டாரில் இருந்து ஒருவர் dates அனுப்பி இருக்கார் . dates என்றால் பெண்கள் என்ற கற்பனை வேண்டாம்
பேரிச்சம் பழம்தான் ஒரு கூடை .
செஷல்சில் இருந்து பங்கு சந்தை விஷய டிப்ஸ், ஒரு பெரிய புத்தகம் ஒரு அன்பர் .
சமையல் குறிப்பு புத்தகங்கள் 8 பாகம் , க்ரிஷ்ணம்மாவிடம் இருந்து .
"எந்தன் கவிதைகள் எப்போதும் உங்களுக்கு " இது வரை வராத கவிதை தொகுப்பு ஆதிரா அக்காவிடம் இருந்து . உங்கள் கல்யாண தினத்தன்று அதன் வெளியீடு சென்னையில் .
காதுக்கினிய கல்யாண பாடல்கள் dvd ரெண்டு ,சந்தானம் அய்யாவிடமிருந்து ..
இன்னும் தொடர்ந்து எழுத ஆசை .
மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் தரவேண்டுமென்ற என்ற உயர்ந்த எண்ணத்தில் ,இதோடு நிறுத்திக்கொள்கிறேன்
அவரவர் ஆசைகளை அவரவர்களே தொடருவார்கள் !
பால சரா U R no paavam . V R ....
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1187239mbalasaravanan wrote:அனைவரிடமும் சும்மா விளையாடினேன் , என் திருமணத்திற்கு வாருங்கள் உறவுகளே இதை விட நல்ல விருந்து உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.
என் திருமண நாள் யாருக்கும் மறக்க வேண்டாம் 20 jan 2016 அன்று எதிர்பார்கிறேன் அனைவரையும்
ரொம்ப சந்தோஷம் சரவணன், மனமார்ந்த வாழ்த்துகள்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1187240யினியவன் wrote:குடுத்துட்டார்ல குடுத்துட்டார்ல
நெல்லைக்காரர் அல்வா
குடுத்துட்டார்ல
சும்மா தான் அய்யா நேரில் வாங்க உண்மையாவே அல்வா வாங்கி தருகிறேன்
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
மேற்கோள் செய்த பதிவு: 1187265T.N.Balasubramanian wrote:நம்முடைய அன்பு பதிவர் 3000 பதிவுகள் கடந்த ,பால சரா என்கிற mbalasaravanan அவர்கள் திருமண விழாவில் கலந்து கொள்ள எல்லாரும் ஆசைப் பட்டாலும்,
நேரம் இல்லாத காரணங்களால் ,
தொலைவில் இருப்பதாலும் ,பலரும் தங்கள் வாழ்த்துகளையும்
ஈகரை வாயிலாக கூறுகிறார்கள்
நிறுவனர் சிவா அவர்கள் 1001 மலேசியன் ரிங்கட் கொடுக்க ஆசைப்படுகிறார்
எந்தன் அன்பு காணிக்கையாக 100 அமெரிக்கன் டாலர் ( இந்திய மதிப்பு 6600) கொடுக்க ஆசைப்படுகிறேன்
பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் 10001/- உங்கள் பெயருக்கு எழுதி இருக்கார் பால சரா .
ஆனால் அவர் வெளியே தெரியக்கூடாது என்று கையெழுத்து போடவில்லை .
15 பேர்கள் பூச்செண்டு அனுப்பி உள்ளனர் .
கட்டாரில் இருந்து ஒருவர் dates அனுப்பி இருக்கார் . dates என்றால் பெண்கள் என்ற கற்பனை வேண்டாம்
பேரிச்சம் பழம்தான் ஒரு கூடை .
செஷல்சில் இருந்து பங்கு சந்தை விஷய டிப்ஸ், ஒரு பெரிய புத்தகம் ஒரு அன்பர் .
சமையல் குறிப்பு புத்தகங்கள் 8 பாகம் , க்ரிஷ்ணம்மாவிடம் இருந்து .
"எந்தன் கவிதைகள் எப்போதும் உங்களுக்கு " இது வரை வராத கவிதை தொகுப்பு ஆதிரா அக்காவிடம் இருந்து . உங்கள் கல்யாண தினத்தன்று அதன் வெளியீடு சென்னையில் .
காதுக்கினிய கல்யாண பாடல்கள் dvd ரெண்டு ,சந்தானம் அய்யாவிடமிருந்து ..
இன்னும் தொடர்ந்து எழுத ஆசை .
மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் தரவேண்டுமென்ற என்ற உயர்ந்த எண்ணத்தில் ,இதோடு நிறுத்திக்கொள்கிறேன்
அவரவர் ஆசைகளை அவரவர்களே தொடருவார்கள் !
பால சரா U R no paavam . V R ....
ரமணியன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி பாலசரா ,
இனிமையான வாழ்க்கை
இனிமேல் என்றென்றும் உங்களுக்கே .
இல்லறத்தில் இணைந்திருந்தாலும்
ஈகரையிலும் இணைந்திருங்கள் .
அட்வான்ஸ் வாழ்த்துகள் , பாலசரா !
ரமணியன்
இனிமையான வாழ்க்கை
இனிமேல் என்றென்றும் உங்களுக்கே .
இல்லறத்தில் இணைந்திருந்தாலும்
ஈகரையிலும் இணைந்திருங்கள் .
அட்வான்ஸ் வாழ்த்துகள் , பாலசரா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|